police officer from madhya pradesh help road side vegetable seller during lock down.
Пікірлер: 8 800
@p.r.sugumarcivil79883 жыл бұрын
தலைவணங்கி வாழ்த்துகிறேன் ஐயா....என்றும் உங்கள் சேவை பலமடங்கு உயர வாழ்க பல்லாண்டு....
@manimanikandan87763 жыл бұрын
செம அண்ணா
@jothik85623 жыл бұрын
Correct anna
@ravichandiranl52983 жыл бұрын
🙏🙏🙏
@sairithik9823 жыл бұрын
👌🙏🙏
@shekarbalaram68873 жыл бұрын
SHEKAR BANGALORE
@zaheerhussain52463 жыл бұрын
இது போன்ற அதிகாரிகளால்தான் மனிதம் இன்னும் சாகவில்லை இந்த மனித நேயம் படைத்த அதிகாரிக்கு ஒரு ராயல் சல்யூட் .
@thirunavukkarasuprabhu63633 жыл бұрын
30 நாளில் நல்லாட்சி தந்த வள்ளலே எனக்கு ஒரு சந்தேகம். முக கவசம் அணிந்துகொண்டு சமூக இடைவெளி கடைபிடிக்காமல் அரசியல்வாதிகள் கூட்டம் கூடலாம் கொரோனா பரவாது😞, அரசு அதிகாரிகளும் மருத்துவர்களும் போலிஸ்காரர்களும் வேலை செய்யலாம்கொரோனா பரவாது😞. நிவாரண நிதி, நிவாரண பொருட்கள் வழங்கும் போது கூட்டம் கூடலாம் கொரோனா பரவாது😞. உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்யும் போது கூட்டம் கூடலாம் கட்டிப்பிடிக்கலாம் கொரோனா பரவாது😞. ஏர்போர்டில் வேலை செய்யலாம் விமான பயணம் செய்யலாம் கொரோனா பரவாது 😞. ஆனால் தினமும் கூலி வேலை செய்து பிழைக்கும் ஏழை மக்கள் முக கவசம் அணிந்து கொண்டு வேலை செய்ய கூடாது. சுய தொழில் செய்து பிழைக்கும் நடுத்தர மக்கள் முக ககவசம் அணிந்து கொண்டு வேலை செய்ய கூடாது ஏனென்றால் கொரோனா பரவிடும்!!!!!!!!.😳 என்னங்கடா உங்க சமூக சம நீதி நியாயம். அட கடவுளே இதெல்லாம் உன் கண்ணுக்கு தெரியாதா? !. விடியல் பிறக்காதா?!. இங்கு வாழும் அனைவரும் மனிதர்கள்தான் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி அவரவர் வேலை செய்ய அனுமதியுங்கள். மீறுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே கருத்து. Marketக்கு நடந்து செல்ல Epass வேண்டுமா?. என்னிடம் Two wheeler இல்லை. பேருந்தும் ஓட வில்லை. ஆட்டோவில் செல்ல பணமும், வசதியும் இல்லை.😭😭😭😭😭😭😭😭😭😭😭
என்னை அறியாமல் அழுது விட்டேன். அதிகாரி அய்யா நூறாண்டு காலம் வாழ்க நலமுடன்.
@christianlouis20973 жыл бұрын
Naanum tha anna
@balaevee65043 жыл бұрын
Me too
@aruna48273 жыл бұрын
நானும்
@mohanam94393 жыл бұрын
Naanum😭
@priyamonisha56863 жыл бұрын
Me2
@saravanasaravana83982 жыл бұрын
ஐயா இப்பதிவில் பார்த்த உடன் என் கண்ணீர் துளிகள் வந்துவிட்டது நீங்கள் உங்கள் குடும்பத்துடன் ஆரோக்கியமாக வாழ இறைவனை வேண்டுகிறேன் மனிதநேயமுள்ள சிறந்த குடிமகன் நீங்களும் ஒருவர்🙏🙏🙏🙏
@gafoorrayaan80923 жыл бұрын
இன்னமும் மனிதம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. இறைவன் அவரை ஆசீர்வதிக்கட்டும்
@selvampks25513 жыл бұрын
ஓ
@dmurugesan69853 жыл бұрын
காவல் துறைக்கே பெருமை சேர்க்கும் செயல்..மனிதநேயத்தின் உச்சம் வாழ்க இவர் நேர்மையானவர் வாழ்த்துகள்.
@samnaveen29433 жыл бұрын
கண்ணை கலங்க வைத்த காணொளி மிகவும் அருமையான ஒரு பதிவு அருமையான ஒரு காவல்துறை அதிகாரிக்கு பெரிய தலை வணக்கம்
@sivasakthi38353 жыл бұрын
i love police 🙏🙏🙏🙏
@susairayerk20913 жыл бұрын
Yes
@isaig8923 жыл бұрын
👍🏻👌👌👌
@kanniappanb68872 жыл бұрын
தமிழகத்தில் உள்ள அனைத்து காவலர்களும் இதைப் பார்க்கும் படி பகிரவும். மத்தியபிரதேச மனிதாபிமான இந்த காவலருக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் 31.05.22.
@vithiyanathanmurugesan93234 ай бұрын
wellcoame happy. well tamill happ c well inbian is always c
@rajniknarayana24883 жыл бұрын
என் கண்ணில் நீர் வருகிறது அய்யா உன் உயர்ந்த செயல் நீங்கள் நலமுடன் வாழ்க...
@thina108543 жыл бұрын
7h
@palanysamybachamuthu71233 жыл бұрын
Neenga nalla iruppinga
@seenivasanaiyavu48983 жыл бұрын
ஆமாம்
@revanthraj13813 жыл бұрын
எனது கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது
@manimanikandan87763 жыл бұрын
செம அண்ணா
@rafiaabu69853 жыл бұрын
இந்த நிகழ்வு இறைவன் நமக்கு அன்பு கருணை எனும் பாடத்தை போதிக்கிறான். மேலும் விற்றவரும் வாங்கியவரும் இறையருளால் நலமாக வாழ வாழ்த்துகிறேன்.
@zivanbaskaran71863 жыл бұрын
கண்கலங்கிய பதிவு. கண்ணியம் மிக காவல்துறை அதிகாரி உங்களை பாத்து தான் பாடம் கத்துக்கணும் great salute sir
மனித நேயமிக்க அந்த police அதிகாரிக்கு என் இதய பூர்வ வாழ்த்துக்கள்.👏👏👏👏👏👏👌
@chanvrashekars8823 жыл бұрын
காவலர் என்ற பதவிக்கு உண்மை அர்த்தமும் மனித நேயத்திற்கு உதாரணம் இந்த காவலர்.உங்களை கண்டு பெருமை கொள்கிறேன் sir
@jahirhussain24533 жыл бұрын
இதுபோண்று எல்லாப் போலீஸ் அதிகாரிகளும் இருந்தால் நம் நாடு செழிக்கும் அவருக்கு ஒரு சல்யூட்
@sharjanashargi12803 жыл бұрын
காவல்துறையில் இன்னும் நல்ல உள்ளங்கள் கொண்ட மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். 🤗🤗🤗👌
@kuhantheeban86563 жыл бұрын
Salute that kind cop..
@user-fy4fm4ul7m2 жыл бұрын
காவல்துறை அதிகாரி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்🇮🇳🌷
@veerabathiran4973 жыл бұрын
கடவுள் இருக்கார் இந்த அதிகாரி அதற்கு சாட்சி வாழ்க உன் குலம் வளர்க உன் சமூகம் உங்கள்.போர் பாதங்களை தொட்டு வணங்குகிறேன் அண்ணா
@elangovank13223 жыл бұрын
சூப்பர் ஸார். உங்களுக்கு என்னுடைய பாராட்டுகள். மனிதத்தன்மை இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. நன்றி ஸார்.
@jayaramanchinaraj47803 жыл бұрын
😢😢😢😢💕💕
@s.b.murugans.b.murugan43483 жыл бұрын
Hatsoff sir 🙏🙏🙏👌
@tharanikumaran283 жыл бұрын
எண்ணம் போல் வாழ்க்கை என்று சொல்வார்கள் அவரின் எண்ணத்திற்கு அவர் பல்லாண்டு வாழ வேண்டும் 🙏🙏🙏
@prabuprabu91802 жыл бұрын
பார்க்கும் போதே கண்கலங்குகிறது.நல்ல இரக்க குணம் படைத்தவர்.குடும்பத்தில் உள்ள அனைவரும் நலமுடன் வாழ வேண்டும்.என்றும் கடவுள் துணை நிற்பார்.
@sathiyapriyamurugesh20883 жыл бұрын
மரியாதை அனைவருக்கும் சமம் என்பதை உணர்த்திஉள்ளார் அந்த காவலர்
@arunkumaravel77923 жыл бұрын
“பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான், அவன் கருணை உள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்” என்ற வரிகளின் உன்னதம் இப்போது புரிகிறது. Salute to that officer!
@VijayVijay-hi9iq3 жыл бұрын
Wow nice line
@k.karthikkarthik9513 жыл бұрын
Super 💗💗😭
@lakshmanank45073 жыл бұрын
உண்மையாகவே இது போல் ஒரு அதிகாரி எல்லா ஊருக்கும் இருந்தால் சட்டம் சாகாது👌👌👌💪
@bharathkumar80693 жыл бұрын
Hi anna Nice to meet you Unga name enna anna
@jothisambathkumaran90043 жыл бұрын
Great salute to the great officer
@diviyan29482 жыл бұрын
Unmithan👍
@justforfun-vf3pp2 жыл бұрын
எனக்கு காவல்துறை மீது மிகுந்த மரியாதை உள்ளது.இவரைப் போல் அனைவரும் இருந்துவிட்டாலே மனிதம் உயரும்🙏🙏👏👏👏👏
@murugesanr47473 жыл бұрын
எனக்கு காவல்துறை மீது முதன் முறையாக மரியாதை வருகிறது உங்களை போல உயர்ந்த உள்ளம் கொண்ட காவலரை பார்க்கும் போது
@jaibolenath13093 жыл бұрын
காவல் துறை அதிகாரிக்கு மனமார்ந்த நன்றி
@devadharshan47573 жыл бұрын
இப்படிப்பட்ட காவல் அதிகாரிகள் இருக்கிறார்கள் நல்ல மனிதர் 🤝👌
@Thinanajesus Жыл бұрын
கடின உழைப்புக்கான பலனும் ....மனிதநேயத்தின் வரமும் ஒரே கானொளியில் 🙏
@rajakumar1973 жыл бұрын
அய்யா நீங்கள் நூறு ஆண்டுகள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன். மனதார வேண்டுகிறேன்
@muthuswamy99113 жыл бұрын
இவர்போன்றவர்களால்தான் இன்னும் உலகம் உயிர்ப்புடன் உள்ளது
@thirunavukkarasuprabhu63633 жыл бұрын
30 நாளில் நல்லாட்சி தந்த வள்ளலே எனக்கு ஒரு சந்தேகம். முக கவசம் அணிந்துகொண்டு சமூக இடைவெளி கடைபிடிக்காமல் அரசியல்வாதிகள் கூட்டம் கூடலாம் கொரோனா பரவாது😞, அரசு அதிகாரிகளும் மருத்துவர்களும் போலிஸ்காரர்களும் வேலை செய்யலாம்கொரோனா பரவாது😞. நிவாரண நிதி, நிவாரண பொருட்கள் வழங்கும் போது கூட்டம் கூடலாம் கொரோனா பரவாது😞. உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்யும் போது கூட்டம் கூடலாம் கட்டிப்பிடிக்கலாம் கொரோனா பரவாது😞. ஏர்போர்டில் வேலை செய்யலாம் விமான பயணம் செய்யலாம் கொரோனா பரவாது 😞. ஆனால் தினமும் கூலி வேலை செய்து பிழைக்கும் ஏழை மக்கள் முக கவசம் அணிந்து கொண்டு வேலை செய்ய கூடாது. சுய தொழில் செய்து பிழைக்கும் நடுத்தர மக்கள் முக ககவசம் அணிந்து கொண்டு வேலை செய்ய கூடாது ஏனென்றால் கொரோனா பரவிடும்!!!!!!!!.😳 என்னங்கடா உங்க சமூக சம நீதி நியாயம். அட கடவுளே இதெல்லாம் உன் கண்ணுக்கு தெரியாதா? !. விடியல் பிறக்காதா?!. இங்கு வாழும் அனைவரும் மனிதர்கள்தான் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி அவரவர் வேலை செய்ய அனுமதியுங்கள். மீறுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே கருத்து. Marketக்கு நடந்து செல்ல Epass வேண்டுமா?. என்னிடம் Two wheeler இல்லை. பேருந்தும் ஓட வில்லை. ஆட்டோவில் செல்ல பணமும், வசதியும் இல்லை.😭😭😭😭😭😭😭😭😭😭😭
@mediamanstudio59773 жыл бұрын
நல்லா படித்து , லஞ்சம் கொடுக்காமல் , திறமையால் வேலைக்கு சேர்ந்திருப்பார் இந்த மனிதர்... அதனால்தான் மற்றவர்களின் கஷ்டம் புரிந்து நடக்கிறார் !👍👍👍
@Devi126673 жыл бұрын
True bro
@studywithsree78853 жыл бұрын
நானும் எதிர்காலத்தில் செயல்படுவேன்
@gscreens55213 жыл бұрын
நல்லா இருக்கு
@isaig8923 жыл бұрын
Yes correct 100 % true bro
@isaig8923 жыл бұрын
@@studywithsree7885 ok son GOD BLESSING UUUU chellam
@umad83782 жыл бұрын
நல்ல மனிதர் நலமுடன் வாழ்க 🙏👍
@Prakash12131-S3 жыл бұрын
மனம் திறந்து உதவிய இந்தியன் காவல் துறை அதிகாரி அவர்களுக்கு நன்றி 🕉️🔯⚛️🇮🇳🪔🔥🙏
@kadhiresanns15663 жыл бұрын
அந்தக் காவல் அதிகாரிக்கு எனது ஆசிகள்.நலம் பல பெற்று பல்லாண்டு வாழ்க.
@thirunavukkarasuprabhu63633 жыл бұрын
30 நாளில் நல்லாட்சி தந்த வள்ளலே எனக்கு ஒரு சந்தேகம். முக கவசம் அணிந்துகொண்டு சமூக இடைவெளி கடைபிடிக்காமல் அரசியல்வாதிகள் கூட்டம் கூடலாம் கொரோனா பரவாது😞, அரசு அதிகாரிகளும் மருத்துவர்களும் போலிஸ்காரர்களும் வேலை செய்யலாம்கொரோனா பரவாது😞. நிவாரண நிதி, நிவாரண பொருட்கள் வழங்கும் போது கூட்டம் கூடலாம் கொரோனா பரவாது😞. உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்யும் போது கூட்டம் கூடலாம் கட்டிப்பிடிக்கலாம் கொரோனா பரவாது😞. ஏர்போர்டில் வேலை செய்யலாம் விமான பயணம் செய்யலாம் கொரோனா பரவாது 😞. ஆனால் தினமும் கூலி வேலை செய்து பிழைக்கும் ஏழை மக்கள் முக கவசம் அணிந்து கொண்டு வேலை செய்ய கூடாது. சுய தொழில் செய்து பிழைக்கும் நடுத்தர மக்கள் முக ககவசம் அணிந்து கொண்டு வேலை செய்ய கூடாது ஏனென்றால் கொரோனா பரவிடும்!!!!!!!!.😳 என்னங்கடா உங்க சமூக சம நீதி நியாயம். அட கடவுளே இதெல்லாம் உன் கண்ணுக்கு தெரியாதா? !. விடியல் பிறக்காதா?!. இங்கு வாழும் அனைவரும் மனிதர்கள்தான் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி அவரவர் வேலை செய்ய அனுமதியுங்கள். மீறுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே கருத்து. Marketக்கு நடந்து செல்ல Epass வேண்டுமா?. என்னிடம் Two wheeler இல்லை. பேருந்தும் ஓட வில்லை. ஆட்டோவில் செல்ல பணமும், வசதியும் இல்லை.😭😭😭😭😭😭😭😭😭😭😭
@@thirunavukkarasuprabhu6363 விடுங்க திருநாவக்கரசு சார்.தமிழக பெரும்பான்மை மக்கள்தானே இவர்களைக் கொண்டு வந்தனர்.வருவதை அனுபவிக்கட்டும்.அப்பவாவது உரைக்கிறதா பார்ப்போம்.
@balasubramanian_s3 жыл бұрын
இந்த அதிகாரி அவர்களுக்கு சல்யூட். ஜெய்ஹிந்த். நன்றிகள் பல🙏
@poovipoovi1182 жыл бұрын
நன்மை தீமையை வெல்லும், அன்பு பிறருக்கு பொல்லாங்கு செய்யாது
@somiasowmiya70703 жыл бұрын
நான் மாற்று திறனாளியை பார்த்து வியக்கிறேன் அவருடைய உழைப்பு தான் அந்த காவல்துறை அதிகாரியுடைய நெஞ்ஞை தொட்டது
@pra7annapv6613 жыл бұрын
நன்றி 🌷
@shakthiseelan20753 жыл бұрын
இது போன்ற அதிகாரியை பார்க்கும்பொழுது மனதில் மரியாதை தானாக எழுகிறது
@user-fu2io8ug1g3 жыл бұрын
மரியாதையை விட சற்று கூடுதலாக நெஞ்சம் நெகிழ்கின்றது .
@ArunakK-jf8zi3 жыл бұрын
Police .isman🙏🙏🙏🙏👌🇮🇳
@kuraitheerkum-88813 жыл бұрын
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾👍👍👍👍😭😭
@karpanaikadhir4623 жыл бұрын
உண்மை...
@save-world.7863 жыл бұрын
🧖
@Kannanbgm-28983 жыл бұрын
போலீஸில் இப்படி பட்ட நல்ல அதிகாரிகள் இருக்கிறார்கள் 🥰🥰🥰🥰
@Tamizhan1969 Жыл бұрын
இவர்தான் உண்மையான மனிதாபிமானம் மிக்க மனிதர், காவல்துறை உங்கள் நண்பன் என்பதற்கு எடுத்துக்காட்டு, இப்படி எல்லா அதிகாரிகளும் இருந்தால் மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள், இது நடக்குமா?
@jayaraj87763 жыл бұрын
இப்படியும் நல்ல உள்ளம் கொண்ட காவவல் துறை அதிகாரிகள் இருகதான்செய்கிறார்கள் நன்றி சார்
@bhavithashanmugam49583 жыл бұрын
மனிதத்தன்மை நிறைந்த காவல் அதிகாரிக்கு என் தலை வணங்கிய வாழ்த்துக்கள்🙏
@thirunavukkarasuprabhu63633 жыл бұрын
30 நாளில் நல்லாட்சி தந்த வள்ளலே எனக்கு ஒரு சந்தேகம். முக கவசம் அணிந்துகொண்டு சமூக இடைவெளி கடைபிடிக்காமல் அரசியல்வாதிகள் கூட்டம் கூடலாம் கொரோனா பரவாது😞, அரசு அதிகாரிகளும் மருத்துவர்களும் போலிஸ்காரர்களும் வேலை செய்யலாம்கொரோனா பரவாது😞. நிவாரண நிதி, நிவாரண பொருட்கள் வழங்கும் போது கூட்டம் கூடலாம் கொரோனா பரவாது😞. உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்யும் போது கூட்டம் கூடலாம் கட்டிப்பிடிக்கலாம் கொரோனா பரவாது😞. ஏர்போர்டில் வேலை செய்யலாம் விமான பயணம் செய்யலாம் கொரோனா பரவாது 😞. ஆனால் தினமும் கூலி வேலை செய்து பிழைக்கும் ஏழை மக்கள் முக கவசம் அணிந்து கொண்டு வேலை செய்ய கூடாது. சுய தொழில் செய்து பிழைக்கும் நடுத்தர மக்கள் முக ககவசம் அணிந்து கொண்டு வேலை செய்ய கூடாது ஏனென்றால் கொரோனா பரவிடும்!!!!!!!!.😳 என்னங்கடா உங்க சமூக சம நீதி நியாயம். அட கடவுளே இதெல்லாம் உன் கண்ணுக்கு தெரியாதா? !. விடியல் பிறக்காதா?!. இங்கு வாழும் அனைவரும் மனிதர்கள்தான் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி அவரவர் வேலை செய்ய அனுமதியுங்கள். மீறுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே கருத்து. Marketக்கு நடந்து செல்ல Epass வேண்டுமா?. என்னிடம் Two wheeler இல்லை. பேருந்தும் ஓட வில்லை. ஆட்டோவில் செல்ல பணமும், வசதியும் இல்லை.😭😭😭😭😭😭😭😭😭😭😭
@nedoveryfinenedo57583 жыл бұрын
Same God bless you police
@ameertaseen42173 жыл бұрын
@@bhavithashanmugam4958 தலைவணங்க தேவையில்லை நன்றி, வாழ்த்து, வாழ்க,வளர்க,ஆனால் நம்மை படைத்த இறைவனுக்கு மட்டும் தலைவணங்க வேண்டும். நன்றி வாழ்க நலமுடன்
@murugeswarir65603 жыл бұрын
Sir salute.God bless you and your family members.
@meenthamaavu3 жыл бұрын
அந்த மனசுதான் சார் கடவுள். மற்றபடி என்ன சொல்வதென்றே தெரியலை.
@rajanrajan5723 жыл бұрын
கருனைவடிவில்கடவுள்
@amuthaselvan57823 жыл бұрын
அய்யா நீர் தெய்வம் அல்ல அதற்கும் மேலாக ஒரு படி உயர்ந்து விட்டீர்கள். உமது தலைமுறையே வாழட்டும்
@r.tharamaraiselvi98533 жыл бұрын
Great sir🙏🙏🙏🙏
@s.k49393 ай бұрын
உயர் அதிகாரி சொன்னதும் உடனே காய்கறிகளை எடுத்து வைத்த காவலாலருக்கும் நன்றிகள் பல.....
@surisuriya38053 жыл бұрын
❤️இதை பார்த்த போது என் உடல் சிலுசிலுதது 🔥
@mufeeth76603 жыл бұрын
Somma tane
@surisuriya38053 жыл бұрын
@@mufeeth7660 realy 🤣
@ninjaeditors26772 жыл бұрын
Praud vidatha Nadikatha poi pesatha unmai mattum pesu seriya 😂
@judgement40693 жыл бұрын
அந்த வியாபாரி தன்மானமுள்ளவர். அந்த அதிகாரி மனிதாபமிக்கவர்..❤️
@Valigalin_kadhali3 жыл бұрын
He is Great Man ஐயா உங்க செயல் எனக்கு அழுகையே வந்துடுச்சு நான் நல்லவர்களை பா ர்த்து ரொம்ப நாள் ஆகிடுச்சு. 💯💐🚔👍👍👍👍👍
@mastermano48382 жыл бұрын
இந்த போலிஸ்சார்க்கு ஒரு சல்யூட் மற்றும் சுப்பர் 👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bayerndinesh85783 жыл бұрын
போலிஸ் துறையில் பல அரக்கர்கள் மத்தியில் நல்ல மனம் படைத்தவர்களும் உள்ளனர்.
@muhammedCats3 жыл бұрын
Yes
@senthilkumarmani33513 жыл бұрын
Yes exactly. There are wonderful hearted police are there. 😭
@thirunavukkarasuprabhu63633 жыл бұрын
30 நாளில் நல்லாட்சி தந்த வள்ளலே எனக்கு ஒரு சந்தேகம். முக கவசம் அணிந்துகொண்டு சமூக இடைவெளி கடைபிடிக்காமல் அரசியல்வாதிகள் கூட்டம் கூடலாம் கொரோனா பரவாது😞, அரசு அதிகாரிகளும் மருத்துவர்களும் போலிஸ்காரர்களும் வேலை செய்யலாம்கொரோனா பரவாது😞. நிவாரண நிதி, நிவாரண பொருட்கள் வழங்கும் போது கூட்டம் கூடலாம் கொரோனா பரவாது😞. உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்யும் போது கூட்டம் கூடலாம் கட்டிப்பிடிக்கலாம் கொரோனா பரவாது😞. ஏர்போர்டில் வேலை செய்யலாம் விமான பயணம் செய்யலாம் கொரோனா பரவாது 😞. ஆனால் தினமும் கூலி வேலை செய்து பிழைக்கும் ஏழை மக்கள் முக கவசம் அணிந்து கொண்டு வேலை செய்ய கூடாது. சுய தொழில் செய்து பிழைக்கும் நடுத்தர மக்கள் முக ககவசம் அணிந்து கொண்டு வேலை செய்ய கூடாது ஏனென்றால் கொரோனா பரவிடும்!!!!!!!!.😳 என்னங்கடா உங்க சமூக சம நீதி நியாயம். அட கடவுளே இதெல்லாம் உன் கண்ணுக்கு தெரியாதா? !. விடியல் பிறக்காதா?!. இங்கு வாழும் அனைவரும் மனிதர்கள்தான் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி அவரவர் வேலை செய்ய அனுமதியுங்கள். மீறுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே கருத்து. Marketக்கு நடந்து செல்ல Epass வேண்டுமா?. என்னிடம் Two wheeler இல்லை. பேருந்தும் ஓட வில்லை. ஆட்டோவில் செல்ல பணமும், வசதியும் இல்லை.😭😭😭😭😭😭😭😭😭😭😭
@knightdave19863 жыл бұрын
Not correct.. Most of the police officers are good people. Very few are bad by nature. But the real problem is the govt. Bocz govt instructs them to be harsh and rude to intimidate its own population to keep them under control of govt.
அந்த அதிகாரியும் அவர் குடும்பம் பால்லாண்டு காலம் சந்துஷாமாக வாழ வேண்டும் என்று கடவுளே வேண்டுகிறேன்
@abishake90423 жыл бұрын
இவர்கள் போல் அதிகாரிகள் இருப்பதால் தான் இன்னும் காவல் துறை மீது மதிப்பும் மரியாதையும் கூடி வருகிறது......
@dharmar1042 жыл бұрын
வாழ்த்துகள் லஞ்சம் வாங்கும் காவல்துறை அதிகாரிகள் மத்தியில் இவரின் செயல் பாராட்டுக்குரியது
@navabharathi5153 жыл бұрын
பார்க்கும் போதே உன்னமயாகவே கண்ணீர் வருது. சூப்பர் ஐயா
@hajamaideen90803 жыл бұрын
பல கரும்புள்ளிகளுக்கு மத்தியில் சில மனித புனிதா்கள் வாழ்க அய்யா நீங்கா புகழோடு
@arunprakash3983 жыл бұрын
மனித நேயம். இரக்கம். அன்பு. பிறர் வலி உணர்ந்து உதவி செய்யும் நல்ல மனம். வாழ்த்துக்கள் சார். வாழ்க வளமுடன். உங்களைப் பெற்ற உங்கள் பெற்றோர்களுக்கு எனது அன்பான நன்றிகள்.
@ezhumalaipakkri87583 жыл бұрын
உங்கள் மூலம் கடவுள் வாழ்கிறார். ஐயா! 🙏🙏🙏❤
@selvavinayagamk50012 жыл бұрын
அவர் காவல் அதிகாரி அல்ல மனித உருவத்தில் இருக்கும் காவல் தெய்வம்.
@jesinthvictoria25253 жыл бұрын
மனித நேயம் மிக்க காவல் அதிகாரிக்கு ஒரு ராயல் சல்யூட்
@barkavib73813 жыл бұрын
காவல் துறையில் நல்ல மனிதர்கள் பார்ப்பது சதோஷமா இருக்கு உங்களுக்கு ஒரு சலூட்
@crafts4fans4213 жыл бұрын
My eyes are filled with in tears.l salute the Humble police officer. GOD BLESS YOU SIR🙏🏻👍🏻👌👏💐
@sundararajanramasamy68803 жыл бұрын
Super
@dakshnamoorthy57593 жыл бұрын
அருமை
@baskarank.e90455 ай бұрын
சுயநலமும், துரோக சிந்தனைகளும் கூடிய இந்த மண்ணில், இரக்க சிந்தனை கொண்ட மரியாதைக்குரிய காவல்துறை அதிகாரி அவர்களின் பாதம் தொட்டு வணங்கி கொள்கிறேன். நீங்களும், உங்கள் குடும்பத்தினர் அனைவரும் சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன். நன்றி ஐயா.
@chandraleke60933 жыл бұрын
மனிதநேயம் இன்னும் சாகவில்லை... இவர் போன்ற மனிதர்களளால் உலகின் ஏதோ ஓர் மூலையில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது..🙏🙏🙏🙏🙏🙏
@mani.r23603 жыл бұрын
மனிதநேயம் படைத்த இந்த போலிஸ் அதிகாரிக்கு My seloute
@kamarajadvocate78763 жыл бұрын
உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம் எவ்வளவு பெரிய சாதனை செய்து காவல் அதிகாரி ஒருவர் புகழ் நாடெங்கும் பார்க்கப்படுகிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@kapildevgreen5334 Жыл бұрын
பார்த்ததும் கண் கலங்கியது அந்த காவல் துறை அதிகாரியை பாதம் தொட்டு வணங்குகிறேன்
@vivekchockalingam55743 жыл бұрын
அந்த மாற்று திறனாளியின் நிலை கண்டு கண்கள் தனாகவேய கலங்குகின்றது, அந்த காவல் துறையினரை பாராட்ட வார்த்தை இல்லை வணங்குகிறேன்🙏
@fatimaantonyraj22443 жыл бұрын
இந்த நல்ல செயலுக்கும் dislike pottathu யார்? ஏன் இப்படி இருக்குறார்கள் 😐😯😯
@nandhakumarsrinivasan263 жыл бұрын
என் கண்களில் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த மாற்று திறனாளி மற்றும் அதிகாரி இருவரும் நமக்கு இரு எடுத்துக்காட்டுகள்.
@s.sambukumaransaravanamuth52853 жыл бұрын
Some good people are there.
@zza38833 жыл бұрын
Excellent & super done wonderful job by police high official to physically challenged person
@mayandimayandi7547 Жыл бұрын
ஓம் நமச்சிவாயம் சிவ சுடலை போற்றி இந்த மாற அதிகாரிகளுக்கு நான் வணங்கும் இறைவன் நல்ல ஆயுளையும் இன்னும் உயர்ந்த பதவியும் கொடுக்கணும்னு என் மனமார வேண்டுகிறேன் இதை பார்த்த உடனே என் கண்ணில் என் அறியாமல் கண்ணீர் வந்துவிட்டது இந்த பாக்கிய எனக்கு கிடைக்கல அதை நினைத்து நான் வருத்தப்படுது
@pandiyanmuthaiyan49673 жыл бұрын
நல்லவர்கள் இன்னும் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள், வாழ்க நீண்ட ஆயுளுடன்
@s.rukmanirukmanis79713 жыл бұрын
Police in manethanathi partavendum
@amudhajohnbosco4543 жыл бұрын
God bless you police Anna
@periyananperiyanan79643 жыл бұрын
உயர்ந்த இடத்தில் இருந்து உதவி செய்பவன், ஒரு அதிசய பிறவி
@malarkodi48453 жыл бұрын
North state police enbathal uthawi seigirar.tamilnadu policeil 5o% per ondru illamal kaigalai eduththu poirupargal
@sbalajitvl55913 жыл бұрын
MY royal salute to Both POLICE OFFICER & VEGETABLE VENDOR.
@abcdefghabcdefgh9943 жыл бұрын
👌🙏
@Benee-u312 жыл бұрын
இந்த மனிதம் இன்னும் அழியாமல் இருக்க காரணம்.. இது போன்ற சில மனிதர்களால் தான் !! வாழ்த்துக்கள் காவலரே !!🤝👍
@rselvamanichetti9943 жыл бұрын
அந்த மாற்றுத் திறனாளி சகோதரருக்கும் சமூக ஆதரவு கிடைத்து வாழ கடவுளை வணங்குகிறேன்.
@satheeshmurugesan39243 жыл бұрын
Excellent great work,
@vijayKumar-wh9jj3 жыл бұрын
@@satheeshmurugesan3924j
@mohanamohana70583 жыл бұрын
தர்மம் தலை காக்கும் ,இவர் குடும்பத்தையும் பாதுகாக்கும் !!!!! நன்றி அய்யா
@blackstaryt76083 жыл бұрын
இந்த வீடியோவை பார்த்ததும் என் கண் கலங்கியது 🙏😭 நல்ல மனிதர்
@rashidalikhan5953 Жыл бұрын
நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள். காவல் துறை அதிகாரிகளுக்குள் ஒரு மாணிக்கம். வாழ்க நலமுடன், வளமுடன், இதே மனிதநேயத்துடன் சிறப்பாக. காவல்துறை யின் உயர்பதவி அடைய வாழ்துக்கள்.
@karalkaral26043 жыл бұрын
அந்த மனசு தான் sir கடவுள் 🙏🏻🙌
@spadmanaabans60833 жыл бұрын
(போலீஸ்) தலைவா யு ஆர் கிரேட் எங்கள ஆசீர்வாதம் பன்னுங்க...😊
@black_bolt_biker3 жыл бұрын
காக்கி சட்டை இல் கூட கடவுள் இருகான் குமார் ❤️
@user-yh9fm6ox8b5 ай бұрын
மாற்று திறனாளி யின் உழைப்பு தன்னம்பிக்கை க்கு வாழ்த்தி வணங்குறேன் காவலரின் இந்த மனிதாபிமான செயபாடுக்கு வணங்கி வாழ்த்துக்கள்
@gayuc37473 жыл бұрын
எண்ணம் போல் வாழ்க்கை....! எண்ணம் போல் தான்.... வாழ்க்கை...!! This word is true....♥️💖♥️
@everythingispossible77242 жыл бұрын
பகுதி நேர வேலை இருக்கு மா...
@thyagarajan272 жыл бұрын
Great. Because of his action the police department has rated high in people's mind. Appreciated🙏
@chicken6563 жыл бұрын
அய்யா - தங்கள் உருவத்தில் கடவுளை காண்கிறோம் ..
@Jasaaridesigner3 жыл бұрын
He is great
@nandiniarulselvan48763 жыл бұрын
Wish you good bless you 🤗🙏👍👌👏
@sabarinathm47023 жыл бұрын
இவர் தன் உண்மையனா இந்திய அரசு குடிமகன் 🙏🙏🙏🙏🙏
@PrabhaSaro3 жыл бұрын
காவல்துறை உங்கள் நண்பன் என்பதற்கு இதுவே ஒரு எடுத்துக்காட்டு இந்த வீடியோவை பார்க்கும் காவல்துறையினருக்கு புரியட்டும் மக்கள் அனைவரையும் வெறுப்பதில்லையென்று
@NekaLifestyle3 жыл бұрын
இப்படியும் நெறைய பேர் இருக்காங்க இந்த வீடியோ பார்க்கும் போது உடம்பே சிலுக்கிறது மிகவும் நல்ல மனிதர் 🙏👏👏👏
@karthigasingaravel42793 жыл бұрын
இதற்கு பெயர் தான் "மனிதாபிமானம்". வாழ்த்துக்கள் ஐய்யா. உங்களது சேவை தொடரட்டும்.
@mohideenanas77473 жыл бұрын
Super
@priyababy62443 жыл бұрын
Super
@saravananv6818 Жыл бұрын
போலீஸ் துறையில் இந்த மாதிரி நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் வாழ்த்துக்கள் சார் நீங்கள் நடமாடும் தெய்வம் உங்களை இருவரும் கூப்பி வணங்குகிறேன் நீங்கள் நீடூடி வாழ வேண்டும் ஐயாஎல்லா போலீசும் கெட்டவர்கள் இல்லை உங்கள மாதிரி நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் வாழ்த்துக்கள் இந்த காணொளியை பார்த்து நான் அழுது விட்டேன் ஐயா
@samnaveen29433 жыл бұрын
மனிதநேயத்துடன் நடந்து கொண்ட காவல்துறை அதிகாரிக்கு பெரிய தலை வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏
@mageshdancestudio46783 жыл бұрын
அவரை பெத்த அப்பா அம்மா சாமி 🙏அந்த காவல்துறை அதிகாரி சாமியா தெரிகிறார் 🙏
@Ben-ve7bu3 жыл бұрын
😎😎😎
@manimaranc44393 жыл бұрын
இந்த அதிகாரி போல் எல்லோரும் என்றால் நல்லா இருக்கும்
@roosroos37293 жыл бұрын
Yes
@PriyaPriya-bt3um3 жыл бұрын
Dtdxg FYIu TV 📺---v
@RishiVardan3 жыл бұрын
Correct
@mssaminathan44113 жыл бұрын
இந்த உலகில் இன்னமும் இவரை போன்ற நல்லவர்கள் வாழ வேண்டும்
@muruganvairavanathan16662 жыл бұрын
உங்களது தாய் தந்தைக்கு முதல் வணக்கம்.மக்களின் சொத்து நீங்கள். அடிக்கடி நீங்கள் என் நினைவில் .நலமுடன் வாழ என் பிராத்தனை. 🙏
@jeganpavi86913 жыл бұрын
காவல் துறையில் , கை எடுத்து கும்புடுற அளவுக்கு, அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்....... வாழ்த்துகள் ஐயா.......
@sjsj15583 жыл бұрын
இந்த காவல்துறை அதிகாரி மற்றும் அந்த சகோதரர் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துவோம்
@Volksbay3 жыл бұрын
My humble salute to this great officer. Every Police officers should like him. ❤️
@y.anbarasu5692 жыл бұрын
காவல் துறை அதிகாரி ஐயாவிற்கு வாழ்த்துக்கள். என்னையும் அறியாமல் கண்ணீர் வருகிறது ஏனோ தெரியவில்லை. God bless you Iyya
@AbiAbi-ru5sz3 жыл бұрын
காவல் துறை சார்க்கு என் மனமார்ந்த நன்றிகள் ஐயா இது போன்ற மனிதன் இருக்க வேண்டும்
@sabarinathan1543 жыл бұрын
" நல்லவர்களுக்கு தெய்வம் என்றும் துணை நிற்கும். நல்லதை செய்வோர்களுக்கு இந்த உலகமே துணை நிற்கும். வாழ்க வளர்க இது போன்ற கருணை உள்ளம் கொண்ட தெய்வங்கள் வாழ்க வளமுடன்." " எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே அன்பே சிவம்." " பாரத தாய்க்கு நன்றி "
@gkalyanan3 жыл бұрын
நேர்மை, உண்மை இந்த இரண்டும் வெளிப்படும் இவர்கள் செயல்கள் பாராட்டுதலுடன் நில்லாமல் அனைவராலும் கடைபிடிக்கபட வேண்டும்
@devagirigiri2 жыл бұрын
ஈவு இரக்கம் இல்லாத பல காவல் துறை அதிகாரிகள் மத்தியில் இப்படியும் ஒரு சில நல்ல மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் வாழ்க இதுபோன்ட்றவர்கள்.
@gunasekarapandianpandian99883 жыл бұрын
அருமை 🤝🏻 மனித நேயத்திற்கும்...🕊️ விவசாயத்திற்கும்...🕊️ மதிப்பளித்தமைக்கு.. உயர்திரு காவல் துறையினர் அவர்களுக்கு மிக்க நன்றி ✍🏻. இவன் தமிழன் 🌱விவசாயி🌱