ஜாதி என்பது பிறப்பால் அல்ல நாம் செய்யும் செயல்களினால் அறியப்படும் அங்கே பறையர் ஜாதியில் பிறந்தாலும் மது மாமிசம் இல்லாமல் அந்தணர் போல் வாழ்ந்ததால் அந்த பக்தியின் செயலால் இறைவனை அடைந்தார் நந்தனார் இங்கு எவரும் பக்தியின் மூலம் இறைவனை அடையலாம் அதற்கான வழிமுறைகளை தெரிந்து அறிந்து கடைபிடிக்க வேண்டும்
@narasimhana9507 Жыл бұрын
ஜாதி என்பது பிறப்பு சான்றிதழ் வாங்கும் போதே வந்துவிடுகிறது.அதனால் தான் இட ஒதுக்கீடுகள் பிரிவினைகள் உள்ளன.FC BC MBC SC என்று உள்ளது.ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும்.நாம் தான் உயர்ந்த ஜாதி என்று கர்வம் கொள்ள கூடாது.நாம் தாழ்ந்த ஜாதி என்று தாழ்ந்து போகக்கூடாது.அதுவே நல்லது.
@veeramani9305 Жыл бұрын
Paraiyan entru sollalam....paraiyar enbathu parbanar Pol Nan therinthathu ...enentral history paraiyan and paraiyar brother...Avan Kovil ulla but nam veliya...
@senthilkumara860711 ай бұрын
மிகவும் அபத்தமான, திமிரான கருத்து. மது மாமிசம் இல்லாமல் இருப்பவர் எல்லாம் அந்தனர் என்கிறீர், இருக்கட்டும். அப்படி அந்தனராக வாழ்ந்தால் மட்டும்தான் கடவுளை அடைய முடியும் என்பது எவ்வளவு கேவளமான எண்ணம். ஐரோப்பா, அமெரிக்காவில் அந்தனர் இல்லை, நம்மூரில் இருந்து சென்ற ஒரு சில அந்தனர்கள்தான் மது மாமிசம் உண்ணும் வெள்ளைக்காரனுக்கு சேவகம் செய்யும் வேலையை பார்க்குறாங்க. அந்த வெள்ளைக்காரர்கள் எல்லாம் கடவுளை அடையவில்லை என்று சொல்ல வருகிறீர்களா? மது மாமிசம் உண்ணாத அந்தணர்களுக்கு படி போடுவதே மது மாமிசம் உண்ணும் வெள்ளைக்காரன்தானே!
@jeganselvaraj228211 ай бұрын
அந்தணர்லாம் மது மாமிசம் சாப்ட மாட்டாங்களா யார் சொன்னா..
@ravisankar877411 ай бұрын
@@jeganselvaraj2282 மாமிசம் சாப்பிடவில்லை என்றால் தான் அவர் அந்தணர்
@ponprabus11 ай бұрын
பிறப்பால் யாருமே அந்தணர் அல்ல.. ஒழுக்கதால் மட்டுமே ஒருவர் அந்தணர் ஆவார்.
@jayakrishnas379311 ай бұрын
மிகவும் அருமை ஓம் சாந்தி ஓம் நம சிவாய போற்றி போற்றி என் அப்பா ❤
@narasimhana9507 Жыл бұрын
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு வந்த படம் இன்றும் இந்த கருத்துக்கள் தேவைப்படுகிறது
@krishnavenim13383 ай бұрын
கடவுள் முன் ஜாதி என்பது இல்லை ஆனால் மனிதர்கள் முன் இன்றும்???
@arumugamm1400 Жыл бұрын
இந்த திரைப்படத்தின் காட்சி இவ்வளவு நாட்கள் இல்லாமல் தற்போது அடிக்கடி காண்கிறேன். இறைவன் எனக்கு ஏதோ சொல்ல வருகிறார் போலும். எனக்குத்தான் விளங்க வில்லை. ஓம் நம சிவாய போற்றி.
@amani6144 Жыл бұрын
உண்மை
@prabhuumapathy8467 Жыл бұрын
சாதிய வேறுபாடுகளை கடந்து, உடல் மனம் தூய்மையோட, உண்மையான பக்தி எந்த குலத்தினரிடம் கண்டாலும் அவரை ஈசன் அடியார் என்று ஏற்று கொள்ள வேண்டும், அனைவரும் ஹிந்துக்களாக ஒன்றிணைய வேண்டும் என்பது பொருளாக இருக்கலாம் 🙏ஓம் நம சிவாய
@சங்கதமிழன்-ப2ச Жыл бұрын
உனக்கு சாவு வந்து விட்டது
@karthickramesh4411 Жыл бұрын
@@சங்கதமிழன்-ப2சyen da thuluka😂😂😂😂 gundu vekka poriya😂😂😂😂😂
@sumathimagesh2822 Жыл бұрын
உண்மை தான்
@குமார்சிவா-ன3ப Жыл бұрын
கடவுள் ஏழை பணக்காரன் என்றும் மேல் ஜாதி கீழ் ஜாதி என்று பார்ப்பதில்லை மனிதர்கள் தான் எத்தனை வேரு பாடுகள் இந்த மண்ணில் எல்லா உயிர்களுக்கும் வாழ இடம் முண்டு
@muthayan6509 Жыл бұрын
Om namasivaya
@sakthivelchidambaram58997 ай бұрын
மற்றவர்கள் கொடுக்கும் கடவுள் ஏழைக்கு கொடு மறுக்கிறார்
@sundarm2392 Жыл бұрын
எவன் ஒருவன் கடவுளுக்கு பயப்படுகின்றானோ அவன் துவேஷம் பார்க்க மாட்டான்
@RajanR-nc6mp Жыл бұрын
பக்தி நிறைந்த குடும்பத்தில் பிறந்தவர் உடன் குழந்தைகளுக்கு அவர்களுக்கு விபரம் தெரிய,,, வயதில் முதல் சொல்லி கொடுப்பது அவனோடு சேராத இவனோட அவன் ஜாதி இவன் இந்த ஜாதி என்று சொல்லி ஹிட்லரை விட நூறு மடங்கு பாசிசத்தை ஊக்கப்படுத்தும் 🐕👽👽👽🐖🐖🐖🐖
@nagarajanraajaali60632 ай бұрын
பார்க்க பார்க்க தெவிட்டாத படம், அந்தக் காலத்தில் இப்படி யொரு திரைப்படமா திகைத்து விட்டேன், அடிக்கடி பார்த்துக்கொண்டிருக்கிறேன்
....thamburaj... பாரதி எழுதியது ....ஜாதிப் பெருமை யில்லை பாப்பா குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்.... என்பதே. இந்தியா முழுக்க சுற்றிய அவர் (காசியில் பள்ளிப்படிப்பு), இங்கு ஜாதியை அந்தக் காலத்தில் ஒழிக்க முடியும் என்று நம்பவில்லை. பெருமை பேசி சண்டை போடாமல் இருங்க என்றார். அவர் எழுதியது இந்த லட்சணத்தில் .... பிரிண்ட் பண்ணி..... உள்ளனர் என்று பாரதிதாசன் தலையில் அடித்துக் கொண்டார்.
@gunasekaran865611 ай бұрын
அற்புதம் நந்தனார் ஓர் அதிசயம் இறைவன் என்றதும் விழுந்து வணங்கிய பிராமணரும் அற்புதம்... ஓம் நமசிவாயா
@sathyamohans578810 ай бұрын
ஓம்நமச்சிவாய சிவாய நம ஓம் தென்னாடுடைய சிவனே பற்றி எந்நாளும் க்கும் இறைவா போற்றி போற்றி
@Nature_love_211010 ай бұрын
எல்லாம் அவன் செயல்
@Kvj-ux5ws10 ай бұрын
Eraivan elloredathilum eruppavan
@sampathcneelakandan86623 ай бұрын
🎉
@krsvivek Жыл бұрын
ஆண்டவன் தூய்மையான பக்திக்கு என்றும் இறங்குவான் என்பதற்கு நந்தனார் ஒரு நல் சாட்சி
@AnasAnas-ei1qk Жыл бұрын
இதனால் நீங்கள் அறியக்கடஸாவது:-- எந்த மகத்தான ஆனால் தாழ்த்தசாதியினன் " அதிக-உரிமை" கோரினால், அவன்/? அவள் தீப்பிழம்பினுள் புகவேண்டும்,கடவுளே கூறினாலும்=தாழ்சாதி அழிந்தொழிய வேண்டும் இத்தகைய உரிமை கோரியமைக்காக as oppoed to "?High" cast who is completely free of this /any such codition: வாழ்க சாதித்துவம்/சனாதனம்/ பார்ப்பன்யம்/ மனுநீதி/ இந்துத்துவா/ அகோரிகள்/ etc. etc.etc....
உண்மையான பக்தியும் நல்ல எண்ணம் இருந்தால் போதும் இறைவன் நம் அருகில் திருச்சிற்றம்பலம்
@srinivasan420911 ай бұрын
நந்தனார் திரைப்படத்தைப் பார்க்கும்போது நாம் எப்படி நடத்தப்பட்டோம் என்பதை சிந்திக்க வேண்டும்.
@kbabuprasad42474 ай бұрын
நந்தனார் அவர்கள் சிவனிடம் அன்பு வைத்தார். அதேபோல் திருவெண்காடர் ( பட்டினத்தார்) செல்வந்தர் திரைக்கடல் ஓடி திரவியம் கொண்டு வந்தவர் ( காதயற்ற ஊசியும் வராது கானும் கடை வழிக்கே) என்றவர். உடம்பில் துண்டைக்கட்டி வீட்டைவிட்டு வெளியே வந்தார். அம்மா தன் கடைசி நேரத்தில் திருவெண்காட என்று அழைத்தார். தன் அம்மாவின் ஆசையை நிறைவு செய்யும் வகையில் விறகுக்குப் பதில் வாழைமட்டையில் தீ எறிய வைத்தார். அதேபோல் தான் காலடி சங்கராச்சாரியாரும் செய்தார். தன் தாயின் இறுதி சடங்கில் வாழைமட்டையில் தீ மூட்டி னார்.
@motherearth5229 Жыл бұрын
பிராமணர்கள் திருந்தியதாக சரித்திரம் இல்லை 😂
@rajthilakrajthilak236 Жыл бұрын
பறையனிடம் இறைவன் இறைவனிடம் பறையன்
@starmedia59029 ай бұрын
உண்மை
@periperi335811 ай бұрын
கையில் இருப்பது கைபேசி என்றோ பார்ப்பது காணொளி என்றோ நினைவில்லை. நிதர்சனம் நிதர்சனம்.... அற்புதம் அற்புதம்.... எல்லாம் இறைவன் செயல்.
@harinarayanana690811 ай бұрын
ஆண்டவன் அவன் அடியார் யாராக இருந்தாலும் முதலில் ஏற்றுக் கொள்வார். கண்கள் குளமாகி விட்டது. ஓம் நமசிவாய ❤
@m..sivanarulsivanadiyar2583 Жыл бұрын
நடராஜா நடராஜா உன் பாதம் பணிந்தேன் நடராஜா ஓம் நமசிவாய🌏
@DHEEPASURESH-oc6in11 ай бұрын
அருமையான காட்சி தற்பொழுது இதை அடிக்கடி வலை தளத்தில் பார்க்கமுடிகிறது நடிதவர்களின் நடிப்பு அருமை அருமை.. நடிகர்களின் பெயர்...?? தெரிந்தவர்கள் கமென்ட் செய்யவும்
@thangaayyappanthangayyappa212011 ай бұрын
தண்டபானி தோசிகர்
@srinivasanvasudevan7413Ай бұрын
நந்தனார் வருபவர் திரு. தண்டபாணி தேசிகர் அவரது பண்ணை முதலாளியாக வருபவர் திரு. சாமா சாஸ்திரி பி விவரங்கள் தெரியவில்லை..!
@BEN-MUGILARASIE Жыл бұрын
இப்போது நடராஜர் கோவிலில் நந்தனார் வந்து தரிசனம் செய்த பாதையை அடைத்துவிடார்கள்
@Veeraraj1234-ix7iu6 ай бұрын
நந்தனார் போன்ற மனிதர்கள் பிறக்க வில்லை ஹரி ஓம் நமசிவாய நமக ஓம் 🙏🙏🙏🙏🙏
@mahalakshmi.s189210 ай бұрын
நந்தனார் நாயன்மார்கள் வரிசையில் வைத்திருக்கின்றனர். அங்கு அரசனும் இருக்கிறார். நந்தனாரும் இருக்கிறார். பகுத்தறிவு யாரும் புத்திமதி சொல்லி வேண்டிய அவசியம் இல்லை.
@jeyasudhaprabhakar43657 ай бұрын
Ada Pol dan azwargallum. Kulasekara arasarum azwar thirupann azwarrum ullar. British invasion they targeted Brahmins whom are capable of carrying forward Hinduism and divided us. These 200 rs upis are believing.😢
@santhoshsanthu459610 ай бұрын
இது என் கண்களுக்கு படம் போல தெரியவில்லை இறைவனின் படைப்பு போல உள்ளது ஒவ்வொரு காட்சியும்.. ஓம்சிவசிவஓம்
@kskrishnamurthy4928 Жыл бұрын
என் உணர்ச்சி பிரவாகத்தை எடுத்துறைக்க வார்த்தைகள் இல்லாமல் தவித்து விட்டேன். இந்த நந்தனார் கதையில் சொல்லப்படும் எதிர் மறை கருத்துக்கள் சூழ்ச்சிகள் என்று சொல்லப்படுபவை எவையாக இருந்தாலும், எளியவர்களின் சிவ பக்தியைச் சொல்ல வேறெந்த கதைகளோ பக்தி காவிய படங்களோ ஒப்பாகாது என்பது எளியவணான என் கருத்து.😢
@moneyisalwaysultimate9377 Жыл бұрын
நந்தனார் கனவினை கையில் எடுத்திட்ட ஆடிடும் கூத்தரசே.. 🎵🎵🎵🎵...
@soundar2614 Жыл бұрын
இப்படி நாமும் பணி வோடு இருந்தால் அவர் போல் சிவன் திருவடி அடையலாம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@anushnarajendran69303 ай бұрын
உண்மையில் அக்னியில் பரீட்சை நடத்தியிருக்க வாய்ப்பில்லை. அந்த கால சமூக பழக்கவழக்கங்கள் நினைக்கும் போது நந்தனாரை உயிரோடு கொளுத்தியிருக்க கூடும்.
@selvamsellamuthu679024 күн бұрын
Poda ,un mansu pola un valkai, @@anushnarajendran6930
@muthukannu2285 Жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி நன்றி ஐயா மிகவும் மகிழ்ச்சி
@sivagarden5521 Жыл бұрын
நந்தனார் ஜாதியில் கடையனும் இல்லை அவர் மனிதர்களில் ஏழையும் இல்லை அவர் இந்த பூவூலகப்பிறப்பில் பிறந்தவர்களுக்கெல்லாம் உயர்ந்தவர் ஏனென்றால் அவர் அந்த சிவப்பறம்பொருளின் உன்னதமான உறவைப் பெற்ற புண்ணியவான் ஆவார்.ஓம் நமசிவாய
@RAJRAJ-hr9qy11 ай бұрын
💥💯🙏
@c.arumugam34209 ай бұрын
சாம்பவர் குல ஆய்வாளர் சி ஆறுமுகம் புதுக்கோட்டை நந்தனார் வம்சம் உயர்குடி
truth: Dikshitars asked Nandhan to get into the fire to prove that he was sanctified by Lord shiva Film version : Nandhan successfully proved and got out of fire with no hurt and saw lord Natarajarr But Original story : Nandhan entered temple through 'south gate' and saw Lord Natarajar from a distance (because Kanagasabai, lord natarajar statue will be facing south) and he was caught by Dikshitars. Nandhan tried to convince them that he was sanctified hence dikshitars asked him to prove by getting him in to a fire well. Nandhan did that and died. fact: Since Nandhan entered from south gate, Dikshitars have closed the south wall because Nandhan was from a SC (Parayar) community. Even today you can see the from south gate, the wall opposite to 'Nandhi' is closed. If the wall hadn't closed lord Natarajar who faces south direction will be seeing Nandhi statue.
@mugesh_051011 ай бұрын
பறையன் தான் டா சிவன் ❤
@PPB77 Жыл бұрын
அவனருளாலே அவன்தாள் வணங்கி ஓம் சிவாயநம ஓம் 🙏
@SenthilKumar-rp8on Жыл бұрын
பக்திக்கு ஏது உயர்வு தாழ்வு....? எல்லோரும் இறைவனின் பிள்ளைகள்...... தான்.
@janakiraman511211 ай бұрын
எங்கு தூய்மையான அன்பும் அவனே எல்லாம் என்று தீராத பக்தியும், அலங்காரம், தீமை, அனைத்தையும் அழித்து, உண்மையான உள்ளதோடு எவன் சிவனை பிராத்தனை செய்கிறானோ அந்த பர ம்போருளை காணலாம் 🙏🙏
@meiyappanekambaram3110 Жыл бұрын
கடவுளை எங்கு தேடினாலும் கிடைக்கமாட்டார் எல்லா உயிர்களிடம் அன்பு செலுத்தி உள்ளம் பக்தயுடன் சரண் அடைந்தால் கடவுள் தேடி உள்ளிருந்து வெளிப்படுவார்
@HeartbeatTamilan Жыл бұрын
தேடி கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை தேடி பார்ப்பதென்று என் தேடல் தொடங்கியது... சிவபெருமானை பார்த்துட்டேன் வீட்டிலே காட்சி குடுத்தாங்க... சிவ-சிவ 🤩சிவபெருமான்😍
@jjmafia35 Жыл бұрын
ஆண்டவனே சொன்னாலும் அவா ஒத்துக்கமாட்டா
@ssiva22813 ай бұрын
புத்த மன்னன் நந்தனின் உண்மை வரலாற்றை மீட்டு எடுப்பொம்- VCK 💙❤️
@zeevanlala2965 Жыл бұрын
I have seen this move in Eros theater at Adayar, after seeing this movie, I am from backwards community, when I am doing my final year exam, I called weak students of SC and BC , helped them how to write exams answer, they told me that the answers should be simple and easy to understand, Recollecting my experiences I am 65 years now, God bless all
@sureshkumar-jp4jz Жыл бұрын
Really w
@Abhishekramanuja Жыл бұрын
😊 you are a kind man. So sorry for everything you went thru. We are one, let the next generation learn from the mistakes of their ancestors.
@meena34847 ай бұрын
Thank you for sharing ,sir. I cry each time I see scenes frol this movie appear on phone. I feel the pain. Not born in India so I dont really know if all these still happening. Not a day go by I pray all good souls are protected by Lord Shiva. Whenever I visit temples in India, to my best capabilities I buy food for people who ask from food and humbly fold my palm to respect each and everyone I come across in dealing any matters. That's what my capabilities
@ilayaraja8128Ай бұрын
Super sir
@darkknightbk Жыл бұрын
இறைவனை விடவும் இறைஅடியார் உயர்ந்தவர், அவர்தம் பக்தி உயர்ந்தது என்பதை விடாது திரும்ப திரும்ப சொல்லும் தர்மம் இது..
@prabhuumapathy8467 Жыл бұрын
தொண்டர் தம் பெருமையை சொல்லவும் பெரிதே னு அவ்வை பாட்டி சொல்லி இருக்காங்க தவிர அடியார் இறைவனை விட பெரியவர் என்று யாரும் எங்கையும் சொல்லல, இறைவன் மிக பெரியவன் அவனுக்கு ஈடு இணை இல்லை தொண்டர் யாரும் இறைவனை விட பெரியவர் இல்லை சிறு திருதம் உங்கள் கருத்தில்
@lalithabhavani5570 Жыл бұрын
பூணூலா போட்டிருக்கிறார்.சாதாரணமாகத்தானே இருக்கிறார். அந்த காலத்திலேயே இறை பக்தி முக்கியம் .தான் எனும் அகந்தை கூடாது என வைத்திருக்கிறார்களே
@ஓம்வாழ்கவையகம் Жыл бұрын
ஆதிக்க சாதிகளின் எச்சம் இன்றும் அதிகம் தான் அதேப்போல பரையர் சாதியின் மக்கள் தொகையும் கணிசமான அளவில் முன்னோடியாய் இருக்கின்றனர்.... காலம் ஒரு நாள் தலை குனிந்து மன்னிப்பு கேட்க வைக்கும்..... ஓம் நமச்சிவயே 🙏🏻 நந்தனார் பரையர் போற்றி🙏🏻
@rskumarrsk3510 Жыл бұрын
போடா வெண்ணை
@maheshbalasubramanian248 Жыл бұрын
நந்தனரும் எங்கள் குருவே
@Trlrider9215 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🏻
@Trlrider9215 Жыл бұрын
அக்காலத்தில் சிவம் காட்சி தந்த 63 நாயன்மார்களில் நிறைய பேர் ஏழ்மை மற்றும் தாழ்த்தப்பட்ட ஜாதிகளுக்கு காட்சி தந்தார் அவனுக்கு ஜாதி மதம் முக்கியமில்லை உண்மையான அன்பு அன்பே சிவம்
@pvignesh5158 Жыл бұрын
Yethayavathu sollurings naan neraya marichu
@sironmani5747 Жыл бұрын
கடவுளின் சந்நிதானத்தில் ஜாதி என்ற ஏற்ற தாழ்வுக்கு இடமில்லை என்று உண்மையை இந்த திரைப்படம் விளக்குகிறது. கோவிலுக்குள் ஜாதி பேதம் பார்க்கும் கயவர்கள் இதைப் பார்க்க வேண்டும்
@maragathamRamesh10 ай бұрын
ஓம் நமசிவாய போற்றி இந்த படம் எப்போது பார்த்தாலும் மனம் ததும்பும்கிறது
@sivagaminathan689211 ай бұрын
கண்கள் பனித்து விட்டன இறைவா. காரணமே காப்பாற்று.
@gnanasubramani461610 ай бұрын
சூப்பர் film vazgha
@rajus6270 Жыл бұрын
வணக்கம் என் தாயார் சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவர்கள் அன்னாளில் வந்த சினிமா படம் மௌன படம் பிறகு வசனத்துடன் வந்த முதல் படம் வரைக்கும்எனக்கு கருத்து தெரிந்த 1960 இல் இருந்து தொண்ணூற்று ஒன்பது வரைஇப்படத்தை அந்நாளில் எங்களுக்கு உணர்த்திய கொண்டிருப்பார்கள் படத்தின் சிறப்பு அம்சத்தை அந்தப் பொக்கிஷத்தை இப்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்ட தங்கள் சேவைக்கு மனமார்ந்த நன்றி
@aravindafc3836 Жыл бұрын
பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது ஆதாரம் தமிழ் ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி பாரகவும்!!! வாழ்க பாரதம் ஒற்றுமை! இது தான் சேக்கிழார் புராணம் தமிழ்! வாழ்க தமிழ் நந்தனா ர்! வாழ்க தமிழ் சேக்கிழார் பெருமான்! வாழ்க தமிழ் அந்தணர்! வாணலர்! ஆவினம்!! வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம் ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
@parthasarathy.chakravarthy30025 ай бұрын
ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். ஜாதி, துவேஷம் போன்ற வற்றை மதமோ, புனித நூலோ சொல்லவில்லை. இவை எல்ல வற்றையும் மனிதன் தன சுய நலத்துக்காக வளர்ந்தவை. ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்களால் மேலும் வளர்க்கப்பட்டது. இதோ, இந்த அரசுகளால் கொழுந்து விட்டு எரிகின்றது. மக்களாகிய நாமும், அந்த நெருப்பில் விழுந்து சாகிறோம்.
@arunraman9398 Жыл бұрын
மானிக்கவாசகர் சுவாமி உன்மைவரலார்
@mugarajan11 ай бұрын
இறைவனின் உச்சபட்ச கருணையை நீ உச்ச பட்ச கருணையில் இருந்தால் மட்டுமே உணரமுடியும்..
Brahmins are always great. They will understand the true love to God Their is no such respect to lower caste in other religion... When Brahmins was their in management, they gave good workings No bribe Respected their work and best teachers. Opposing Brahmins lead to this situation. Everywhere bribe Everywhere caste problems
@bronxbull Жыл бұрын
Magnificent scene to show the landlord awakened by his spirituality and Bhakti. ❤❤
@vetrivel3841 Жыл бұрын
Worst climax. He changed into Brahmana and then only he enter into the temple. Why he want to be Brahmin to enter into the temple.
@sappamatermachii2857 Жыл бұрын
Ena movie 😊
@nasarahamed5345 Жыл бұрын
இதுவே ஆண்மீகவாழ்வு அருமை மிக எதார்த்தமான திரைப்படம்.வாழ்க வளமுடன்!
@selvamselvam-sr5rh19 күн бұрын
இப்பவும் நடிக்குறாங்க...பாருங்க டா இந்த நடிப்பை..இது நடிப்பல்ல அந்த கதாபாத்திரமாவே மாறிவிட்டனர் இருவரும்....மெய் சிலிர்த்து விட்டது
தூய்மையான உள்ளத்தில் கடவுள் எப்போதும் இருப்பார் ஜாதியில் இல்லை
@DhilagavathyS-cz6qj Жыл бұрын
அப்ப ஏன் கோவில்களில் உள்ளே அனுமதி மறுக்கப்பட்டது?,அதையும்கடவுள் பார்த்துக்கொண்டு மவுனமாக இருந்திருக்கிறாரே!
@starmedia59029 ай бұрын
@@DhilagavathyS-cz6qj கோவில் பூசாரிகள் பறையர்கள் இன்றும் கருவரைக்குள் சென்று ஆராதனை நீங்கள் மதுரை பக்கம் விவாரியுங்கள்
@sureshksureshk4921 Жыл бұрын
மிக மிக அருமையான படம் வாழ்க வளமுடன்
@easybusiness891510 ай бұрын
பறையர் (பறைசாற்றும்) குலம். வாழிய வாழிய வாழியவே
@maalavan5127 Жыл бұрын
இவ்வளவு சிறப்புபெற்ற நந்தனாரை தில்லைவாழ்பவர்கள் நெருப்பில் இறக்கி இன்பம் கண்டவர்களதானே.
@antonyragu84 Жыл бұрын
இது சாதி, சனாதனத்தை இன்னும் ஒழிக்க வில்லையே
@PRAVEENKUMAR-gk4vp2 ай бұрын
அருமையான பதிவு ❤❤❤
@dayalank17326 ай бұрын
Very good and beautiful Move in life all of them see the move one time
@mugarajan11 ай бұрын
கருணை, பணிவு ,தன்னடக்கம் பொறுமை , ஜீவன்களிடம் காட்டும் அன்பு .. பற்று அறுத்து இருத்தல் இவையே சிவத்தை உணர கூடிய தகுதி.. அதை தான் நந்தனனும் செய்தார் .. இது தான் உண்மை கடவுள் வழிப்பாடு.. இதை விட்டு சிவனை உருவகபடுத்தி அவரிடம் பொருள் கேட்க்க வேண்டாம்...
இந்து மதத்தில் ஜாதி உண்டு இந்து சமயத்தில் ஜாதி இல்லை
@rajaramank3290 Жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பார்க்கதூண்டும் காட்சிகள்....வாழ்க தில்லை அந்தணர் என பெயர் சூட்டப்பட்ட நந்தனார் அவர்கள்.....
@jayakumaranmanivannan799 Жыл бұрын
still you are hooked up to caste...why naming him as தில்லை அந்தனர ??? God is above religion caste ... vallalar...nandanar proved it
@agashraj9585 ай бұрын
நந்தண்மகாசிவபக்தர்சிதம்பரதரிசணம்🎉கிடைத்து
@senthilkumar-dy7be Жыл бұрын
ஆகாச் சிறந்த திரைப்படம்
@sugunadevikandaswamy4040 Жыл бұрын
No upper class no lower class first we are all humans to spread love❤❤❤❤ to all people.. Now a days needs love only
@muruganp3126 Жыл бұрын
ஓம் நமசிவாயா ❤❤❤
@ADeivasigamaniadeiva Жыл бұрын
சிவாய நமஹ. நந்தனார் சுவாமிகள் திருவடிகளே சரணம். நந்தனார் வம்சத்தைச் சார்ந்த அவருடைய சந்ததிகள் தற்போது யாராவது இருக்கிறார்களா?
@muthusamyr4310 Жыл бұрын
Nandhan iyya va vita sami ...ellaraiyum vitrukalam... Ellarukum easy ah kedaikrathu ...avaru evlo kasta patti kedaikuthu .. Kadavul oda reversavation la oru seat dhan pola irku .... என்னத்த...
@kandasamy123 Жыл бұрын
சாதனத்தை ஒழிப்போம் என்பார்களே,நந்தனார் கதையை கேளுங்கள்
@ponkumarr1111 ай бұрын
இந்த உலகில் எவருக்கேனும் உண்மையான பக்தி இருக்குமென்றால் தீயில் இறங்கி நிரூபிக்குமாறு மிகவும் தாழ்மையுடன்கேட்டுக்கொள்கிறேன்..
இதனால் நீங்கள் அறியக்கடஸாவது:-- எந்த மகத்தான ஆனால் தாழ்த்தசாதியினன் " அதிக-உரிமை" கோரினால், அவன்/? அவள் தீப்பிழம்பினுள் புகவேண்டும்,கடவுளே கூறினாலும்=தாழ்சாதி அழிந்தொழிய வேண்டும் இத்தகைய உரிமை கோரியமைக்காக as oppoed to "?High" cast who is completely free of this /any such codition: வாழ்க சாதித்துவம்/சனாதனம்/ பார்ப்பன்யம்/ மனுநீதி/ இந்துத்துவா/ அகோரிகள்/ etc. etc.etc....
@GunaSekaran-jz9cf Жыл бұрын
Movie name ???????
@babudhakshina8311 Жыл бұрын
@@GunaSekaran-jz9cf நந்தனார். ....
@swamivedantanandapuri1322 Жыл бұрын
Wonderful movie. Many thanks. Pranaam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@navaneethakrishnan.rnavane20533 ай бұрын
டேய் லவடகே பால்ஸ்......40வேலி நிலம் வச்சிருக்கவன் ஏழை பார்ப்பான் ஒம்மால டேய்.....1வேலி நிலத்திற்கு எத்தனை ஏக்கர் எத்னை சென்ட் எத்தனை குழி எத்தனை சதுரஅடி என்று ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தெரியுமா......நந்தி விலகி நந்தனாருக்கு காட்சி தந்தது.....ஏன் அந்த நந்தி நந்தனாரை Straightஆ உள்ள விட்டா என்னா.....ஒரு வேளை FastTag Recharge பன்னாம விட்டாரோ
@hansiparam7960 Жыл бұрын
I really dont know when caste n varna became rigid. Selfish people were n are everywhere. But only our culture, of our different ancients who spoke various languages, our culture says God is within you. There is no need to seek in a temple. No need for rituals. Just be a human, God is within you. The same God that is within our deities too. If we realize it in this birth, it's indeed great.
சூசன் இதெல்லாம் உன் போல போலி கிருத்துவ சொரி நாய்கள் பால்பவுடர் எச்ச பிரியாணிக்கு சூத்து காட்டி கால்பணத்துக்கும் குவாட்டர்க்கு ம் வாலாட்டி சூத்தை விரித்து காட்டி மதம் மாறி பொண்டாட்டி பொண்ண ஓக்க விட்டு வெளக்கு பிடிக்கும் கொட்டை அடித்த பன்னி தேவடியா பையா ஓத்தா நீ எச்ச தனமாக நடந்து கொண்டால் இது தான் டா நடக்கும். பாடு தேவடியாபையா ஓத்தா இன்னும் 100 வருடம் ஆனாலும் நீ பாப்பான் பூளை ஊம்பி தான் பிழைக்க வேண்டும்.
@kodhaivaradarajan2154 Жыл бұрын
Yen Nee poi aatta vendiyathu thaane! Periya collector velai. Ithukku kooda poraamaipadum janmangal! Antha naadu uruppadaathu.
@maanikavaasagam9559 Жыл бұрын
@@kodhaivaradarajan2154 பதில் போடும் போது சரியான நபருக்கு போடவும். அப்புறம் சறுக்கி விழுவாய்.
அந்த நடராஜர் அவர்களே பூர்ணகும்பமரியாதையுடன் அழைத்துவர சென்ன பின்பும் அந்த நாதாரி நாதாரிஜாதி வித்தியாசத்தை பார்கக்குது. உஉடலோடு ஒட்டியதுதான் ஜிதி
@ashoklawrence74888 ай бұрын
கடவுள் மனிதர்களின் மனதில் குடியிருக்கவே விரும்புகிறார். நல்ல மனதுடைய மனிதனுக்கு கடவுள் தன்னை வெளிப்படுத்துகிறார். ஆனால், மனிதர்களுடைய கைகள் மூலமாக கட்டப்பட்ட எந்த தேவாலயங்களிலும், சர்ச்களிலும்,கோவில்களிலும்,மசூதிகளிலும் கடவுள் குடியிருக்க மாட்டார். கடவுள் எந்த ஒரு மனிதன் மூலமாகவும் தனக்கு தேவையான பணிவிடைகளை பெற்றுக்கொள்ள மாட்டார். அவருக்கு தேவையான எதையும் மனிதனால் கொடுக்க இயலாது. மனிதன் பாவம் செய்யாமல், பிற மனிதர்களோடு அன்பாக வாழவேண்டும் என்பதே கடவுளுடைய விருப்பம்.
@RaviChandhiran-ci8otАй бұрын
இந்த படத்தை ப ரஞ்சித் மாறி செல்வராஜ் எடுக்க வில்லையே. ஒரு உயர் குளம் என்று சொல்லி கொள்பவர் தான் எடுத்து உள்ளார்.