நாள் ஒரு நாலடி/பாடல்-135/கல்வி

  Рет қаралды 8,673

Koozhangal

Koozhangal

2 жыл бұрын

அதிகாரம்-14/ கல்வி
பாடல்-135
கல்வி கரையில கற்பவர் நாள்சில;
மெல்ல நினைக்கின் பிணிபல - தெள்ளிதின்
ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து.
பொருள்
கல்விகள் முடிவில்லாதன; ஆனால் கற்பவருடைய வாழ்நாட்கள் சில! சற்றுப் பொறுமையாக நினைத்துப் பார்த்தால் அந்தச் சில வாழ்நாட்களிலும் பிணிகள் பலவாக இருக்கின்றன. ஆதலால் நீரை நீக்கிப் பாலைப் பருகும் அன்னப் பறவையைப் போல அறிவுடையார், நூலின் தன்மைகளை அறிந்து நல்ல நூல்களையே கற்பர்.

Пікірлер: 3
@bhagyarathisanthoshkumar4118
@bhagyarathisanthoshkumar4118 2 жыл бұрын
Arumai
@murugavel6555
@murugavel6555 2 жыл бұрын
இயற்றியவர் யார்?
@aravinths6205
@aravinths6205 Жыл бұрын
சமண முனிவர் பலரால்
ОДИН ДЕНЬ ИЗ ДЕТСТВА❤️ #shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 8 МЛН
Каха ограбил банк
01:00
К-Media
Рет қаралды 11 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 95 МЛН
அறிவுடைமை
12:59
தமிழ் மேடை
Рет қаралды 7 М.
நாலடியாரில் கல்வி
15:21
தமிழ் மேடை
Рет қаралды 16 М.