“முதுமை நடத்தும் பாடம்” பட்டினத்தார் பாடல் உடல் கூற்று வண்ணம் 7 -சுகிசிவம் #sukisivam #sukisivam latest #sukisivam2021 #சுகிசிவம் #sukisivamexpressions #sukisivam2020 #pattinathar #பட்டினத்தார்
Пікірлер: 714
@rajammp8295 Жыл бұрын
ஐயா உங்கள் தமிழ் புலமையையும் அதை உங்களுக்கு தந்த இறைவனையும் போற்றி வணங்குகிறோம். 72 வயது முடிந்து வாழும் என் போன்றோருக்கு மிகவும் பயனுள்ள அறிவுறை. உங்களுக்கு எப்படி ஐயா இவ்வளவு பக்குவம்👏🏻வாழ்க உங்களது பேசும் சேவை. உறவினர் சொன்னால் செவி மடுக்காதவ்கள உங்கள் தபவலை பின்பற்ற தொடங்குவர் என்பது உறுதி🙏🏿
@punithavallivenkat5733 жыл бұрын
ஒன்றானவன் கணவன் மனைவியாய் காதலில் கலந்து இரண்டானவன் மூன்றாய் மழலை தந்து அதனதன் கடமை இனிதே முடித்து முதுமை நெருங்க நெருங்க விண் பார்த்த பார்வை மண் பார்க்க நடக்கும் அழகிய கூனும் பெற்று குழவி போல் ஊர்ந்து நடந்து பல் இழந்து --இனிய சொல் இழந்து செவிமடுக்காமல் இருந்த காதும் செவிப்புலன் கெட்டு கண்டதே காட்சியாய் அலைந்த கண்ணும் கட்டுக்குள் நின்று ருசிக்கும் பேச்சிற்கும் ஆளாய்ப் பறந்த நாவும் சுவையிழந்து எட்டாத தூரம் வரை கேட்கும் சொல்லும் ஏக்கத்தோடு நின்று தன்னிலை இழந்த தனிப்பெரும் உறுப்புகளும் சக்தி கரைந்து தான் சுற்றி வந்த உலகில் தன்னைச் சுற்றி நிற்பவர் யாரென அறிய மறந்து வாழ்வும் முடிகிறது
@ravichellappan77953 жыл бұрын
பட்டீணாத்தார். வாழ்க்கை. இளமையில். படீத்தால். துறவறம் போக. நேரிடும்
@sriramg21423 жыл бұрын
ஐயா. வணக்கம். நான் உங்கள் சொற்பொழிவு பல. நேரங்களில் கேட்டு மகிழ்ந்து , உணர்ந்து, தெளிந்து உங்கள் பாதங்களில் மானசீகமாக பணிந்து பிறவிப்பயனை அடைந்ததாக உணர்கிறேன்் உங்கள் வயது கருதி அல்ல. உங்கள் ஆன்மா உயர்ந்து தாங்கள். ஞானம்பெற்றதால் தாங்கள்கருவிலே. திருவுடையவர்் உங்களைப் போன்றவர்களை போற்றிப் பணிவதே எங்களுக்குப் பெருமை். எல்லாம். திருவருள்
@samsinclair12162 жыл бұрын
இதுவும் பட்டினத்தார் பாடலோ?...மனசு கணக்கிறது.
@punithavallivenkat5732 жыл бұрын
@@samsinclair1216 பட்டினத்தார் பாடலான ஒரு மடமாது என்ற பாடலை மையமாக வைத்து நான் எழுதிய கவிதை இது ஒன்றானவன் உருவில் இரண்டானவன் என்ற பாடலின் முதல் இரண்டு சொல்லை பயன்படுத்தினேன் நான் இந்த comment போட்டு வெகுநாள் (9 மாதம் ) ஆகிவிட்டது எனக்கே மறந்துவிட்டது
@punithavallivenkat5732 жыл бұрын
@@samsinclair1216 கணக்க வேண்டாம். புரிதலுக்காக இப்படியெல்லாம் எழுதினார்கள். வாழும் வரை தான் வாழ்க்கை, அனுபவம், அனுபவித்தல், கடவுள், வழிபாடு எல்லாமே, உயிர் போனால் எல்லாம் பின்னால் போய்விடும் அதனால் இருக்கும் வரை மனசாட்சியோடு உண்மையாய் அன்பாய் சண்டை இட்டுக் கொள்ளாமல் ஒற்றுமையாய் வாழ வேண்டும் என்று சொல்ல வந்தார்கள் அப்படியே சொன்னால் யார் கேட்கிறார்கள் . அதனால் கொஞ்சம் பயமுறுத்தினாற் போல் சொன்னார்கள் மனிதன் மரணத்தை தவிர வேறு எதற்கும் அஞ்சமாட்டான் அதனால் அதை ஆயுதமாக எடுத்தார்கள் இவர்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் மரணம் வரும் . ஆனால் நமக்கு வாழ்க்கை மீது இருக்கும் ஆசையால் மரணமே வராது என்று நிச்சயமாக நினைக்கிறோம் நம்புகிறோம் இவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்டால் மரண ஞாபகம் வரும் பாவம் செய்வதை கண்டிப்பாக குறைப்போம் அதற்காகவே
@lakshmiv16423 жыл бұрын
முதுமை வரும் போது மனித னின் நிலை உங்கள் உரை கேட்டு மனதை கனக்க செய்து விட்டது .
@krishnasamy35002 жыл бұрын
Wonderful ethics and life philosophy! Thanks Sivam sir.
@user-wp8st4wv9u2 жыл бұрын
முதுமையின் கொடுமையை மற்றவர்கள் உணர்ந்து தம் வாழ்நாளின் இறுதிக் காலத்தில் தம்மிடம் குடும்பத்தினர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் விரும்புகிறீர்களோ அப்படி குடும்பத்தில் உள்ளமுதிய வர்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என்பதை உணர் வுப் பூர்வமாக விளக்கிய முறை பாராட்டுக்குரியது. மக்களுக்கு வாழ்வியல் முறைகளை எடுத்துச் சொல்ல தாங்கள் நலமுடன் பல்லாண்டுவாழ அருளுமாறு அருள் தரும் அன்னை காந்திமதி சமேத அருள்மிகு நெல்லையப்பர் திருவடிகளை வணங்கி என் வயதை மட்டும் தகுதியாகக் கொண்டு, "வாழ்க நலமுடன்! வாழ்க பல்லாண்டு!"என வாழ்த்தி மகிழ்கிறேன்.
@safedrivesaveslife34202 жыл бұрын
மனது வலிக்கிறது ஐயா , நிதர்சனம் தான் , இந்தவித இம்சைகளில்லா நல்ல சாவு அனைவருக்கும் வாய்க்க எல்லாம் வல்ல இறைவன் அருள் செய்யவேண்டும்
@govindarajannatarajan6043 жыл бұрын
கண்ணீர் வருகிறது. என்ன செய்ய முதிர்ச்சியின் கொடுமையை நினைத்து. வாழ்க பட்டினத்தார் புகழ்
@elangkumaranc15512 жыл бұрын
0Lpl
@chandrasekarvimala14042 жыл бұрын
S. Nam kathi
@user-ii1sq4zs3o8 ай бұрын
ஐயா வணக்கம் நீங்கள் இந்தியாவின் சொத்து நீங்கள் நீடூடி வாழ எல்லாம் வல்ல இறைவனை நோக்கி வழிப்படுகிறன். தாங்கள் ஒரு பல்கலைக்கழகம் தமிழகத்தின் பல்கலைக்கழகளுக்கு வேந்தராகிய எதிர் கால சந்ததிகளை காப்பாற்றுங்கள். அனைத்து தகுதிகள் தங்களுக்கு உண்டு. நிச்சயம் உயர் பதவியான துணைவேந்தர் பதவி வரும். 👍⭐
@ajoyvasu2 жыл бұрын
அருமை அருமை. பாராட்ட வார்த்தைகள் இல்லை. நீங்கள் கூறிய படி நடந்துகொண்டால் முதுமையும் இனிமையாகும். கோடான கோடி நன்றிகள் ஐயா!!
@anwarbabu60223 жыл бұрын
மரணம் என்பது நிச்சயம் என்றாலும் மரணத்தின் அருமை முதுமை போதித்ததில் எங்கோ ஓர் வலி எனக்குள் எழுந்தது அய்யா
@anbedheivam16083 жыл бұрын
உண்மைஅய்யாஎன் கணவருக்கு கடைசி காலத்தில் பாட்டு நடந்தது
@sarojamaniamsivasankar44902 жыл бұрын
முதுமையிலும் மனபக்குவம் வர வேண்டும் கட்டுப்பாடு வர வேண்டும் என்பது வாழ்வியல் உண்மை என்பதை செப்பிய ஆசானுக்கு நன்றி ஐயா👌🙏🙏🙏
@vasanthakokila4440 Жыл бұрын
Om namah shivaya namah Om Shanti 🙏🙏🙏🙏🙏
@mariyappanu Жыл бұрын
அது 0000
@goldspringgoldspring61743 жыл бұрын
ஐயா உங்களுடைய பாட்டாக பாடிய குரல் நன்று. அருமையான கருத்து. நன்றி நன்றி
@vembus22207 ай бұрын
எங்களை அதிகம் சிந்திக்க வைத்த இந்த சிறப்பு சொற்பொழிவுக்கு எங்களை நாங்களே திருத்திக்கொண்டு நமக்கும் முதுமை வரும் என்பதனை உணர்ந்து முதுமைக்கு துணை நின்று காத்திருப்போம் இது கடவுள் விட்ட கட்டளை நான் உணர்ந்ததை இவ்வையகமும் உணர வேண்டும் என்பதே எனது ஆசை
@mallikakalidass40363 жыл бұрын
சுகிசிவம் அவர்கள் பேச்சு எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் என் தம்பி அவர் உரைநிகழ்வு ஒன்று அனுப்பியிருந்தான் அன்றிலிருந்து நான் அவர் பேச்சு என்றால் ஆழ்ந்து கேட்ப்பேன் மனதில் நிறுத்திக் கொள்வேன் அவர் பேச்சு காத்தோடு போகாது நம் உடலில் உயிர் உள்ளவரை நமக்கும் நாம கேட்டதை என்மகள் மகனுக்கு மட்டுமே சொல்வேன் எந்த எதிர் பார்ப்புடனும் அல்ல வாழ்க்கையின் உண்மையான வழிதடம் இதுதான் பட்டினத்தார் பற்றி நிறைய தெரிந்து கொள்ள உதவிய உங்களுக்கு கோடானுகோடி நன்றிகள் ரொம்ப ரொம்ப பிடித்திருந்தது மயக்கம் வருதே பிள்ளைகளை கஷ்டப்படுத்த கூடாதே என பல முறை நல்லா இருக்கிறமாதிரியே காட்டிக்கொள்வேன் மயங்கி பாத்ரூமில் நிலை தடுமாறி விழுந்து பல முறை தூக்கிபோய் டாக்டரிடம் காண்பித்து வரும் பிள்ளைகளை கொடுத்த கடவுளுக்கு நன்றி அவர்களை மற்றும் என் உறவுகளை கஷ்டப்படுத்தாமல் போய் சேரவே ஆசை என்ன நடக்கும் என அவனுக்கல்லவா தெரியும் மறுபடியும் நன்றி சார் உங்கள் அருமையான பேச்சுக்கள் தொடரட்டும்
@user-os4du4iq2cАй бұрын
தங்கள் நிலைதான் எனக்கும். தாத்தா. (75 )
@kumaravelthirugnanam2873 жыл бұрын
பட்டினத்தார் பாடல்களை புரியவைத்து முதுமையை எதிர்கொள்ள பாடம் எடுத்தமைக்கு மிக மிக நன்றி ஐயா. வாழ்க வளமுடன்.🙏.
@p.n.suresh41253 жыл бұрын
⁶⅚5⁶⁶⅚6
@p.n.suresh41253 жыл бұрын
0
@TamilSelvi-rr7bc3 жыл бұрын
Senthamizhan speech Latest
@rajiiraji23572 жыл бұрын
@@p.n.suresh4125 . M
@meenaganapathi4104 Жыл бұрын
ஒவ்வொரு வரும் உணர்ந்து நடக்கவேண்டிய நல்ல ஆலோசனைகள் நிறைந்த செய்திகள் தாழ்மையான வணக்கங்களுடன் கூடிய நன்றிகள் ஐயா
@venkatramani31623 жыл бұрын
எவ்வளவு எதார்த்தமான விளக்கம். கோடி கோடி நன்றிகள்.வணக்கம்.
@selvamuruganarunachalam69203 жыл бұрын
ஹரி ௐநமச்சிவாய நமக நோய் நொடியற்ற வாழ்க்கை அமைந்திட எல்லாம் வல்ல ஆண்டவரைப் பிரார்த்தனை செய்கின்றேன்.. முதுமையின் தன்மையை சிறப்பாக விளக்கும் பாடலுக்கு தங்களது விளக்கம் மிகவும் அருமை. நன்றி அய்யா
@muralidharan1855 Жыл бұрын
Ellam nalla irukkumbodhe piodanum. Otherwise, our position will become worse by our unwanted people. God, save me and take me at the right time without giving chances for others.
@kboologam42793 жыл бұрын
உண்மையான முதுமைசம்பவத்தை உணர்த்திய பட்டினத்தாரின் பாடல்வரி உரைநடையுடன் நன்றி நன்றி
@swamybgm5132 жыл бұрын
சறறு நேரம் 23 நிமிடங்கள் நடந்துகொண்டிருப்பதை மற்றமொரு முறை படம் video பாரத்து அனுபவத்தேன். ஐயா அவர்களுக்கு மிக்க நன்றிங்க. வாழ்க வளமுடன் பல்லாண்டு.
@kariyaperumalm52302 ай бұрын
அருமையான பாடல். அற்புதமான சொற்பொழிவு. முதுமையின் கொடுமையை, இதைவிட சிறப்பாக யாரும் சொல்ல முடியாது.🙏🙏
@krishmurthy9452 жыл бұрын
பட்டினத்தார் பாடல் மூலம் எங்கள் அப்பாவின் மூலம் நான் பார்த்து தெரிந்து கொண்டேன் ஐயாவின் விளக்கம் அனைத்தும் உண்மை.
@citizennota73423 жыл бұрын
பிறப்பு நம் கையில். இல்லை. ஆனால் இறப்பு நம் கையில் ..தான் இருக்கவேண்டும்.... இந்த.உடலை விட்டு நாம் விழிப்புணர்வுடன். பிரியவேண்டும்.... அதற்கான பயிற்சியை. ..முதுமை.ஆரம்பித்தவுடன்..கற்றுக்கொள்ள..வேண்டும். .ஆனால். அது அவ்வளவு எளிதல்ல... முதுமையின் .துயரங்களை பட்டினத்தார் பாடியதை. துயரத்தை உணர்த்தும். வகையில்...சுகிசிவம்..பேசினார்.... ...
முதுமையின் துயரத்தை உணர்த்திய ஐயா அவர்களுக்கு நன்றி. 💐 வாழ்க வளமுடன் 💐
@anandana891 Жыл бұрын
Naanri
@jegathashargunam72547 ай бұрын
❤
@kalaichelvank79513 жыл бұрын
வாழ்க்கையை பற்றி ஆழ்ந்த வகுப்பு எடுத்த பேராசிரியர் சுகி சிவம். நன்றி
@srinivasana61593 жыл бұрын
👌
@syedmohamad5133 жыл бұрын
நன்றிகள் பல ஐயா கேட்டு ஒரு கணம் ஆடிப்போயிட்டேன். எவ்வளவு வலிமையான உண்மையான ஆழமான எல்லோரும் கடந்து செல்ல வேண்டிய கருத்துப்பாடங்கள்.
@jayapalkrishnamoorthy80073 жыл бұрын
God will give ways and means for all our problems
@selvaprithi43363 жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ஐயா அவர்கள் 🙏🙏🙏
@dhanasathish27813 жыл бұрын
பட்டினித்தார் பாடல் மிகவும் அருமை உண்மை நிலை இதுதான் சிவாயநம
@deepamercy2223 жыл бұрын
ஐயா எனக்கு சிரிப்பும் வருகிறது அழுகையும் வருகிறது பக்குவமான உங்கள் உரைக்கு மிக்க நன்றி
@TS.KRITHISH3 жыл бұрын
அனைவரும் கேட்கவேண்டிய ஒரு உரை. அற்புதமான கருத்துக்கள்
@djegannathan14292 жыл бұрын
Manianna
@rajeswaris29653 жыл бұрын
என்ன அருமை யான பேச்சு. கண்ணில் நீர் வந்து விட்டது. 🙏🏻🙏🏻🙏🏻
@arumugamks80493 жыл бұрын
Super Speech KSARUMUGAM Warm regards KSA T.N.S.C and P.W.A State andDist Treasurer TNV Convey my best wishes to all
@vijayaranik2463 жыл бұрын
இது வரையில் அடியேன் உங்கள் உரையில் உறைந்து போனது இல்லை முக்காலமும் உணர வேண்டியதை உணர்வோடு ஊட்டி னீர். நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் ஐயா
@ayiramuthurenganathan7883 жыл бұрын
Absolutely true. We have to realise everything in life. Awesome presentation. Thank you very much sir.
@mahadevantr95773 жыл бұрын
Goppfd
@balagurunathan.m.s.tbalagu76652 жыл бұрын
ஆந்மா ரையும்டிசொல்லிவிளக்கினீர். வா ழ்த்து.க்கள்
@rajamrajam91222 жыл бұрын
A8
@kannanjayaraman96492 жыл бұрын
@@mahadevantr9577 sons
@user-wg9bq6gd6n3 жыл бұрын
பெருமதிப்பிற்குறிய ஐயா ! வணக்கம் ! நான் ஒரு சிவ பக்தன் ! தங்களின் கிரிவல மகிமை ! பிரதோஷம் ! ஆகிய சொற்பொழிவுகளைக் கண்டு மயங்கியவன் ! தாங்கள் தங்களின் சொற்பொழிவில் தேவையேயில்லாமல் ஆங்கில சொற்களை பயன்படுதுவதை ! என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ! இது என் தாழ்மையான வேண்டுகோள் ! அமிழ்தம் போன்ற தமிழ்மொழியில் சொற்பொழிவாற்றும் போது தேவையற்ற ஆங்கில சொற்களை தவிர்க்கவும் ! இது ஒரு தமிழ்பித்தனின் தாழ்மையான வேண்டுகோள் ! சொல் வேந்தர் திரு . சுகி சிவம் ! தமிழ் அறிவுக் கடல் திரு . நெலல்லை கண்ணன் அவர்கள் ! தமிழருவி திரூ . மணியன் அவர்களை தமிழ் இனத்தின் ! புதையல்களாக கருதுபவன் ! நான் ! நீ யார் என்று நீங்கள் கேட்கலாம் ! நான் ! உலகை ஆள போகும் அழிவற்ற தலைவனின் ! நண்பன் ! நன்றி ! வணக்கம் !
@parthibanm31233 жыл бұрын
இதை இளமையில் கேட்பது எங்கள் பாக்கியம் 🙏🙏🙏
@DhanaLakshmi-dv1cc2 жыл бұрын
யாரும் சொல்ல தயங்கும் பதிவு, வாழ்த்துக்கள்
@vasukidevi41092 жыл бұрын
S .bro . watching this video midnight 2.38 am.... sirapppuuuu 🙏🙏
@periyar20072 жыл бұрын
@@DhanaLakshmi-dv1cc e
@user-wp8st4wv9u2 жыл бұрын
பட்டினத்து சுவாமிகளின் பாடல் வரிகளை இசையுடன் மனமுருகிப் பாடி முதுமையின் கொடுமையை விளக்கிய அருமையை நினைந்து மனம் நெகிழ்ந்தேன். எம்பெருமானின் திருவடிகளை நோக்கிய பயணத்தில் 88 ஆவது படியில் இருக்கிறேன். இப்படி ஒரு நிலை வந்துவிடக்கூடாது என்று திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் பாடிய பாடலை தினமும் பாடி வருகிறேன். பாடல் இதோ: நோயுற்று அடறாமல் நொந்து மனம் வாடாமல் பாயில் கிடவாமல்-பாவியேன் காயத்தை ஓர் நொடிக்குள் நீக்கி ஒண் போரூர் ஐயா நின் சீரடிக்கீழ் வைப்பாய் தெரிந்து."
@jayakumarvenkatathiri65662 жыл бұрын
@@DhanaLakshmi-dv1cc UU
@s.s.k64723 жыл бұрын
என் parents, தாத்தா, பாட்டி, க்கு நாம் செய்தோம், இனிவரும் காலத்தில் வாலிபருக்கு வேலையும் இல்ல, சொந்த வீடும் இல்ல, பிள்ளைகள்படிப்பும் போச்சு எங்கள் வயோதிகத்தை நினைத்தால் பயமா இருக்கு , எனக்காக , நிறம் குலைந்து , மனம் வருந்தி உழைத்து காப்பாற்றிய முன்னோர்களே என் தெய்வ வடிவான தெய்வம்
@radhamukundan5752 жыл бұрын
Tears,true we aged people experiencing now it self
@devishankar49893 жыл бұрын
இந்தபாடல் விளக்கம் பேசியவிதம் அனைத்தும் அருமை அண்ணா. இப்ப நீங்கள் சொல்லிய நிலையில்தான் என்தாய் இருக்கின்றார்கள். மனம் மிகவும் வலிக்கிறது. இது நாளைநமக்கும்தான்.
@dharaniselvam39652 жыл бұрын
B
@kalavathyvenkatesh36432 жыл бұрын
அரு மை.நன்றி.மனம் .மிகவும்.valikirathu.
@ganambalbhut70952 жыл бұрын
@@dharaniselvam3965 and
@keerthikakeerthi9075 Жыл бұрын
L"lllll""""""""lll""""
@chandrasekat705 Жыл бұрын
Interesting
@mganesan60193 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏💐 நீங்கள் நம்முடைய சைவத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் ! தமிழின் பெருமைகளை நாளுக்கு நாள் பேரின்பம் சேர்க்கும் தமிழ் ஞானசம்பந்தரே, முத்தமிடும் நடனமாடும் தாமிரசபை நாயகரே,, வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க 🙏🙏🙏🙏
@sugavaneshram57945 ай бұрын
தமிழர்கள் நாயகனே பல்லாண்டு வாழ்க 🙏🙏🙏🙏
@senthamarair83393 жыл бұрын
நன்றி சகோதரரே 🙏 அறுபது வயது வந்து விட்டது என் மனதை தயார்படுத்திக் கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.
நமஸ்காரம் குரு , மிக மிக மிக அவசியம் அருமை பேச்சு, நன்றி
@anuradhathanigainayagam33762 жыл бұрын
That is why parents go to senior active living in their fifties and sixties.
@anuradhathanigainayagam33762 жыл бұрын
Very true sir.
@sathessathes30633 жыл бұрын
அனைத்து மக்களும் ஞானம் அடைய வேண்டும் என்று பேசும் உங்களுக்கு கோடி நன்றி சொன்னாலும் போதாது ஐயா🙏🏼
@subbulakshmitn2 жыл бұрын
நல்ல நினைவு இருக்கும் போதே இறைவன் திருவடி சேர்ந்து விடவேண்டும் என்று நினைக்கிறேன் ஐயா இறைவன் அருள் தரட்டும் ஐயா
@sivaguru45543 жыл бұрын
மிக்க நன்றி அய்யா. மனிதனை நல்வழிப்படுத்தும் பதிவு. தொடர்ந்து பேசுங்கள்
@p.thangaramu88913 жыл бұрын
ஐயா......... நம் தமிழை பாருங்கள் உங்களைப் போன்று பேசிக்கொண்டே இருந்தால் நான் கேட்டுக் கொண்டே இருப்பேன்....
@selvarajsethu77793 жыл бұрын
எல்லாம் வல்ல இறைவனிடம் நான் கேட்பது காலை இருந்தார் மாலை இறந்துவிட்டாரா என்று கேட்கும் படி மரணத்தை தூக்கத்திலேயே தந்துவிட வேண்டுகிறேன்
@gymmotivation21042 жыл бұрын
செல்வராஜ் ஐயா நானும் இதைத்தான் வேண்டுகிறேன்
@user-sx2er5rc2h5 ай бұрын
😂
@user-sx2er5rc2h5 ай бұрын
😂but your children want you to live longer 😂
@gunasundarik11293 жыл бұрын
உங்கள் உரையை கேட்டு அழுது விட்டேன் ஐயா
@vasanthakokila4440 Жыл бұрын
Om namah shivaya namah Om Shanti 🙏🙏🙏🙏🙏
@expee38343 жыл бұрын
அய்யா, நான் முதுமையைப்பற்றிய அனுபவங்களைத் கேள்விப்பட்டிருக்கிறேன். அதற்கு இப்படிப்பட்ட இலக்கிய வரலாறு இருப்பதை இப்போதுதான் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு ....மிகவும் பயனுள்ள பதிவு....மிக நன்றி PASUNGILI நாகர்கோவில்
@chitrakandhasamy57783 жыл бұрын
எதையும் ஏற்று கொள்ளும் தன்மை உங்கள் உரையை கேட்ட பிறகு பதமை வருகிறது
@vanniyasingamsingam69513 жыл бұрын
M
@Kesavan.1965 Жыл бұрын
Correct 🙏
@vimalaraju53703 жыл бұрын
I feel tears in my eyes.🙏🙏🙏 Thanks sir
@shanmugasubramanian70392 жыл бұрын
வயதான காலத்தில் தள்ளாத போது மனிதன்/மனிஷியின் நிலையை நன்கு உணா்ந்து பாடியுள்ளாா் பட்டினத்தாா்.
@mohanayyanperumal3 жыл бұрын
அம்மம்மா என்ன தெளிவான பதிவு அய்யா. உள்ளமார்ந்த வணக்கம். நன்றி பல
வாழ்கின்ற காலத்தில் சுய நலமின்றி வாழ்வோருக்கு இறைவனிடமிருந்து நற்பேறு கிடைக்கும்.
@y7primehuawei3143 жыл бұрын
ஐயா அவர்களே உங்களலுடைய பேச்சி ஒன்று விடாமல் நான் கேட்பேன் அனைத்தும் உண்மையில் வாழ்கைக்கு உகந்தது ஆனால் இந்த வுரை என்னை மிகவும் கவர்ந்தது நன்றாக இருக்கிறது மிக்க நன்றி ஐயா அவர்களே வணக்கம் வாழ்க வளமுடன் என்றென்றும் நலமுடன்
@padmavathyselvarajan64422 жыл бұрын
இந்தப் பாடலின் விளக்கம் நாம் முதுமையில் எப்படி இருக்க வேண்டும். முதியோர்களிடம் இளையோர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்தும் விதமாக அமைந்திருந்தது. மேலும் முதுமையில் நமது உடல்நலத்தை பேணுவது எவ்வளவு அவசியம் என்பதையும் வலியுறுத்துவதாக அமைந்திருக்கின்றது. பெரிதும் நன்றி ஐயா.
@gopalb76322 жыл бұрын
முதுமையை பற்றி எளிதாக புரியும் வகையில் விளக்கம் தந்தமைக்கு நன்றிகள் பல. தங்களை குருவாக எண்ணி என் மனதில் உங்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்.
@sssgs81902 жыл бұрын
பட்டினத்தார். பாட்டில்முதுமைக்கு. இவ்வளவு அர்த்தமா. பயமும் வருகிறது. இவ்வளவு அழகா. பாட்டின். பொருளை விளக்கிசொன்னதர்க்கு. ஐயாவுக்கு. நன்றி..
@vernoncollin39143 жыл бұрын
உண்மையான உங்கள் பதிவை நான் பெரிதும் மதிக்கின்றேன்
@jawaharbabu123 Жыл бұрын
Mudumai .kodumai..Unmai Arumai..gurujee...
@parthibanr14312 жыл бұрын
சிவமே அன்பு அன்பே சிவம் ஓம் நமசிவாய🙏🙏🙏
@yasminshahul46433 жыл бұрын
பட்டினத்தார் படத்தில் TMS மிக அருமையாக குரலில் பாடியுள்ளார் கருத்தான தத்துவப்பாடல்! பதிவுக்கு நன்றி...
@premashivakumar6463 жыл бұрын
அருமை
@kalpanashekar39713 жыл бұрын
Om Namah Shivay..இறுதியில் யார் துணை என்பதை பட்டினத்தார் பாடல் மூலம் அறியவைத்த ஐயா நன்றி🙏🙏 .
@gayathriprakash64492 жыл бұрын
Excellent speech. Sir, you have done social service. You have set the ball rolling. It is a spiritual speech.🙏🙏🙏🙏🙏🙏
@annajothi3912 Жыл бұрын
தங்களின் விளக்கம் மனதை உருக்கும் விளக்கம்.யார் இப்படிச் சொல்லி மக்களைப் பண்படுத்துவார்கள்? நன்றி ஐயா.
@jprmano13 жыл бұрын
பட்டினத்தடிகள் தான் எத்தனை பெரிய உளவியல் விஞ்ஞானி. ஆச்சரியம் ஆச்சரியம்.
@s.niranjana75583 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன் சத்தியமான உண்மை🙏 நிறைய எங்கள் வீடுகளில் பார்த்துவிட்டேன் யதார்த்தமாக சொல்லியிருக்கிறீர்கள் மிகவும் நன்றி பார்காதவரர்களுக்கும் தெரியாதவர்களுக்கு தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள் பின்பற்றினால் நலம்
@moorthimoorthi187 Жыл бұрын
பதி வு களில் தலையா ய பதிவு நன்றி நன்றி தேவையான விளக்கம் மிக நன்று 👌👌
@user-ii1sq4zs3o8 ай бұрын
ஐயா வணக்கம் நீங்கள் பல்கலைக்கழகம் தமிழகத்தின் பல்கலைக்கழகளுக்கு வேந்தராகிய எதிர் கால சந்ததிகளை காப்பாற்றுங்கள் உயர் பதவியான துணைவேந்தர் பதவி வரும் நீங்கள் இந்தியாவின் சொத்து நீடூடி வாழ எல்லாம் வல்ல இறைவனை நோக்கி வழிப்படுகிறன்
@p.masilamani70843 жыл бұрын
Excellent. Every one knows the problems to be faced in old age but very few realises before entering into that phase of life.
@premav26773 жыл бұрын
Your explanation about old age is remarkable. I always like your speech. Thank you Sir
முதுமை மனமே பொறுமை தொந்தரவு செய்ய விரைவாய் இறைவா உம்மை அடைய அருள்வாய் நன்றி ஐயா
@govindasamyraju39132 ай бұрын
உங்கள் அருமையான. விளக்கம். நன்றி.
@AGworld_Agastya19783 жыл бұрын
Excellent sir. நீங்கள் சொல்ல வில்லை என்றால் எங்களுக்கு இதெல்லாம் தெரியாமலே போயிருக்கும். Thank you very much 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கோடி புண்ணியம் உங்களுக்கு
@paalmuru95983 жыл бұрын
No one
@sumangalithirukumar46016 ай бұрын
சிறப்பு ஐயா நன்றி வாழ்க வளமுடன்.
@thilagavathithiyagarajan48777 ай бұрын
Eye opener. இந்த தங்கமான அறிவுரையை நமக்குஆழ்மனதில் இப்போதே பதிய வைத்து முதுமையை இனிமையாக்க இவரை போன்று யார கிடைப்பார்கள்? நீங்கள் என்றும்இளமையுடன் வாழ வேண்டும் அய்யா❤❤❤
@rajeenlightment2 жыл бұрын
Arumai முதுமையைப் போற்றுவோம் 👍🙏
@mariappanmari34282 жыл бұрын
முதுமை பாடம் எடுத்த ஐயா சுகி சிவம் அவர்களுக்கு நன்றி
@RameshKumar-nq9wm2 жыл бұрын
பாடலுடன் விளக்கம் மிக அருமை🙏🙏🙏
@ekambarama52143 жыл бұрын
உளமார்ந்த நன்றி .முதுநிலை பருவம் மிகவும் வருத்தத்திற்கு
@ekambarama52143 жыл бұрын
உரியது உண்மையானது.முதுமையை சமாளிக்க மனப்பகுவத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என்கிற உண்மையை அறிந்து கொள்ள செய்தமைக்கு மிக்க நன்றி.
@user-mv7tf1hl4l15 күн бұрын
Valuable patenathar❤. All The information For Very special And Truth 🎉
@muthulakshmin48183 жыл бұрын
வாழ்வின் எதார்த்தத்தை மிக அருமையாக கூறினீர்கள் ஐயா
@kalinjarpiryanthoufeek90152 жыл бұрын
அருமை அருமை சிரிப்புடன் சிந்தனை என்னசெயவது மனித வாழ்வே மாயமானது
@Shivayanamachannel3 жыл бұрын
தங்களின் இந்த பதிவு மிகவும் அருமை ஐயா
@soundararajanmohan83812 жыл бұрын
முதுமையில் நடக்கப் போவதையும் நடந்ததையும் அப்படியே படமாக காட்டி உள்ளீர்கள் ஐயா பட்டினத்தார் பாடலுக்கு தெளிவான விளக்கமும் அர்த்தமும் கொடுத்து வாழ்க்கையின் இறுதிக்கட்டம் இப்படித்தான் இருக்கும் என்று தெள்ளத்தெளிவாக சொல்லி விட்டீர்கள் ஐயா மிக நன்றி மிக நன்றி அடியேன் ராமானுஜ தாசன்
@venkatesanv38182 жыл бұрын
Tears r coming. This is world. Good speech. Arumai. Arumai.
@mohandoss619 Жыл бұрын
Sir, I experienced with my mother . It was a blessing to care of her. Thank you
@ravananponnusamy84543 жыл бұрын
Arumai indru enakku naalai unakku.sivaya namaha.
@saravanangopalakrishnan76353 жыл бұрын
அருமை ஐய்யா. நன்றி.
@malathiramasubramanian93323 жыл бұрын
கண்ணீர் விட்டு அழுதேன் ஐயா.
@bharatetios34503 жыл бұрын
சிறப்பு சிறப்பு சிறப்பு, 👏✔வாழ்க தமிழ் வளர்க சுகிசிவம் நாம் தமிழர் கட்சி சார்பில் எங்கள் அன்பு 📚👍🎤நன்றி அய்யா.
@viswanathanm730 Жыл бұрын
அருமையான விளக்கம் 👌🏻🙏🏻
@learnhindi562 жыл бұрын
முதுமையை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்,,,,🙏
@srirammouli25073 жыл бұрын
Bayama irukku😯god is great ..🙏🙏🙏
@chakrapanikovindan57503 жыл бұрын
நினைத்து பார்த்தாலே கண்ணீர்...முதுமையை...
@Azagan3 жыл бұрын
ஆதலால் இறைவனை நினை!
@sidharth65923 жыл бұрын
Megavum arumaiyana Sorpollivu Nanri iyya
@m.t.rajasekaran52873 жыл бұрын
Excellent description of life facts more than actual text.