Рет қаралды 44,458
பெண் போலீசாரை அவதூறாக பேசியதாக, யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது தமிழகத்தின் பல போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குப் பதியப்பட்டது.
மே மாதம் சங்கரை கைது செய்த போலீசார், அவர் கஞ்சா வைத்திருந்ததாகவும் வழக்கு பதிந்தனர்.
தொடர்ந்து அவதுாறு கருத்துக்களை தெரிவித்து, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
அதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அங்கு வழக்கு நிலுவையில் இருக்கும்போதே சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப்பட்டது.#Goondasact #SavukkuShankar #dinamalar