Orissabalu Interview with IvalBharathi Subscribe NamTamilMedia KZbin : bit.ly/31eKBj6 Follow us on FaceBook : / namtamilmedia-. . Follow us on Twitter : / namtamilmedia #orissabaluinterview #OrisabaluInterview #Orisabalu
Пікірлер: 58
@subashbose94764 жыл бұрын
உயர்வு தாழ்வு கூடாது...பிறப்பால்....! அருமை...!
@sekarpandian19784 жыл бұрын
அருமையான பேச்சு..வாழ்த்துக்கள் 🤞
@ThePremanand7114 жыл бұрын
A knowledge bomb sir this presentation. Such a precious pearls of wisdom.
@ramachandranvrg92164 жыл бұрын
தமிழ் நாட்டைச் சுற்றி உள்ள ஆந்திரா கர்நாடகா கேரளா ஒரிசா மாநிலங்களில் 1000 ஆண்டு களுக்கு முன்பான தமிழர்கள் இப்போதும் வாழும் குடியிருப்பு கள் மற்றும் ஊர் கள் உள்ள னவா எங்குள்ளது சொல்லுங்கள்
@s.vishal14824 жыл бұрын
ஓரிசா பாலு ஐயா வாழ்க வளமுடன்.
@narayanaswamikarunakaran55923 жыл бұрын
ஐயா ஒரிசா பாலு அவர்களுக்கு வணக்கம். தாங்கள் தமிழுக்குஎம் தமிழர்களுக்கும் செய்துகொண்டுவரும் தொண்டு அளர்பரியது. தாங்களுக்கு நீண்ட ஆயுளையும் நல்ல ஆரோக்கியத்தையும் எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும். உங்களளிடம் ஒரு வேண்டுகோள். உ.வே.சா அவர்கள் தனக்கு விருப்பமான ஓலைசுவடிகளை மட்டும் சில திருத்தங்கள் செய்து பதிப்பிட்டுவிட்டு மீதி சுவடிகள் இன்னமும் பதிப்புக்கப்படமல் தஞ்சை சரஸ்வதிமஹாளிலும் இன்னபிற இடங்களிலும் உள்ளதாக அறிகிறோம். தாவ்கள் முயற்சித்து ஒரு அறிவார்ந்தவர்கள் குழு அமைத்து பதிப்பிக்காத சுவடிகளை பதிப்பித்து தங்களுக்கும் தமிழினத்துக்கும் பெறுமை சேர்க்கும்படி வேண்டுகிறேன். தங்களின் பின்தோடரும் கருணாகரன்.
@cjk92112 жыл бұрын
ஐயா நீங்கள் செய்யும் தொண்டுகளுடன் தமிழர் எல்லோரையும் முகமூடி போடச் சொல்லுங்கள்
@raviindaran7842 Жыл бұрын
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் சார் 55
@ThePremanand7114 жыл бұрын
Sir please start a dedicated KZbin channel where you can download all your decades of experience in archeology and other fields of your expertise please.
@mohanraj83914 жыл бұрын
🌾 தமிழ் வாழ்க 🌴
@manideiva454 жыл бұрын
சிறப்பு அய்யா உங்களின் பனி சிறக்க வாழ்த்துகிறோம் .
@muthuswamydevendramaller38623 жыл бұрын
very intelligent and important message given by Ayya orissa balu,it is a treasure for all Tamil kudis
@elumalai87294 жыл бұрын
12:40 I too have same question🙋🏻♂️
@91praba4 жыл бұрын
Awesome information
@subashbose94764 жыл бұрын
நாம் தமிழ் வளர வாழ்த்துக்கள்..!
@strengthhonour85944 жыл бұрын
Internet mostly happens using fiber optic cables. Usage of satellites is very less for internet purposes and data is either stored in hard disks or large data centres. But having a hard copy for all the important information is necessary.
@abcxyz62483 жыл бұрын
Sir there was one ganapathy idol which came out from the ground some 40 years ago ,this was enroute from Sivaganga I to madurai route ,when we used to travell from Sivaganga to madurai we used to stop at this Ganapathy idol pray and go,do not know whether you people have seen it or not,currently I also do not know the location but on the way to madurai from Sivaganga I
@subashbose94764 жыл бұрын
அலெக்சான்டரை இங்கே வரவழைத்தது அம்பி என்ற சூழ்ச்சிப் பாப்பான்...!
@senthil30523 жыл бұрын
பா உ ஓ....
@nivinik85424 жыл бұрын
20:23👍
@PerumPalli4 жыл бұрын
💓💓💓💓
@sbssivaguru4 жыл бұрын
குப்தர்கள் தான் தென் நாட்டின் கண்ணன் ராச மன்னார் திருவில்லிபுத்தூர் நாட்டை ஆண்ட மன்னன் வரலாற்றை குப்தர்கள் தனதாக்கி கொண்டனர்.இதனை நாம் தமிழ் எண்ணத்துடன் வாழ வேண்டும்.
@nivinik85424 жыл бұрын
4:45👌👌👌👌
@yamunadevi31854 жыл бұрын
Ntk
@k.r.johnpushparaj96784 жыл бұрын
புலம் பெயர்ந்த , உலக தமிழர்ககளை குறித்து விவரங்களை , உங்களால் முடிந்தவரை , ஒரு நூலாக வெளியிட வேண்டுகிறேன் . உலகத் தமிழர்களின் , இணையமாக , உங்கள் செயல்பாடுகள் உள்ளன .
@vinv0074 жыл бұрын
Kovil kulathula kooda thaan Meen, Aamai irukku.
@nivinik85424 жыл бұрын
16:40👌
@vetriligamvetrilingamnadar71713 жыл бұрын
சமஸ்கிருத மொழியை கோவில்களில், பூஜைகளுக்கு உபயோகப் படுத்துவது வியாபாரம். அதாவது நாயக்கர்கள் ஆட்சி காலத்தில் கோவில்களில் பூஜைகளுக்கு சமஸ்கிருத மொழியை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இன்று சமஸ்கிருத மொழியில் உள்ள நான்கு வேதங்களில் சிவபெருமானை பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை. ஆனால் ஆதி தமிழ் நூற்களில் சிவபெருமான் வேதங்களையும் நெறிகளையும் ஆகமங்களையும் போதகம் பண்ணினார் என்று கூறுகிறது. முதலில் இருபத்தெட்டு விஞ்ஞானக்களர்க்கும், ஈஸன், ஈஸ்வர்களுக்கும், உருதிரர்களுக்கும். பின்னர் தட்ஷன மூர்த்தியாக வந்து கல்லால் மரத்தின் கீழ் நான்கு மூனிவர்களுக்கு " நான்கு வேதங்களில் உள்ள அறம் பொருள் இன்பம் வீடு" பற்றி உபதேசம் பண்ணினார்." இன்று உள்ள சமஸ்கிருத மொழியில் உள்ள நான்கு வேதங்களில் அல்லது உபநிஷத்தங்களில் இந்தியா உள்ள மக்கள் வணங்கும் தெய்வத்தை பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை. பின்னர் எப்படி இவைகள் இந்து மதத்திற்கு உரியது?
@parasumannasokkaiyerkannan36243 жыл бұрын
THE CONTRIBUTION OF THE RESPECTFUL ORISSA BALU ABOUT TAMILIANS ARE NOT SIMPLY NEWS IT IS OTHERWISE BE CALLED AS THE ESSENCE OF TAMILIANS.
@rajaprema61264 жыл бұрын
Katcham aamai na .apa katcha theeviku aamaithunu arthamo
@beljinprasad7694 жыл бұрын
Valukka thalaiya
@ramajayam43642 жыл бұрын
ஆனால் தமிழ் நாட்டில் அழிக்கப்படுகிறது
@kamarajsupersupersuper18594 жыл бұрын
Balu you are great Diravidam fraud
@dassdass67364 жыл бұрын
சார் உங்க மண்டைய பார்க்க ஆமை ஓடு மாதிரி இருக்கு. ரெம்ப பெருமையா இருக்கு.
@@mukeshdevi8086 போடா லூசு, அவருக்கு உன்ன விட ஆமை தான் பிடிக்கும். உனக்கு பொறாமை உன்ன விட ஆமை அதிக நாள் வாழுறது. அப்புறம் ஒரு முக்கிய விஷயம் உங்க அம்மா பூ வ நீ பார்த்துகோ,
@muthukumar-de9yp Жыл бұрын
kzbin.infoHRmfLe7JrvI?feature=share தமிழ்நாடுநாள் பகிரி லிங்க். Tamilnadu day Status link