Рет қаралды 68,255
#organicfarming #inspire #farming
செஞ்சி நகரை சேர்ந்த ஜெயசங்கர் என்பவர் தனக்கு சொந்தமான 9 ஆயிரம் சதுர அடி நிலத்தில், இயற்கை வனம் ஒன்றை உருவாக்கியுள்ளார். விவசாயமே செய்ய முடியாத நிலத்தில் மலைக்கு மிக அருகில், நீர் பாசன வசதி இல்லாத இடத்தில் 5 ஆண்டுகள் தொடர் முயற்சியில் இந்த வனத்தை உருவாக்கியுள்ளார். இதில் மூங்கில், தேக்கு போன்ற மரங்கள் மட்டுமல்லாது, மா, பலா, வாழை உள்ளிட்ட பல்வேறு மரப்பயிர்களையும் வளர்த்து அடர்ந்த வனப்பகுதியை உருவாக்கியுள்ளார். பசுமையான இந்த சிறு வனப்பகுதி தற்போது பல்வேறு பறவைகளின் வசிப்பிடமாகவும் மாறி வருகிறது. மேலும், ஜெயசங்கர் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளையும் அங்கு வளர்த்து வருகிறார்.
Jayashankar Contact Number: 98431 65564
Credits:
Producer: R.Tamizh selvan | Edit: P.Muthukumar | Executive producer: M.Punniyamoorthy
-----------------------------
Check out the Vikatan App to read this week's Pasumai Vikatan magazine.
Install Now - bit.ly/3POHpEs
உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! vikatanmobile.page.link/KZbin