I🎉 Bro kadvul pesathinga ningatha bro neraiya siththargal book aprom babavanga neraiya sollirukkangala athula thedi kaduvula manusanga papangala nu check panni video podungq bro
@facts40208 ай бұрын
Pls check my comments
@facts40208 ай бұрын
Check my comments
@deepaks28038 ай бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! அண்ணாமலை எம் அண்ணா போற்றி!தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! அண்ணாமலை எம் அண்ணா போற்றி!
@Vivek-et6wi8 ай бұрын
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்ததில்லையே என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்ட பின் என்னிலே இருந்த ஒன்றை யாவர்கான வல்லரோ என்னிலே இருந்திருந்து யானும் உணர்ந்து கொண்டேனே🙏🙏🙏🙏🙏🙏
@Balakrishna-bj6yk8 ай бұрын
ஹிந்தி யை ஏண்டா நீ தினிக்குற
@vijayagowthami28138 ай бұрын
கடவுள் என்று ஒருவர் இருந்தால் இந்த பாவ வாழ்க்கையில் இருந்து எனக்கு விடுதலை வேண்டும்.
@PattyK-e1u7 ай бұрын
கடவுள் இருந்தால்-- என்று சொல்லாமல் கடவுள் இருக்கிறார் என்று சொன்னால் கடவுள் நம்பிக்கை தானே கடவுளைக் காட்டிவிடும்.
@gvgv20188 ай бұрын
கடவுள் இருக்கிறார் ஓம் அம்மை அப்பனே சிவசக்தியே உன் பாதம் போற்றி ஓம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤❤❤❤❤❤❤❤
@viswanathan00748 ай бұрын
ஓம் நமசிவாய 🔱🙏 ஓம் சக்தி பராசக்தி 🔱🙏
@mannandhai9618 ай бұрын
தேடித் தேடி அலைந்தவனும் காணவில்லை என்றான் தெளிந்த நிலை கொண்டவனும் இல்லை இல்லை என்றான் இல்லை இல்லை என்றவனும எதனை இல்லை என்றான் இல்லை ஒரு சக்தி என்று சொல்லவில்லை என்றான்
@loganathanv62718 ай бұрын
👏👏👏👏👏👏👏👏👏 இது தான் நிதர்சனம் இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி அலைபவன் மனிதன்
@kiruthikas82558 ай бұрын
கடவுள் இருக்கார்.........10000%உண்மை........நாம் அனைவரும் மாய உலகத்தில் வாழ்கின்றோம்.........உடல் அழியும் ஆத்மா ஒளி அழியாது??????கடவுளை காண விரும்புகின்றீர்களா????????தனிமையா ஒரு அறை அந்த அறை முழுவதும் வெள்ளையாக இருக்கணும்....ஒரே ஒரு மண் விளக்கில் தீபத்தை எரிய விட்டு ....அந்த ஒளிச்சுடரை கண் சிமிட்டாமல் பாருங்க பார்த்துக்கிட்டேயிருங்க.....கொஞ்சம் நேரம் கழித்து கண்ணை மூடுங்க...இது போல 48நாள் செய்யுங்க....இரவில் நீங்கள் யார்?????முற்பிறவியில் பிறந்த அனைத்தும் காட்சிகளாக வந்து போகும்.....கடவுளை ஒளி ஒலியாக பார்ப்பீர்கள்.....முயற்ச்சி செய்யுங்க 48நாள் விரதம் இருக்கணும்....
@bytebeattamil8 ай бұрын
உண்மையா போன ஜென்மத்தில் நாம் யார் என்று தெரிந்து கொள்ளலாமா
@rajasekaranrajasekaran92128 ай бұрын
Conjuring kannappa movila Vara mathiri risk agidumpola😮😮😮😮😮😮
@elamparithielamparithi1847 ай бұрын
Nice Story 😁👏
@chitrachitra89997 ай бұрын
ஆன்மீகத்தைப் பற்றி தெளிவாக அறிந்து கொள்ள வழிகாட்டி அருள்புரிவீர்களா.
@k.vijay.19278 ай бұрын
கடவுள் இருக்காரு ஒரு நாள் அவரைபார்த்து உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் அவரை கண்டு புலம்புவார்கள்.✝️✝️✝️
@arasans50208 ай бұрын
Jesus ooru manither thana avar eppadi god ahhga maeruvar 😂😂
@bytebeattamil8 ай бұрын
நாங்க ஏன்டா புலம்ப வேண்டும் கோமாளி😂😂😂😂😂
@bytebeattamil8 ай бұрын
உன் இயேசு தான் புலம்புவார் புலவரே😂😂😂😂😂😂
@sivagamisekar18898 ай бұрын
அய்யோ இவரா கடவுள் என்று
@bytebeattamil8 ай бұрын
@@sivagamisekar1889 🤣🤣🤣🤣🤣
@viduthalai85948 ай бұрын
அட பாவி இது கூட தெரியல இவருக்கு...😅😅😅 12 மாதங்கள் என்பது சூரியனை புவி ஒரு முறை சுற்றி வர ஆகும் நாள்... அதுதான் 365 நாட்கள்.
@kannanarthi-ue3vj8 ай бұрын
ஓம் முருகா....🙏🏼🦚🙏🏼
@priyaqueen40418 ай бұрын
நமக்கும் மேல் ஒரு சக்தி உண்டு
@allit43098 ай бұрын
அருமையான உண்மையான பேச்சு அய்யா நன்றிகள் பல பல பல அய்யா🙏👋
@ganesh261008 ай бұрын
கடவுள் = கட + உள் கடந்து செல் உனக்குள்.எவன் ஒருவன் தன்னுள் கடந்து சென்று தான் யார் என்பதை உணர்கிறானோ அவனே கடவுள்..
@@ganesh26100 அந்த வரத்தை தந்தவன் யாரோ? ( இறவா வரம் "பெற்றவன்" )
@jesudaniel86938 ай бұрын
சப்தம்,,என்பது...வார்த்தை... ஆதியிலே வார்த்தை இருந்தது...யோவான் 1:1(பைபிள்).. 9:33
@KingOFtheKING208 ай бұрын
நமது உடம்பே கோயில்( தூய்மையாக வைத்திருங்கள்) மனமே இறைவன்( அன்பே சிவம் பொறுமையுடன் உண்மையான பக்தியோடு இருங்கள்) எல்லாம் நன்மைக்கே என்று வாழுங்கள் கஷ்டம் இல்லாம கடவுளும் இல்லை
@anbuselvakumar65158 ай бұрын
மற்ற நாடுகளுக்கும் 7 நாள் 12 மாதம் அது எப்படி சாமி
@dhamodaran5398 ай бұрын
படைப்பாளி இல்லாமல் படைப்பு இல்லை. அமரும் இருக்கை ஒரு படைப்பு ஆனால் அந்த இருக்கைக்கு தன்னை படைத்தவன் பற்றிய அறிவு இருக்காது. அது போலவே நம்மை படைத்தவனை அறியும் அறிவு நம்மிடம் இல்லை.
@mangait15308 ай бұрын
இதுவே உண்மை. படைத்தவனை அறிய முற்பட்டாலே போதும் பதிலாய் வந்து நிற்பான். ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@vicckyviccky41288 ай бұрын
@@mangait1530 கடவுளை உயிரில் மட்டுமே உணர முடியும் .
As long as we think we are the body, icon worship is necessary, rituals are necessary. So long as we identify with a mind mental kind of worship is a must. This includes Japa and yoga etc., So long as we identify with the intellect, introspection leading to meditation is a must. When this starts bearing fruit, enquiry, specially about the self is indicated. When self realisation happens, the notion of the external God vanishes. Claiming that there is 'no God' entertains thoughts about God and bears the same effect as for the believers: sometimes even more!
கார்த்தி இந்த மாதிரி தற்குறி எல்லாம் என் பேட்டி எடுக்கிற காபாவலலிங்கம் இருக்குதுன்னா அப்போ திருப்பதியில் என்ன புத்தர் இருக்காரா
@sivagamisekar18898 ай бұрын
மஹா பெரியவா விண் தெய்வத்தின் குரல் படியுங்கள் உண்மை விளங்கும்
@saibaba1728 ай бұрын
மிக அருமையான தகவல்,,,,🌷👌
@கைப்புள்ள-ந2ல8 ай бұрын
வீடியோ போட்டு ஒரு நிமிஷம் கூட ஆகல அதுக்குள்ள எப்படி 30 நிமிஷம் வீடியோ பாத்த
@திராவிடன்-ஞ6ல8 ай бұрын
ஒரே இடத்தில உட்கார்ந்து ஓட்ஸ் சாப்பிட்டால் நல்ல மெனி டைல்ஸ் மாதிரி ஜொலி ஜொலிப்பா தான் இருக்கும்
@கருநீலகுரல்8 ай бұрын
Super bro
@கருநீலகுரல்8 ай бұрын
கடவுள் பெயரால் மக்களை ஏமாற்றுவது தான் இவர்கள் வேலை
@rajashekarraja23918 ай бұрын
எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே இங்கு பிறப்பினும் அயலான் அயலானை
@selvakumarselvakumar9928 ай бұрын
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை வட்டம் கீழப்பூங்குடி ஊராட்சி குருந்தம் பட்டியில் உள்ள கடம்பாளுடய அய்யனார் சன்னிதானத்திற்கு ஒருமுறை
@vrbnathan.78547 ай бұрын
கடவுள் இருக்கிறாரா?இல்லையா? என்ற கேள்விக்கு இவர் தகுதியான ஆள் கிடையாது ஏனென்றால் இவர் சொல்வது சாதாரணமாக எல்லாருக்கும் தெரிந்தது தான் அதனால் அதற்கு தகுதியான ஒருவரை தேடி இந்த பதிவை மறுபடியும் போடவும் ஓம் நம சிவாய🙏🙏🙏
@selvakumarselvakumar9928 ай бұрын
எங்கும் சிவமயம் எதிலும் சிவமயம்
@mukeshmoorthy20408 ай бұрын
Apidi patha iyiruga thaan thirunthanum
@Dhurai_Raasalingam8 ай бұрын
நீங்கள் எப்பொழுது திருந்துவீர்கள் ?
@SkSk-nt9qe8 ай бұрын
Bumi Suriyanai sutthi mudikka 12 maasam aakum, athuthan bathil sir
@Dhurai_Raasalingam8 ай бұрын
தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். நன்றி.
@SkSk-nt9qe8 ай бұрын
@@Dhurai_Raasalingam naan Malaysia nanba
@SkSk-nt9qe8 ай бұрын
@@Dhurai_Raasalingam செரி தமிழ் வேனும் இடத்தில் நான் எழுதுகிறேன்
@Dhurai_Raasalingam8 ай бұрын
@@SkSk-nt9qe மிக்க மகிழ்ச்சி தம்பி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி. இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது.... *தாய்மொழிக்கு முதன்மை அளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.* நன்றி. *தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி அன்னிய மொழியில் - தங்கிலீசில் எழுதுவது, நம் தமிழ் மொழியை நாமே கொலை செய்வதற்கு நிகர்.* தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
@mannandhai9618 ай бұрын
முதலில் 10 மாதங்கள் தான் இருந்ததாம். டிசம்பர் தான் 10 வது மாதமாக இருந்தது. டிசம்பர் என்பது தசா(10) என்றும், நவம்பர் என்பது நவ(9) என்றும், அக்டோபர் என்பது ஆக்டோ(8)பஸ் என்றும் செப்டம்பர் என்பது சப்த(7) என்றும் இருந்ததாக சொல்கிறார்கள். பின்னர் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் ஜூலியஸ் சீசர் மற்றும் அவரது மகன் அகஸ்டஸ் சீசர் ஆகியோர் தங்கள் பெயரில் ஏற்படுத்தி 12 மாதங்கள் ஆகினவாம்.
@sivagamisekar18898 ай бұрын
அருமை
@இளம்பிறையான்8 ай бұрын
தமிழ் நாட்டில் ஆங்கில மாதங்கள் ஆரம்பத்தில் இல்லை சித்திரை வைகாசி ஆனி ஆடி போன்ற பனிரெண்டு தமிழ் மாதங்கள் தான் இருந்தது என ஆய்வுகள் கூறுகின்றன
@nataraj79278 ай бұрын
ஒரு மாதத்திற்கு 27 நாட்கள் என்றால் 12 மாதங்களுக்கு 324 மீதி நாட்கள் எங்கே எனக்கு புரியவில்லை தயவு செய்து புரிய வைக்கவும்
@sivagamisekar18898 ай бұрын
அக் காலத்தில் 10 மாதங்கள் தான் இருந்தது மீதி இரண்டும் பின்னாளில் சேர்க்கப் பாட்டது
@இளம்பிறையான்8 ай бұрын
திதி அதாவது ஒவ்வொரு நாளிலும் கோள்களின் பாதையில் ஒன்றை ஒன்று கடந்து செல்ல எடுத்து கொள்ளும் கால அளவு கோள்களின் இருப்பு. கோள்களின் நீள்வட்டப் பாதைகளும் சுற்றிக் கொண்டு கடக்கும் வேகமும் ஒவ்வொரு கோள்களுக்கும் இடையில் வேறுபாடுகள் இருக்கின்றன உதாரணமாக பௌர்ணமி இருப்பு ஒரு பௌர்ணமிக்கு கூடுதல் கால அளவாகவும் மற்றொரு பௌர்ணமிக்கு குறைவான காலளவில் சுற்றிவருகிறது இதேபோல் அமாவாசை ஏகாதசி மற்ற அனைத்து நாட்களிலும் உள்ள வேறுபாடுகளை ஒழுங்கு படுத்தி வகைப்படுத்தி பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் கடக்கும் கால அளவு துவக்கிய இடத்தில் சுற்றி வந்து மறு துவக்கம் செய்யும் முன் இடைப்பட்ட கால அளவு ஒரு ஆண்டு தமிழ் ஆண்டுகளில் ஒரு ஆண்டிற்கும் மற்றொரு ஆண்டிற்கும் கால அளவு வேறுபடும் அறுபது வருடங்கள் சுற்றில் முதல் ஆண்டும் அறுபத்து ஒன்றாம் ஆண்டும் சமமான கால அளவில் இருக்கும் என்று கணக்கிட்டு வழங்கி இருக்கிறார்கள்.
@VijayaLakshmi-qj4vr8 ай бұрын
நம்பிக்கை தான் கடவுள். மனித நேயம் மற்றும் அன்பு . கருணை உள்ளம் கொண்ட நல்ல மனிதர்கள் அனைவரும் தெய்வங்கள் தான் . தெய்வத்தை நேரில் பார்க்க முடியாது . மனித நேயம் கொண்ட மாமனிதர் உருவில் தெய்வத்தை பார்க்கலாம். மற்றும் எதுவும் நம்பிக்கை தான் ஒரு கல்லாய் இருந்தாலும் அதன் மீது நம்பிக்கை வைத்து விட்டால் அது தான் தெய்வம்.
@arun261198 ай бұрын
Naa than Kadavul ❤
@VijayaLakshmi-qj4vr8 ай бұрын
@@arun26119கமல் சார் டயலாக் தான் கடவுள் இருக்கு சொல்றவங்கல கூட நம்பலாம் கடவுள் இல்லை என்று சொல்றவங்கல கூட நம்பலாம் ஆனால் நான் தான் கடவுள் சொல்றவங்கல நம்பவே கூடாது . நான் சொன்னது மனித நேயம் கருணையும் இரக்கமும் கொண்ட நல்ல மனிதர்களை.
@Dhurai_Raasalingam8 ай бұрын
@@arun26119 தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.* நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...* ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.
@sooryakavirajkm48948 ай бұрын
நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது ஏராளம்
@iyarkkai9998 ай бұрын
நம்பிக்கை, உண்மை உணராமல் சும்மா நம்புவது. கடவுளை உணர்ந்தவன் நம்பமாட்டான். உணருவான். நீ “இனிப்பை”. நம்புகிராயா? உணருகிராயா? கடவுள் இனிப்பை போல கோடி மடங்கானவர்
Kandippa kadavul irukar namma maname kadavul nallathu seinga nallathu nadakum mandhiram devai illanga om 🕉 nama shivaya 💞🙏💞
@Dhurai_Raasalingam8 ай бұрын
வணக்கம் மல்லீசுவரன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@mukeshmoorthy20408 ай бұрын
Kadaval pathi ketta samanthama ilam sollurigala sir
@vicckyviccky41288 ай бұрын
தெளிவா மறுபடியும் விடியோவை பாருங்க .
@அகழி8 ай бұрын
ஆறறிவு இருப்பதனால் தான் இதெல்லாம் நடக்கிறது
@devi92028 ай бұрын
பகுத்தறிவு என்பது அயோகியத்தனம்
@sivagamisekar18898 ай бұрын
பகுத்து அறியுதல் இறைவன் இருக்கின்றான் என்று பகுத்து அறியவே 6ம் அறிவு
7 days - 1 week 27 natchathiram - 1 month 12 rasi- 12 month 365 days -……….?
@KandaN778 ай бұрын
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில். மனிதன் உள்ளே தான் கடவுள்.வெளியில் இறைவனை தேடினால் அறியாமை..-(எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க)
@ra.rangamani22128 ай бұрын
சரியாக சொன்னீங்க.... ஆனா உள்ளே நோக்குவது என்பது எளிதானதல்ல. குருவருள் திருவருள்
@KandaN778 ай бұрын
@@ra.rangamani2212 அன்பு கருணை தயவு ஒழுக்கம் ஆகியவை இருப்பின் உள் நோக்குவது எளிதே.🙏
@ra.rangamani22128 ай бұрын
@@KandaN77 🙏
@anneesjeya71108 ай бұрын
கடவுள் உலகத்தைப்படைத்த பின் 7ம் நாளில் ஓய்ந்திருந்ததால் வாரத்தின் நாட்கள் 7 என குறிக்கப்பட்டது வேதாகமத்தில் 7,12,50ஆகிய எண்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது
@KingOFtheKING208 ай бұрын
அப்படியே ரிக் வேதம் யசூர் வேதம் சாம வேதம் அதர்வன வேதம் படிங்க முடியலைன்னா கீதசாரம் 10படிங்க அப்பயும் தெளியலான சிவபுராணம் படிங்க அப்பயும் முடியலனா கந்தபுராணம் விநாயக புராணம் மஹாபாரதம் ராமாயணம் படிங்க அப்பயும் முடியலைன்னா ஓம் நமசிவாயனு சொல்லி பாருங்க 30நாளுக்குள்ள புரியும்
@divineshalomcatholicminist7018 ай бұрын
@@KingOFtheKING20 சகோதரா! இவை அனைத்தையும் தாங்கள் படித்து முடித்து விட்டீர்களா? இல்லை குறைசொல்ல குறைந்தபட்ச தகுதியாக எங்கும் இனாமாக கிடைக்கும் பைபிளாவது படித்தீர்களா? வெரும் கோபத்தில் வெளிப்படுத்தும் வெகுளித்தனம் தகுதியற்றது.
@mangait15308 ай бұрын
@@KingOFtheKING20👏👏👏🙏
@KingOFtheKING208 ай бұрын
@@divineshalomcatholicminist701 ஆதம் எவளுக்கு எப்படி சந்ததி உருவாகியது அண்ணா தங்கயை, தம்பி அக்காயோடும் படுத்து தானே உங்கள் rc காத்தொழிக்கம் உருவாகியது 🤣🤣🤣 இது உண்மை தானே
@yaathumanavan70988 ай бұрын
@@divineshalomcatholicminist701 கிறிஸ்தவர்கள் எதற்காக அடுத்தவர் வழிபாட்டில் மூக்கை நுழைக்கிறீர்கள். சும்மா இருக்கிற சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி என்று பழமொழி கிராமங்களில் கூறுவது போன்று உங்கள் மரியாதையை கெடுத்துக் கொள்கிறீர்கள். எனது பண்பாடு கலாச்சாரத்தை காப்பாற்ற வேண்டியது எனது தர்மம். சிவன்தான் உண்மை என்று ஆதாரப்பூர்வ தத்துவத்தோடு நிரூபித்துக்காட்டுகிறேன் அதே போல் ஏசு உண்மை என்று ஆதாரப்பூர்வ தத்துவத்தோடு நிரூபித்துக்காட்ட வேண்டும் அப்படி நிரூபிக்க முடியாவிட்டால் ஏசு பொய் என்று ஒத்துக்கொள்கிறீர்களா? ஒரு நிபந்தனை நான் சிவன் உண்மை என்று நிரூபித்த பின்னர்தான் அடுத்த கேள்வி கேட்பேன் அதே போல் நீங்கள் ஏசு உண்மை என்று நிரூபித்த பின்னர் தான் அடுத்த கேள்வியை கேட்க வேண்டும். தாங்கள் விவாதத்திற்கு தயாரா?
வணக்கம் இலட்சுமி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@pandiyarajul89388 ай бұрын
Yaruda ivan 😂😂😂😂
@Dhurai_Raasalingam8 ай бұрын
வணக்கம் பாண்டியன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@Dhurai_Raasalingam8 ай бұрын
யாருடா தம்பி நீ, தாய்த்தமிழை சிறிதும் மதிக்காமல், தங்கிலீசில் எழுதி நம் தமிழை கொச்சைப்படுத்தி, நாசம் செய்கிறீர்களே, நீங்கள் யார் ?
வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🙏🏻🙏🏻. மாலை நல் வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻.
@கருநீலகுரல்8 ай бұрын
தலைவர்களும் சிலை வைப்பது என்பது அவர்களின் தியாகம், உழைப்பு, மற்றும் அவர்களின் கொள்கைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல தான், இவர்கள் போல சாமியின் பெயரை சொல்லி , அதன் மூலம் சாதி, மதம் என்னும் பிளவை ஏற்படுத்தி, மக்களின் மனதில் மூடநம்பிக்கையை ஏற்படுத்தி, அதன் மூலம் காசு சம்பாதிக்கும் அவசியம் கடவுள் மறுப்பு பேசுவோரிடம் இல்லை.🖤🖤
@vickyhii33328 ай бұрын
bro suppar
@AVK1018 ай бұрын
கோயில் ... உங்கள் மூதாதையர்களின் அறிவு மற்றும் கல்வி திறனை பறை சாற்றுகிறது... மனிதன் தன் சுய லாபத்திற்காக ஏற்படுத்தியதில் சிக்காதீர்....
@கருநீலகுரல்8 ай бұрын
கடவுள் பெயரால் பலரின் கல்வி மறுக்கப்பட்டது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஒரு குறிப்பிட்ட சமூகம் மட்டுமே கல்வி கற்க வேண்டும் என்றும். மற்றவர்கள் கல்வி கற்க கூடாது என்று கூறிய மதம் தான் இந்து மதம். அந்த கோயில் கட்ட உதவிய உழைக்கும் மக்களை கோயிலுக்குள் வர கூடாது என்று உங்கள் வருணசரமம் தடுத்தது.
Of course Kaaba has a stone brought from heaven...so it has to be a lingam... inform I got it from pilgrimage...
@KirupaKaran18 ай бұрын
Dai 32 நளெள்ளாம் வருதேடா?
@PunithaPeriasamy-lo9vt7 ай бұрын
Ulagam samanilai peravendum nu paadinar agasthiyar thatha. Ipo panam irunthal mattum tha ithu nadakum. Appo luxury belongs to the king's family but todays we all need coz of global changes. South India ela tha athigam baggers irukanga . Enn aiya.
@ajithkhausikaa72428 ай бұрын
எல்லோரும் கடவுள் இல்லை என்று சொலுங்கள் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்
@ra.rangamani22128 ай бұрын
கடவுள் இருக்காரு.. இல்லாம போய்ட்டாரு.... என் கவல...... உயிர் நா என்ன.... நான் நா என்ன
@harimusical6438 ай бұрын
அவரு கேக்குற கேள்விக்கும்...இவரு செல்ர பதிலுக்கும் சம்மந்தமே இல்ல...சுத்த மடத்தனமா இருக்கு....மாயம் youtube சேனலின் பதிவுகளிலே இதுதான் time waste 😅😅😅 கடவுள் என்பது உண்மையா பொய்யா என்று உண்மையில் உணராதவர் இவர்.....
@anuogam93728 ай бұрын
குரங்கு மழையை சுமந்த கற்பனையை நம்பும் மூடர்கள் இருக்கும்போது மனிதர்களை எப்படி
வணக்கம் பிரியா சண்முகம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@Dhurai_Raasalingam8 ай бұрын
சகோதரி, அழிவை பற்றி பேசுவதை தவறு என்று இவ்வளவு கண்டிப்புடன் ஆதங்கமாக கூறுகிறீர்களே... நம் தாய்மொழி தமிழை இப்படி கண்றாவியாக தங்கிலீசில் எழுதி, கொச்சைப்படுத்தி, தமிழை அழிக்கிறீர்களே, இது சரியா ? அழிவை பற்றி பேசுவதே தவறு என்றால், நீங்கள் செயலில் ஒரு அழிவை செய்கிறீர்களே, எவ்வளவு பெரிய குற்றம். மிகுந்த வேதனையான, இழிவான செயல்.
@kumaravel38828 ай бұрын
உங்கள் அனைத்து பதிவுகளும் அருமையாக உள்ளது. அறிவுப்பூர்வமாகவும் உள்ளது.
@openlabfoundation8 ай бұрын
கடவுள் இருப்பது உண்மை. ஜாதி மதம் பேசி, வேற்றுமையை உருவாக்குபவர்கள், ஏன் உயர்ந்த ஜாதி என்று பெருமை பேசுகிறார்கள்.
@சீரடிசாய்பாபா-ர2ர8 ай бұрын
தம்பி கடவுள் ஆண்பாலா பெண்பாலா? ஒருமை யா பன்மையா? பெயர்ச் சொல்லா வினைச் சொல்லா? எது துறவு எது ஆன்மிகம் எது பக்தி எது மந்திரம்.
@sundarram92133 ай бұрын
உள்ளம் திருக்கோயில் உன் உடம்பு ஆலயம் வள்ளல் புராணக்கு வாயு கோபுர வாசல் நல்லவன் உள்ளத்திற்கு ஜீவனே சிவனே சிவலிங்கம் சிவலிங்கம்
@ezrarajasingam22848 ай бұрын
நாய் சிறுநீர் கழிக்குது. மனிதர் வணங்குகிறான்.
@Nan_maayaah8 ай бұрын
மன்னர்கள் கோவில்களை கட்ட காரணமே தங்களது செல்வங்களை பதுக்கி வைக்கத்தான்... மக்கள் சிலையை மட்டுமே பார்த்து வணங்க வேண்டும் மற்றவை அவர்கள் கண்ணுக்குத் தெரியக்கூடாது என்பதற்காகத்தான் சிலை வழிபாடு ஏற்பாடு செய்தார்கள்.... கோவிலுக்கு முன்பு உள்ள மண்டபத்தின் கீழே செல்வங்களைப் பதுக்கி வைத்தார்கள் சிலையை வணங்குபவர்கள் பின்னே திரும்பி மண்டபத்தில் கவனம் செலுத்த மாட்டார்கள். மன்னர் குடும்பத்தினர் வந்து போக மண்டபத்தில் கீழே ரகசிய வழி வைக்கப்பட்டது.. இந்த செல்வத்தின் ரகசியம் மன்னர் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும். அதனால் முகலாய படையெடுப்பு ஆங்கிலேயர் படையெடுப்பில் செல்வங்கள் தென்னகத்தில் சூறையாடப்படும் போது கோவில்களில் ஒன்றும் இருக்காது என்று. நம்பி சென்று விட்டார்கள்.... அப்படித்தான் பத்மநாபர் கோவில் உள்ள செல்வங்கள் இன்றும் பத்திரமாக உள்ளது. மற்றபடி தென்னிந்தியர்களுக்கு சிலை வழிபாடு கிடையாது.. மன்னர்கள் பொறுத்தவரை அனைத்து கோவிலையும் செல்வங்களை பதுக்கி வைக்கும் இடமாகத்தான் இருந்து. சிலை வழிபாடு செய்யும்போது மக்களின் முழு கவனமும் சிலை மீது மட்டுமே பக்தியோடு இருக்கும்..... இந்தியாவில் உள்ள அனைத்தையும் சூறையாடிய முகலாயர்களும் ஆங்கிலேயர்களும் ஏன் கோவில்களுக்குள் செல்லவில்லை என்றால். கோவில்களில் ஒன்றுமே இறருக்காது என்று அவர்களும் நம்பினார்கள்.. இதுதான் அந்த கால மன்னர்களின் ராஜதந்திரம். மற்றபடி பக்தியாக எல்லாம் கோவிலை கட்டவில்லை... யார் கண்டார் தஞ்சை பெரிய கோவிலில் கூட ஏதாவது புதையல் இருக்கலாம்..... இங்க பேசுபவர் ஒரு சங்கி என்று நினைக்கிறேன் அதான் சாத்தான் வேதம் ஓதுவது போல் ஜோசியத்தை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறார்... நீங்கள் இவரிடம் சனாதானம்பற்றியும் சாதி இருக்கணுமா இருக்கக் கூடாதா என்று கேள்வி கேட்டிருக்க வேண்டும்.. அனைத்தும் கிடைத்த வனுக்கு வாழ்க்கை போரடிக்க த்தான் செய்யும்.. ஆனால் பதிவிலும் அதிகாரத்திலும் உள்ளவனுக்கு வாழ்க்கை என்றுமே வாழ்க்கை போறடிக்காது. ரஜினிகாந்த் மாதிரி 73 வயசிலும் நான் தான் சூப்பர் ஸ்டார் ... நான் மட்டும் தான் சூப்பர் ஸ்டார்னு நாயா பேயா சாகுற வரைக்கும் அலைஞ்சு கிட்டே தான் இருப்பாங்க... இமயமலை கடவுள் பக்தி இது எல்லாமே உருட்டு தான்.
@SenthilKumar-em9cd7 ай бұрын
கடவுள் ஒரு காலத்தில் இருந்தார் என்பது உண்மை ஆனால் இருக்கிறார் என்பது பொய் அதற்கு நான் விளக்கம் தர முடியும்
@SenthilKumar-em9cd7 ай бұрын
கடவுள் ஒரு காலத்தில் இருந்தார் என்பது உண்மை ஆனால் இருக்கிறார் என்பது பொய் அதற்கு நான் விளக்கம் தர முடியும்
@SelvambalR-di7ol8 ай бұрын
சுனாமி வருவதற்கு முன்பு யாருக்காவது சுனாமி பெயர் தெரியுமா கொரோனா வருவதற்கு முன்பு கொரோனா பெயர் தெரியுமா கஜா புயல் வருவதற்கு முன்பு கஜா புயலின் பெயர் தெரியுமாஎந்த கேள்விக்கும் சரியான பதிலை சொல்லவில்லை கடைசி வரைக்கும் சரியான பதிலை கூற முடியாமல்
@asradhakrishnan77988 ай бұрын
கடவுள் மனிதனிடத்தில் இரண்டு இடத்தில் அறிவியலுக்கு மூலமாகவும் மனிதன்தான் எடுக்கும்முடிவுக்கு காரணமாகவும் இந்தகடவுலே முதல்காரணமாகஉள்ளது.இதை எல்லாமனிதர்களுக்கும்நிகழும் பவுதிக அறிவியலாக நிகழ்ந்துமனிதன்உயிர்வவாழ இந்தகடவுளே மூலமாகஇருக்கின்றார் இதுசத்தியமானஉண்மை என்றுஅறிக!
@vasanthisenthilkumar488 ай бұрын
தமிழ் தெரிந்தவர்,தமிழ்நாட்டில் வசிப்பவர் எல்லாம் தமிழரல்ல. கிழமைகள் universal practice,அதுக்கும் நாத்திகத்திற்கும் என்ன சம்பந்தம்? 10000வருட மொழி எங்களுடையது ,200 வருட மொழி இந்தியை நாங்க ஏன் படிக்கனும். நீ தேவைனா படி ,எங்களுக்கு தேவைபட்டா தெரிந்து கொள்வோம். எதுக்கு கட்டாயம் பண்ற?
கேட்ட கேள்விகளுக்கு சரியான பதில் இல்லை. கடவுள் இருக்காரா இல்லையா நேரடியாக ஒரு பதில் கூட இல்லையே. கேட்கின்ற கேள்வி ஒன்று ஆனால் அவர் சுற்றி வளைத்து ஒரு பதில் கூறுகிறார்.
@danraj97118 ай бұрын
Jesus Christ is the one and only true god. Others are Satan.
@sivagamisekar18898 ай бұрын
for us jesus saathaan
@yaathumanavan70988 ай бұрын
கிறிஸ்தவர்கள் எதற்காக அடுத்தவர் வழிபாட்டில் மூக்கை நுழைக்கிறீர்கள். சும்மா இருக்கிற சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி என்று பழமொழி கிராமங்களில் கூறுவது போன்று உங்கள் மரியாதையை கெடுத்துக் கொள்கிறீர்கள். எனது பண்பாடு கலாச்சாரத்தை காப்பாற்ற வேண்டியது எனது தர்மம். சிவன்தான் உண்மை என்று ஆதாரப்பூர்வ தத்துவத்தோடு நிரூபித்துக்காட்டுகிறேன் அதே போல் ஏசு உண்மை என்று ஆதாரப்பூர்வ தத்துவத்தோடு நிரூபித்துக்காட்ட வேண்டும் அப்படி நிரூபிக்க முடியாவிட்டால் ஏசு பொய் ஏசு ஒரு துஷ்ட அரக்கன் என்று ஒத்துக்கொள்கிறீர்களா? ஒரு நிபந்தனை நான் சிவன் உண்மை என்று நிரூபித்த பின்னர்தான் அடுத்த கேள்வி கேட்பேன் அதே போல் நீங்கள் ஏசு உண்மை என்று நிரூபித்த பின்னர் தான் அடுத்த கேள்வியை கேட்க வேண்டும். தாங்கள் விவாதத்திற்கு தயாரா?
@vigneswararaja0148 ай бұрын
Ohm Namasivaya from Sri Lanka
@Dhurai_Raasalingam8 ай бұрын
வணக்கம் விக்னேசுவர், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@InnocentDiamondRing-mc9yd8 ай бұрын
பணம்இருந்தால்தான்கோவில்வாசலேதிறக்குதே 17:10
@r.chakra64938 ай бұрын
சுபாஷ் பாலகிருஷ்ணன் ஐயா நீங்கள் அருமையான விளக்கம் கொடுத்திங்க நீங்கள் ஆன்மீக புத்தகம் எழுதி வெளியிடவேண்டும்
@கருநீலகுரல்8 ай бұрын
அண்ணா இவர் எங்க பிடிச்சங்கள் , கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கிரகத்தின் பெயர் சொல்ல கூடாதாம்😂
நீங்க கேட்கும் கேள்வி மாதம் வருடத்தைக் மாட்டுக்கு ஏன் மாடு என்று மனிதனுக்கு ஏன் மனிதன் என்று பெயர் ஒரு மனிதனுக்கு உயிர் என்று எப்படி பெயர் அப்படித்தான் இருக்கிறது உங்கள் கேள்வி இப்போ நாம் வெளியில் சுட்டும் வரைக்கும் நமக்கு எல்லா பெயரும் எல்லாம் வைத்துகூப்பிடுகிறார்கள் அதே சிறையில் அடைத்த பின்பு நமது நம்மளை கைது என்று அழைப்பார்கள் அங்கு ஒரு நம்பர் கொடுத்திருப்பார்கள் அந்த நம்பர் பிரகாரம் தான் நம்மளை அழைப்பார்கள் கிரகத்தை மை வைத்துகேள்வி கேட்காதீர்கள் இந்த உலகம் பிரபஞ்சம் எப்படி இயங்குகின்றது என்பதெல்லாம் கடவுள் ஒருவருக்கு மட்டும் தெரியும் அன்று அரசர்கள் ஏன் கோவில் கட்டினார் என்பது குறித்துஎல்லாருக்கும் தெரியும் அன்று அரசனை பார்க்க முடியாது அரசன் மகன்ஒரு அரசன் தன் மகன் மீது அளவற்ற அன்பை வைத்திருந்தான் அவன் இறந்துவிட்டான் அவனுக்காக கட்டப்பட்டது கோயில் அதற்கு அப்புறம் அது பெரிய பெரிய அளவில் ஒவ்வொரு அரசனுக்காகஅதை அப்படியே இப்பொழுது எல்லோரும் கோயிலாக மாற்றி அங்கு கடவுள் இருப்பதாக நம்பி வாழ்ந்து கொண்டு உண்மையான கடவுள் வானத்தையும் பூமியையும் படைத்து நம் ஆத்மாவோடு கலந்திருக்கின்றது ஒருவர் கஷ்டத்தில் இருக்கும் பொழுது நீங்கள் அவருக்கு ஆறுதல் சொல்லி அவருக்கு ஏதேனும் கொடுத்தால் நீங்கள் அவருக்கு கடவுள்ஒருவன் பசியில் இருக்கும் பொழுது அவனுக்கு நீங்கள் உணவு கொடுத்தால் அவனுக்கு நீங்கள் கடவுள்
@barathisellathurai65528 ай бұрын
வண்ணத்துப்பூச்சி முட்டை, மயிா்க்கொட்டியாகி பின் கூட்டுப்புழுவாகி மீண்டும் வண்ணத்துப் பூச்சியாகிறது. இதை வண்ணத்துப்பூச்சி செய்ததா, மனிதன் செய்தானா???? பிரபஞ்சமெங்கும் வியாபித்திருக்கும் இறைசக்தி செய்ததா???
@RadhaDelhi-j3m8 ай бұрын
இந்து மதத்தில் உள்ள கடவுள் கொள்கை சக மனிதனை இழிவாக சாதி பாகுபாடு செய்து அவனை கோவிலில் வழிபட அனுமதிக்க வில்லை மேலும் சம உரிமைகள் பறிக்கபட்டதால் தான் கடவுள் இல்லை என்று சொல்லும் இயக்கம் அந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கான உரிமை கொடுக்க சொல்லி வாதிடுகிறான். எல்லாம் மக்களையும் அனைத்திலும் ஏற்றுக்கொள்ளுங்கள் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.
@HariHaran-w2w8 ай бұрын
இயற்கையை வணங்கும் நீங்கள் எதற்காக பனைமரங்கள் மற்றும் நான்கு வழிச்சாலை போன்றவைகளுக்காக மரங்கள் அழிக்கப்படுகிறது ஒரு வேலை காற்றையும் மணிக்கு ஒரு தொகை என வசூல் செய்வதற்க்காகவா
Anna enaku oru chance tharuvingala indha talk ah poinu nirubikka
@gilbertsgilli37698 ай бұрын
ittaliyan marbala boss neenga kuda every day butter sapdunga ittaiyan marbal Mari agiduvinga
@Dhurai_Raasalingam8 ай бұрын
வணக்கம் கில்லி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@saradhagopalan72178 ай бұрын
அவரை திருவண்ணாமலைக்கு அனுப்புறதுலயே ஆர்வமாக இருக்கியே விளையாட்டுக்காக ஒருநாள் நீ போய் பாரு அப்புறம் திரும்பவரமாட்டாய். அந்த நிலை வலிமையானது விளையாட்டல்ல