என்ன ஒரு ஆழமான பேச்சு!!!! இவ்வளவு முன்னேற்றம் கண்டும், நாம் வாழும் காலத்தில் இப்படி ஒரு தேசிய தலைவர், ஆன்மீகவாதி எவரும் இல்லையே என்று மனம் வெதும்புகிறது!!! போலிகளை தலைவர் என்று இன்றைய சுயநல அரசியல்வாதிகள் பின்னால் சென்று கொண்டு இருக்கிறோம்!!!
@meerasahib8396
எனக்கு 62 வயது ஆகிறது 2022 அக்டோபரில் தேவர் உடைய பேச்சு கவனித்தேன் இப்படி ஒரு தலைவர் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறார் என்பது அப்போதுதான் புரிந்தது நீதி நேர்மை மரியாதை கண்ணியம் வீரம் இன்னும் எப்படி சொல்வதென்றே புரியவில்லை மனதார இவரை வாழ்த்துகிறேன்
@sudalaimuthusudalaimuthu68042 жыл бұрын
ஐயா உங்கள மாதிரி ஆட்கள் சொல்ல கேட்காமல் தான் இந்த ஜனா இம்புட்டு கஷ்டப்படுது இன்னமும் கஷ்டப்பட்டு ஐயா நீங்க உங்க சாந்தி நல்லா நல்லபடியா தான் என் கொண்டாடி இருக்காங்க இந்த சாதிசனம் தமிழ் மக்களும் இன்னும் உங்களுக்கு ஏதேனும் கொண்டாடிக்கொண்டிருக்கும் நல்லபடியா இருப்பீங்க நான் சும்மா போங்க போங்க நீங்க தெய்வ பக்தி கொண்ட தெய்வ கடாட்சம் கொண்ட தெய்வமாவான் ஐயா உங்களை வர்ணிக்க வார்த்தை இல்லை அதுக்கு எனக்கு வயசும் இல்லை உங்கள் அடிமை
@jothiramalingam52912 жыл бұрын
தேவர் அய்யா புகழ் சூரியன் சந்திரன் உள்ள வரை நிலை க்கும்
@balasubbiramanian50056 жыл бұрын
தேசியமும் தெய்விக மும் எனது கண்கள் என்று சொல்லியா ஆன்மிகத்தின் பிறப்பிடாமே உங்கனை வணக்குவதில் எனக்கு பொருமை
@pamanikandanmani6622 Жыл бұрын
அய்யா அவர்கள் சாதி தலைவர் அல்ல அனைத்து சமூகத்தின் ஒரு மகான் அவருடைய உரையாடல் கேட்டால் தவறான கருத்து பதிவிட மாட்டார்கள்
@VijayVijay-po2pm Жыл бұрын
சூரியனுக்கு சென்றவனும் இல்லை தேவருக்கு நிகராய் நின்றவனும் இல்லை செண்பகமாய் பூவும் பார் கடலாய் அமிர்தமாய் தெய்வீக மனமாய் என்றும் நீதி தவறாத அழியாத வரமாய் என்றும் வளம் வருகிறாய் தேவர் மகன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா பேசும் பேச்சிலே ஆக்கமும் ஊக்கமும் நல்ல சிந்தனையும் வருகின்றது அவரை பேசவும் பாடவும் ஆயுள் போதாது அவர் புகழ் வாழ்க குளம் வாழ்க
மிகவும் அருமையான மிகவும் அரியது ஆன இந்த பதிவை வெளியிட்ட உங்களுக்கு மிக்க நன்றி நன்றி நன்றி
@KannanKannan-lm1ed Жыл бұрын
கணீர் என்ற கம்பீரமான குரல் அதில் தெறிக்கும் உண்மை தேவர் அய்யா அவர்களை வணங்குகிறேன்.
@THIRUMARAI_THOZHAN. Жыл бұрын
தேவர் ஐயா பேச்சை தினந்தோரும் காலை மாலை நேரங்களிள்பொதுவெளியில் ஓளிக்க செய்யவேண்டும் அப்போது குழந்தைகள் இளைஞ ர்கள் கேட்டால்அவர்வாழ்க்கை மேம்படும் அதோடு இன்றையஅரசியல் நாடகம் தெரியவரும் மக்களே சிந்தியுங்கள் ஐயா மக்களை காக்க வேண்டும் ஓம் சிவாய நமக திருசிற்றம்பலம்
@g.narasimhanganapathi4347 Жыл бұрын
தேவர்ஐயா பேச்சு இன்றும் நடக்கின்ற ஊழலை உரித்து காட்டுவதாக உள்ளது.
@richlithamash25912 жыл бұрын
ஒரு தமிழ்சமூகத்தலைவரை சாதித் தலைவரா சுருக்கிவிட்டாா்கள்..
@sachithanantham3860 Жыл бұрын
தேவர் அவர்களின் பேச்சு 100சதவீதம் உண்மை யை உணர்வுபூர்வமான உணர்ச்சி பூர்வமான பேச்சு.
@rlingu5696
இந்த உரையை இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்த்து பதிவிட வேண்டும்
@subra672
தேவர் ஐயா அவர்கள் ஒரு தீர்க்கதரிசி..!👌🌷🙏
@sadagopangopu1785
தீர்க்கக்கமான பார்வை தெளிவான பேச்சு ஆழ்ந்த சிந்தனை தேசமும் தெய்வீகமும் இரு கண்கள் என்று சொன்ன ஓரு தேசிய தலைவரை சாதி அடையாளத்தை பூசி சாதி தலைவர் ஆக்கி விட்டார் அது தான் மன்னிக்க முடியவில்லை
@sridharmha1917
தெய்வம் மனித வடிவில் தேவர் திருமகன் திருவடி சரணம்
@pamanikandanmani6622 Жыл бұрын
என்றும் அய்யா வழியில் தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்