பதவி விலகுவாரா அமைச்சர் அன்பில் மகேஷ் | Trishakti Sundarraman

  Рет қаралды 49,789

Channel 5 Tamil

Channel 5 Tamil

Күн бұрын

#mahavishnu #anbilmahesh #govtschool #shankar #spritual #udhayanidhistalin #trichy #anbilmaheshpoyyamozhi #umashankar #womensafety #dmk #nivethapethuraj #vijay #maheshpoyyamozhi #paramporulfoundation #chennai #ashoknaga #womenharassment #usa #trichynit #religion #channel5tamil
பதவி விலகுவாரா அமைச்சர் அன்பில் மகேஷ் | Trishakti Sundarraman
𝐒𝐔𝐁𝐒𝐂𝐑𝐈𝐁𝐄 to get the latest news updates: / @channel5tamil
‣ 𝗜𝗻 𝗧𝗵𝗶𝘀 𝗩𝗶𝗱𝗲𝗼 :
In this interview, Trishakti Sundarraman shares his thoughts on the recent arrest of 'Motivational' speaker Mahavishnu in Chennai, following an incident where he allegedly humiliated a visually impaired teacher during a school event. Sundarraman discusses the controversy, its impact, and the broader implications of such incidents in public discourse. Tune in for an insightful discussion!
𝗢𝘁𝗵𝗲𝗿 𝗘𝗽𝗶𝘀𝗼𝗱𝗲𝘀 𝗼𝗳 𝗧𝗿𝗶𝘀𝗵𝗮𝗸𝘁𝗵𝗶 𝗦𝘂𝗻𝗱𝗮𝗿𝗿𝗮𝗺𝗮𝗻 ( 𝗚𝘂𝗲𝘀𝘁 𝗖𝗼𝗿𝗻𝗲𝗿 ) 🔽
• Guest Corner | Trishak...
𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝟱 𝗧𝗮𝗺𝗶𝗹 :
Explore current affairs, sports, and essential news on Channel 5 Tamil. Stay updated on the latest happenings worldwide by following us. Your go-to source for insightful content.
‣ 𝗔𝗹𝘀𝗼 𝗦𝘂𝗽𝗽𝗼𝗿𝘁 𝘂𝘀 :
channel 5 india - / @channel5india
channel 5 news - / @channel5newstamil
channel 5 cinema - / @channel5cinema
channel 5 bhakti - / @channel5bhakti
‣ 𝗙𝗼𝗿 𝗖𝗼𝗺𝗺𝗲𝗿𝗰𝗶𝗮𝗹 𝗔𝗱𝘀 :
Contact : 044-35048166 , 044-35043727
Mail id : channelfivetamil@gmail.com
‣ 𝗜𝗻 𝗔𝘀𝘀𝗼𝗰𝗶𝗮𝘁𝗶𝗼𝗻 𝘄𝗶𝘁𝗵 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝟱 𝗧𝗮𝗺𝗶𝗹 :
⦿𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 - / channel5tamil
⦿𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 - / channel5_tamil
⦿𝗧𝘄𝗶𝘁𝘁𝗲𝗿 - / channel5tamil
⦿𝗪𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝗟𝗶𝗻𝗸 - whatsapp.com/c...
⦿𝗪𝗲𝗯𝘀𝗶𝘁𝗲 - www.channel5tamil.com

Пікірлер: 344
@kandavelr9384
@kandavelr9384 8 күн бұрын
மாற்று திறனாளி என்கிற அந்த ஆள் சங்கர் என்ற போர்வையில் இருக்கும் கிரிப்டோ கிருஸ்தவன்.
@MurthysMurthys-ht9tt
@MurthysMurthys-ht9tt 7 күн бұрын
Thambi hummudaiya karpanai abaramanadhu kirishthuvatha edhipathe humadhu miluzhmoochi.
@rameshv62
@rameshv62 7 күн бұрын
ஆசிரியர் அந்தோணி பெர்னாட் (சங்கர்) ஒரு திராவிட கழக அனுதாபி, இவர் பகுத்தறிவு என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் வாங்கியவர். இவர் அசோக் நகர் பெண்கள் பள்ளியின் ஆசிரியர் அல்ல. மேலும் பள்ளிகளில் டாக்டர் பட்டம் தேவையற்றது
@shreesakthisurgicalsarumba7004
@shreesakthisurgicalsarumba7004 7 күн бұрын
Ki​@@MurthysMurthys-ht9tt
@LakshmiVenkatakrishnan-kx1dr
@LakshmiVenkatakrishnan-kx1dr 6 күн бұрын
Excellent speech sir. It is True
@jamesedward4746
@jamesedward4746 6 күн бұрын
Sotha thinnudaa broker sanghi. Fake Whatsapp pottu urutungadaa. Unmaya pesungadaa broker sanghi pasanglaa. 😊
@kumarprasath8871
@kumarprasath8871 8 күн бұрын
திருசக்தியாரே உங்கள் பதிலை பார்த்து விட்டு விடியல் அரசுக்கு பேதியை ஏற்படுத்தி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை😂😂
@natarajans4334
@natarajans4334 7 күн бұрын
பகுத்தறிவு பயல்கள் அனைவரும் திரிசக்தியாரின் விளக்க உரைக்கு பதில் என்ன
@natarajans4334
@natarajans4334 7 күн бұрын
கற்றறிந்த அறிவிற்சிறந்த கிறிஸ்துவ இஸ்லாமிய இந்து சான்றோர்கள் திரிசக்தியாரின் விளக்க பதிலுக்கு பொதுவெளியில பேசவேண்டும்
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 8 күн бұрын
கேடு கெட்ட விடியல் ஆட்சி
@baskaranramachandran6129
@baskaranramachandran6129 8 күн бұрын
சாரயம் காச்சுவது எப்படி என்று பாடத்திட்டத்தில் வைக்கலாம்
@yellowlotus919
@yellowlotus919 7 күн бұрын
அடுத்த தேர்தலில் 1000ரீப்ய் வாங்கிட்டு ஓட்டு போட்டால் கண்டிப்பாக பாடப்புத்தகத்தில் வரும்.மெத் உற்பத்தி பண்ணுவது எப்படி எப்படி கடத்துவது எப்படி உட்கொளவது எப்படி என்று எல்லாம் வரும்
@sevinadarajan348
@sevinadarajan348 7 күн бұрын
சாராயம் இப்பொழுதெல்லாம் காச்சு பதிலை அனைத்தும் ரசாயனம் மாத்திரைகள் என்று நினைக்கிறேன் மாத்திரைகள் என்று
@jayalakshmir7260
@jayalakshmir7260 7 күн бұрын
Arumaiyana.yosanai.nandri.😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@user-pk5xz2iy9h
@user-pk5xz2iy9h 8 күн бұрын
தமிழ் நாட்டில் தமிழ் எங்கு இருக்கிறது ஆங்கிலம் ஆட்சி செய்து கொண்டு இருக்கிறது என்பதே உண்மை
@rajagopalg6866
@rajagopalg6866 8 күн бұрын
ஓவையார் பாடியது அறிந்து எது. அறிந்து அறிந்து மானிடராய் பிறப்பதறிது. அதனினும் அறிந்து கூன் குருடு செவிடற்று பிறப்பதறிது என்று பாடியுள்ளாரே
@sureshgopal7595
@sureshgopal7595 8 күн бұрын
அரியது எது?
@venkatesansrinivasan4701
@venkatesansrinivasan4701 8 күн бұрын
Good Tamil
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 8 күн бұрын
அந்த பாடலை மீண்டும் ஒருமுறை பார்த்து விட்டு, உங்கள் பதிவை திருத்தவும்.
@mariappansundaram3717
@mariappansundaram3717 7 күн бұрын
அரிது என்ற வார்த்தைக்கு பொருள் தெரியவில்லை எனில் இவர்தூங்குவது போல் நடிப்பவர்
@rameshv62
@rameshv62 7 күн бұрын
றி > ரி
@tropicalblooms4575
@tropicalblooms4575 8 күн бұрын
மஹாவிஷ்ணு ஏதோ ஒரு ஆர்வத்தில் இந்த திசையில் பயணிக்க துடங்கி இருக்கிறார் ! அவர் சொன்ன கர்மவினை கருத்துக்கள் சரிதான், ஆனால் அதை அனுபவித்து வருபவர்களிடம் சொல்வது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினதுபோல் இருக்கும் !!! எந்த குறையும் இல்லாத பிறவி பலனை அடைந்தவர்களுக்கு சொல்ல வேண்டிய செய்தி இது, காரணம் இந்த பிறவியில் பாவம் செய்தால் அடுத்த பிறவியில் கர்மவினை காத்திருக்கும் என்று எச்சரிப்பதுதான் இந்த கருத்து !!!
@geethasundararajan2263
@geethasundararajan2263 7 күн бұрын
வயது குறைவால் அனுபவ அறிவு குறைவு.இனி அவர் பாடம் கற்றுக் கொண்டிருப்பார்.மன்னிப்புக் கேட்கலாம்.மறத்தலும் மன்னித்தலும்தானே மனிதம்.
@tropicalblooms4575
@tropicalblooms4575 7 күн бұрын
@@muniswamis1016 முந்தைய பிறப்பின் ஞாபகத்தை திரைபோட்டு, ஆனால் இப்பிறவியில் திரையை திறந்துவிட்டு, இது தான் நீ சம்பாரித்து, இனியும் தப்பு பண்ணால் இதுதான் உன் கெதி என்ற ஞாபக படுத்துவது காலத்தின் கட்டாயம் !! எல்லோரும் அவர் அவர் செய்த தப்புகளை அனுபவித்துத்தான் ஆகா வேண்டும் என்ற கணக்கு !! உங்களுக்கு உங்கள் வேதனை, மற்றவனுக்கு, எல்லாம் இருந்தும் தீரா நோயை நினைத்து வேதனை, மனைவியோ கணவனோ சரியாக அமைய வில்லை என்ற வேதனை, பெற்றோர் இருக்கும் போதே பிள்ளையை இழந்து விட்ட பெற்றோரின் வேதனை, பிள்ளைகளை சரியாக வளர்த்தும், முதுமை இல்லத்தில் காலத்தை கழிக்கும் பெற்றோரின் வேதனை, பிறந்தது ஒன்று ஆனால் திருநங்கையாக வாழ வேண்டிய வேதனை ஒன்று, நல்லாத்தான் இருக்கிறேன் ஆனால் எனக்கு திருமணமே நடக்கவில்லை என்ற வேதனை, திருமணமாக்கி பல வருடமாகியும் குழைந்தை இல்லை என்ற வேதனை, இன்னும் பல வேதனைகளை மனிதன் பேசிக்கொண்டுதான் இருப்பான் ! பாவங்களை கழித்து கடந்து புண்ணியங்களை சேர்க்க தான் இப்பிறவி !!! கடந்து செல்லத்தான் வேண்டும் !!
@rameshv62
@rameshv62 7 күн бұрын
ஒருவருக்கு பிறக்கும் குழந்தைகளில் முதல் குழந்தை புத்தி சாலியாக உள்ளது இரண்டாவது குழந்தை பிறக்கும் போதே முளை வளர்ச்சி குன்றியுள்ளது இதன் காரணம் என்ன?
@Victor-c7h
@Victor-c7h 7 күн бұрын
Silamparasa utayanistan part 2 pompalaporukee peoples still votes dmkstan dravidiyastan
@selvarathinam9151
@selvarathinam9151 7 күн бұрын
Piravippayan ennathu iraivanadi seruvathu atharkkuthan manitha piravi
@krishnanaravalai6190
@krishnanaravalai6190 8 күн бұрын
திருக்குறளை அனைத்து பள்ளிகளிலும் கட்டாய பாடமாக வைக்க வேண்டும்.பிள்ளைகள் பண்பட்டவர்களாக வளர்வார்கள்
@raghunathank327
@raghunathank327 7 күн бұрын
ஒன்றுமில்லாத விஷயத்தை இவ்வளவு பலமாக ஊதி பெரிதாக்கியிருக்கத் தேவையே இல்லை. அரசுக்கு இதை கையாளத் தெரியவில்லை என்று எடுத்துக் கொள்ள முடியாது. ஏதோ காரணத்துக்காக இந்த சம்பவம் பெரிதாக்கப் பட்டிருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை.
@licsekars
@licsekars 7 күн бұрын
இந்த பிறவியில் பாவங்கள் செய்யாதிருக்க வேண்டும் என்ற கருத்தைத்தான் நம்முடைய நூல்கள் சொல்கின்றன. பாவங்கள் செய்தால் அடுத்த பிறவியில் கஷ்டப்படுவாய் என்று பயப்படும்படி சொல்லியிருக்கிறார்கள். இந்த பிறவியில் இப்படி இருப்பதற்கு முற்பிறவிதான் காரணம் என்று சொன்னதற்கு பதிலாக இப்போது தப்பு செய்தால் அடுத்த பிறவியில் கஷ்டப்படுவீர்கள் என்று சொல்லியிருக்கலாம்.
@anbazhaganr6588
@anbazhaganr6588 8 күн бұрын
நன்றி அய்யா.பாவ புண்ணியத்தை,மறு பிறவியை நான் 100% நம்புகிறேன். திராவிட ர்கள் ,அதை அதிகமாக வலியுறுத்தும், இலக்கியங்கள்,புத்தம் ,கிறுத்துவம், திருக்குறள், போன்றவைகளை தடை செய்வார்களா ?
@ksumathi6071
@ksumathi6071 7 күн бұрын
ஐயா உங்கள் வீடியோ மிக ஆகச் சிறப்பாக உள்ளது ஐயா பல கோடி நன்றிகளும் வாழ்த்துக்களும் எம் சைவம் பகவத் கீதை ராமாயணம் சிலப்பதிகாரம் திருக்குறள் திருவாசகம் படித்தும் பாராயணம் செய்தும் வாழ்வில் சுபிட்சம் பெறுகின்றோம் எப்படியோ விதிவசமாக ஆன்மீகம் திருக்குறளும் மகாவிஷ்ணு மாட்டிக்கொண்டது அது இறுதியில் நல்லதே நடக்கும் என்று காஞ்சி விஸ்வநாதர் சாமிகளை மனம் அன்போடு வேண்டிக்கொள்கிறேன் அந்தச் சித்த பெருமக்களே வாழ்த்தி அருள வணங்குகிறேன்
@user-ko9dn2kn4j
@user-ko9dn2kn4j 8 күн бұрын
👌👌👌👌👌👌👌👌👌super super super super super sir
@Joseph-el1zh
@Joseph-el1zh 7 күн бұрын
மாற்று இடத்தில் உள்ள தாது தாதுக்கள் அந்த மண்ணோடு சேர்ந்து கிணற்றில் கரைக்கும் பொழுது அல்லது குளத்தில் கரைக்கும் போது அந்த தாதுக்கள் அந்த நீரோடு சங்கமிக்க அது மக்களுக்கு சுகாதாரத்தை கொடுக்கும்
@user-pk5xz2iy9h
@user-pk5xz2iy9h 8 күн бұрын
துணிச்சலான நேர்மையான பதிவு பாராட்டுகள் கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது
@tamildharma
@tamildharma 8 күн бұрын
திருச்சி பாலியல் கொடுமைகள் நிறைய போதே. கனிமொழி நம்ம தமிழ் பெண் குழந்தைகளுக்கு என்ன ஆனாலும் வாய் தொறக்க மாட்டா போல.
@hari0591
@hari0591 8 күн бұрын
Good 👍👍👍
@santhysanthy2108
@santhysanthy2108 8 күн бұрын
We save sri mahavishnu🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@shaiknajjar4656
@shaiknajjar4656 8 күн бұрын
Sensible and thinkable argument by Mr sundarraman
@balasubramaniansethuraman8686
@balasubramaniansethuraman8686 7 күн бұрын
அமெரிக்காவில் விநாயகர் சிலை 3 -ஆறு அடி உயரத்தில் பூமியில் (அஸ்திவாரம் தோண்டும் போது கிடைத்தது)
@kishorkumarthavarajah4487
@kishorkumarthavarajah4487 8 күн бұрын
ஒவ்வொரு கேள்வியும் ஒவ்வொரு செருப்படி. எவனாவது இந்த ஐயாவுக்கு பதில் சொல்ல முடியுமா....?
@manjulagunabalan4663
@manjulagunabalan4663 7 күн бұрын
Seruppadi badhilgal sir thanks 33:13
@krishnaveni2640
@krishnaveni2640 8 күн бұрын
மறையும் சூரியன் மலைக்குப்பினனால் என்றால்.... இதுவரை பரப்பப்பட்டது பொய்யான பிம்பம்.😂😂😂
@avn7171
@avn7171 7 күн бұрын
செல்வம் அல்லது ஆரோக்கியம் எதுவாக இருந்தாலும், மனித வாழ்க்கையின் நல்ல மற்றும் கெட்ட நிலைமைகள் அனைத்தும் நமது கடந்தகால கர்மாவின் விளைவுகளாகும். இது நம் இந்துக்களின் நம்பிக்கை. அதனால் தான் இந்த வாழ்நாளில் நாம் வாழும் போது நல்ல செயல்களைச் செய்ய வேண்டும் என்று நம் மதம் நமக்குக் கற்பிக்கிறது. இதைத்தான் மகாவிஷ்ணு சொன்னார்.
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 8 күн бұрын
உதாரணம் பல வருடங்களாக போஸ்டர் ஒட்டும் தொண்டன், உதயநிதி, திமுக அமைச்சர்களின் வாரிசுகள்
@sriharanindiran2252
@sriharanindiran2252 8 күн бұрын
சண்டாளர் கூட்டம் என்ன செய்தாலும் பரவாயில்லை என்றுதானே வாக்களித்தார்கள் தமிழக மக்கள் இப்போ எதையும் தாங்கிக்கொள்ளட்டும்😂😂 fra.
@monarchinfo8774
@monarchinfo8774 8 күн бұрын
Bold n candid interview sir 👍👍👍
@rajaliNanjappan
@rajaliNanjappan 7 күн бұрын
திரு திரிசக்தி யார் அவர்களே உங்களுடைய பதிவு சூப்பர் சூப்பர் ஆன்மீகம் பற்றிய அருமையான விளக்கங்கள் எல்லா மதத்தில் இருந்த விஷயங்களையும் தெளிவாக எடுத்து கூறினீர்கள் பாரத் மாதா விஜய் வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
@astroramasamy7678
@astroramasamy7678 8 күн бұрын
My support Maha Vishnu
@vijayarajrajendiran5022
@vijayarajrajendiran5022 7 күн бұрын
திரிசக்தி திரு சுந்தரராமன் அவர்களுக்கு வணக்கம் சிறப்பான நெறியாளர் தம்பி அவர்களுக்கும் வணக்கம். விஷயம் என்பதை அறிவார்ந்தவர்கள் சிலர் விடயம் என்று உச்சரிப்பதை கவனிக்க.
@thiagarajanmangudi3350
@thiagarajanmangudi3350 8 күн бұрын
Armstrong matter marakadikka பட்டது
@panneerselvam5920
@panneerselvam5920 8 күн бұрын
Super sir
@geethasundararajan2263
@geethasundararajan2263 8 күн бұрын
சகாயராணி என்பதால் சகாயமோ?😂நாடு எங்கேயோ போயிடுச்சி சார்.ஆனாலும் நாமெல்லாம் அமைதி காப்பது....
@user-sq4tm6vs4w
@user-sq4tm6vs4w Күн бұрын
அன்பாளர்.... திரி சக்தி அவர்களுக்கு..நெஞ்சார்ந்த... நன்றி களையும்.. வணக்கங்களையும்... தமிழக நன்னெறியாளர்கள்.. (மக்கள், சிறந்த நீதி.. பத்திரிகையாளர்கள்..மற்றும்.. நேர்மை ஊடகங்கள்..) சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்..! 🙏🏿 அன்பரே...பத்திரிகைதர்மம்... வெளிப்பாடு... அற்புதம்! நீதிக்கணைகணகள்!! பேட் டியாளரும்... சிறப்பு!! நடந்த... நடந்துவரும்.. சம்பவங்கள்.. மக்கள் கவனித்து வருகிறார்கள்..!! சத்தியம் தர்மம். எந்த காலத்திலும்.. விழாது... உயிர்ப்புடன்.. இருந்து.. இவர்கள் போல் நல்லோர்கள்.. வழி.. வந்து வழி நடத்தும்....!! இது தான் உதாரணம்!! நாட்டின்... மக்களின்... பெறும்பாண்மையே..அன்பு, நன்றி, மனித நேயம், கருணையே, இது தான் சத்தியம் தர்மம்.. பக்தி..!! இது தான் ஏக இறைவன்!! அருவம், அருஉருவம், உருவம்... கொண்ட..இறைவன் ஜோதி வடிவில் மட்டுமே.. இருந்தால்... மானுடன் அறிவது எப்படி? ஆகவே... அவரவர் விரும்பும் வடிவத்தில்... காத்தருளும் இறை சக்தி தான்.. இயற்கை!! இயற்கை தான். இறைவன்!! பல காலங்களில்... பல .. வடிவில்.. வந்து.. வழி நடத்திய இறை சக்தி... அதர்மம் அழித்து.. தர்மம் காக்க.. பூவுலகில் திரு அவதாரம்... கண்ட ஆதி புண்ணிய பூமி தான்.. இந்த ஆன்மீக பூமி!! தற்போது கலி உச்சத்தில் உள்ளது அறியாமல்!?... தீய சக்திகள்... யாராகவும்..ஆட்டம் போட்டால்.. இயற்கை பலன் தர... தூரம் அதிகம் இல்லை!???. நல்லதொரு விசயங்கள்.. ஆராய்ந்து பாராமல்... சில, பல பத்திரிகை, ஊடக ம் சென்ற காலத்தில்... "ஸ்ரீ பகவத் தர்மம்" தனையையே தவறான, தப் பான புரிதலில் வெளியிட்ட அவதூறு.. பதிவுகள்... ஆன்மீக பூமியின் மக்களை திசை திருப்ப.. விளம்பரம் தேடியது!?? போகட்டும்.... காலத்தில் எல்லாம் உணர வைத்து விட்டது!! மகா விஷ்ணு என்ற நாமத்திற்கும்... அவரும் சக மனிதர்.. என்று கூட .. பாராமல்...அவர் தம் நன்னெறி வழி யை... வழி ழி நடத்தி வருவதறியாமல்.. துஷ்பிரயோகம்.. செய்வது... கெட்ட கர்மா வை சேர்க்கும்!?? பிறவிபயன்.... பொதுவாக.. கெட்ட திலும் ஒரு நல்ல து தான்.... அவருக்கு!! அவருடைய புகழ் ஒங்கி நிற்கிறது!! நல்ல தே நடக்கும்!! நாத்திகம் பேசுவோர்... அதற்கு ஒரு.. கூட்டம்... அதற்கு ஒரு நிறம்.. அதைக் காப்பாற்ற... ஒரு கூட்டம்.. இப்படி எல்லாம் இந்த யுகத்தில் இருக்கும் என்று முன் காலத்திலேயே... இறை சக்தி யால்...உணர்த்தப்பட்டு அதன் வழி தோன்றல்கள் தான்...... இன்று... உலக அளவில் மனித குலம் "ஒன்னெஸ்" நிலை கண்டு "பர பிரம்மா" ஒன்றென ஒன்றினைந்து வருகிறது!!! 34,35,வருடங்கள் மேலாக... 165...நாடுகள் மேலாக.. தாய் தர்மம் உணர்ந்து ஒன்றினைந்து வருகிறது!! ஆகவே காலம் அதிகமில்லை!?? மனித மனமாற்றம் ஒன்றே ... அன்பு தான்... நேர்மை தான்.. கருணை தான்.. இயற்கை தான்.. இறை சக்தி திருவடி எய்தும்!!! களி கொண்டு வலி கொடுத்த..தீய சக்திகள்.. வலி யை பன்மடங்கு...திரு ம்ப பெறுவதே..கெட்ட கர்மா.!?? அறிவால் அறிவது அறிவு!!! நன்றி.. சேவைகள் தொடரட்டும்..... அன்பு டன் இறையன்பன் ஸ்ரீ ஸ்ரீ சிவாய ஸ்ரீ ஸ்ரீ கல்கி நமக🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-ko9dn2kn4j
@user-ko9dn2kn4j 8 күн бұрын
Sir. Super super super.
@govindangovindan1214
@govindangovindan1214 7 күн бұрын
நடுநிலையான விளக்கம் வாழ்த்துக்கள் செவாலியே ஐயா
@user-ko9dn2kn4j
@user-ko9dn2kn4j 8 күн бұрын
💐💐💐👌👍👑💪💯👏🇮🇳super super super sir
@SmSwamy-r7j
@SmSwamy-r7j 7 күн бұрын
திரிசக்தியார் இன்று தான் மிக விரிவான செய்திமக்களளுக்கு மற்றும் சம்பந்தப்பட்டவர்களுக்கும் உரைக்கும் படிசொல்லிஇருக்கிறார் நன்றி சார்
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 7 күн бұрын
மக்களே கொஞ்சமாவது சிந்தித்துப் பாருங்கள் இல்லை என்றால் உங்கள் வீட்டிலும் இப்படித்தான் நடக்கும் யாரும் கேட்க முடியாது அதிகாரத்தில் உள்ளவர்களை பார்த்துக் கொள்ளுங்கள் கடவுளுக்குப் பயந்து கொஞ்சமாவது நடந்தால் நமது பாவங்கள் போகும்
@kalaiselvi4686
@kalaiselvi4686 7 күн бұрын
ஐயா ,தாங்கள் எல்லா செய்திகளையும் கவர் செய்து விட்டீர்கள். மனம் ஆறுதல் அடைகிறது
@santhakumar3704
@santhakumar3704 5 күн бұрын
மிகவும் சரியான, உண்மையான பதிவுகள் வாழ்த்துக்கள். இந்துக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஜெய் ஹிந்த், வாழ்க பாரதம்
@visvan3491
@visvan3491 8 күн бұрын
உங்கள் கொதிப்பின் உச்ச நிலை
@kksenthilkumar9576
@kksenthilkumar9576 7 күн бұрын
இது இந்து நாடா இல்லை கிறிஸ்துவ நாடா ?
@saranyaramaswami2835
@saranyaramaswami2835 8 күн бұрын
Pls save mahavishnu...
@premasamimuthu7109
@premasamimuthu7109 7 күн бұрын
🙏🙏🙏🙏அவரை சிறையிலிருந்து வெளியே வரனும்..அவருடைய சக்தி அவரை காக்கும்..🙏🙏நம்புகிறேன்...
@shanmugavelpollachi4499
@shanmugavelpollachi4499 6 күн бұрын
அருமையான பதிவு நன்றாக பேசியதற்காக நன்றிங்க ஆன்மீகம் வளர்க
@naveenkrishnan4977
@naveenkrishnan4977 8 күн бұрын
கொல்லிமலை சுவாமி கேட்பது. இன்றைய கல்வி அமைச்சர் தாத்தா யார் அவர் எப்படி செத்தார் ?. தந்தையார் அவர் எப்படி செத்தார் ?. தாய் யார் அவர் எப்படி இருக்கிறார் ? எங்கே இருக்கிறார் ? இவர் யார்?. அமைச்சர் பதில் அளிக்கட்டும்.
@SHREEBPL
@SHREEBPL 8 күн бұрын
44:37 மேலப்புதூர் துவக்கப்பள்ளி பாலியல் பலாத்காரத்தில் .. குற்றவாளி யின் அம்மா.. அந்தப் பள்ளியின் தாளாளர் இல்ல சார்.. தலைமை ஆசிரியை.. 🤕
@aruljothi3119
@aruljothi3119 6 күн бұрын
அக்ரி குருப் பாடத்தில்... கஞ்சா வளர்ப்பு பாடமாக வைக்க வேண்டும்.. கெமிஸ்ட்ரி குரூப்பில்.. மெத் தயாரிப்பு பாடமாக வைக்க வேண்டும். Bio.. குரூப்பில்.. சாராயம் தயாரிப்பு பாடமாக வைக்க வேண்டும்.
@chandrasekarm8930
@chandrasekarm8930 8 күн бұрын
முருகன் கடவுள் இல்லையா?அப்ப யாரு?இட்லி கடை காரரா!!!!?😂
@sugunamohanraj8154
@sugunamohanraj8154 7 күн бұрын
🥺🥺🥺🥺
@ganeshkrishna8739
@ganeshkrishna8739 8 күн бұрын
அருமை
@balrajdbalu3593
@balrajdbalu3593 8 күн бұрын
திருசக்தியார் அவர்கள் விரைவில் அரசின் விருந்தினர் ஆவார்.
@rameshv62
@rameshv62 7 күн бұрын
திரிசக்தியார் ஜெயலலிதா, கருணாநிதி போன்றவர்களுக்கே கடுக்காய் கொடுத்தவர். ஆகையால் இவரை ஒன்றும் செய்யமுடியாது. மேலும் இவர் அரசியல் இதழாசிரியர்.
@user-tt3dv7mr8s
@user-tt3dv7mr8s 8 күн бұрын
வோட்டு மட்டுமம் வேணுமான்னு எல்லாரும் கேக்கிறாங்க ஆன புண்படுத்தறாங்கன்னு தெரிஞ்சவங்க அதை தடுக்க அவர்களுக்கு ஒரு அச்சத்தைக்கூட உண்டுபண்ண சக்தி இல்லையே.
@PuduvaiUlla
@PuduvaiUlla 7 күн бұрын
பேசுவதில் அர்த்தம் இல்லை... துணிச்சலான செயல்கள் தான் வேண்டும்.. கேட்பதற்கு ஆளில்லா திமிர்தானே அவர்களை இப்படி செய்ய வைக்கிறது...
@elikuncharalingam2788
@elikuncharalingam2788 8 күн бұрын
பாராட்டுகள்💯💯💯
@raghunathansrinivasaraghav6455
@raghunathansrinivasaraghav6455 7 күн бұрын
நம் பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்களுக்கு பெண் குழந்தைகள் இல்லையாம். ஆண் குழந்தை மட்டும் தான். அமைச்சர் காந்தி என்ற அமைச்சர் பாவம் செய்து இருந்தால் தான் ஆண் பிள்ளைகள் பிறக்கும். அப்படி என்றால் நம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பாவம் செய்தவரா கோபால் ? பாவம் எப்போது செய்தார் ? என்ன பாவம் செய்தார் ? உடன் பிறப்புகள் விளக்கம் தந்தால் பரவாயில்லை.
@baskernatarajan2928
@baskernatarajan2928 4 күн бұрын
Dhool Dhool interview 👌👌👌👌👌
@meenakshimeena2079
@meenakshimeena2079 5 күн бұрын
தம்பி மகாவிஷ்ணுவை நினைத்தால் மனம் மிகவும் வேதனை அடைகிறது
@MegaOrkay
@MegaOrkay 8 күн бұрын
No need to remove any thing from Tamil Literature only to remove from tamil nadu is theDMK party and from the rule of state
@viswanathanviswanathan7901
@viswanathanviswanathan7901 7 күн бұрын
திரி சக்தியார் ஒவ்வெரு மதத்திற்க்கும் வழிமுறை எடுத்துறைப்பதைகூர்ந்து கவனியுங்கள் மகா ஜனங்களே
@isaidthatforareason
@isaidthatforareason 7 күн бұрын
மலாய் மொழியில் "பஹலா" ( புண்ணியம்) என்று இருகின்றது. ஆனால் அதன் நதி மூலம் ரிஷி மூலம் எங்கிருந்து என்று எனக்கு தெரியவில்லை என்றாலும் இந்த மொழியில் தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழியின் ஆதிக்கம் மிக அதிகம்.
@jayalakshmir7260
@jayalakshmir7260 7 күн бұрын
Nandri.thirisakthiyar..avargalle.pinniyeduththuvitteergall..vazhga.thamizh.kaappiyangall.thaguntha.explanation...anaivarum.ungall.uraiyai.kettu.thellivu.peravenndum..makkall.anaiththu..mathangallil.ullavargallum.yetrukollakoodiyathu.umathu.speech....ondre.kulam.oruvane.devan..❤❤❤❤❤❤❤❤❤
@prakashchandran66
@prakashchandran66 7 күн бұрын
ஏற்கனவே பிரிக்க முடியாத தமிழையும் ஆன்மீகத்தையும் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கி விட்டார்கள் திராவிட அரசியல்.
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 8 күн бұрын
1:03:51 அறிவியல், பகுத்தறிவு பற்றி தி.க, திமுக பேசுகின்றன. இவர்களின் அறிவியல், பகுத்தறிவு பித்தலாட்டங்களை தமிழ்நாடு பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது.
@komaravelvg8022
@komaravelvg8022 7 күн бұрын
பார்த்துக்கொண்டு இருப்பது மட்டும் அல்லாது ஓவாய்க்கு ஆசைப்பட்டு ஓட்டு போடும் வேலையும் செய்கிறது...
@Adwick.
@Adwick. 5 күн бұрын
இந்த ஆட்சியை உடன் கலைக்க வேண்டும்.
@Pandiarajan1987
@Pandiarajan1987 4 күн бұрын
நல்லவர்கள் வாழ்க வளத்துடன்,வாழ்க நலத்துடன்.நான் நல்லவர்களை சொல்கிறேன்.யார் நல்லவர்கள் என்று சொல்ல வில்லை.
@tsankar6766
@tsankar6766 8 күн бұрын
Dear sir please and kindly take the advise of nethaji mr and respected varadarajan sir he is not a politician but seasoned and experienced polical analyser always think about welfare of people talk only truth if possible please bring him in your u tube channel for his interview people will be benefited believes in honesty is the best policy
@rameshv62
@rameshv62 7 күн бұрын
கடந்த 28 ந்தேதி அண்ணாநகர் அரசு பள்ளி பத்து வயது பெண்ணை பாலியல் துன்புறுத்தி கற்பழித்தனர். கீழ்ப்பாக்கம் மருத்துவமனை காவல்திறையிடம் கொண்டு செல்ல வழக்காகியுள்ளது. அந்த சிறுமியை காவலுதுறையினர் மிரட்டி வாக்குமூலம் வாங்கும் ஆடியோ வைரலாகி வருகிறது. மாரிதாஸ் காணோலி காண்க
@kalaiselvi4686
@kalaiselvi4686 7 күн бұрын
ஒளவையார் நுட்பமான அறிவியல் கருத்துகள் கொண்ட பல பாடல்களைப் பாடியுள்ளார்
@saminathanmuthu4896
@saminathanmuthu4896 7 күн бұрын
Dravidam model will collapse in times
@Publicvoice-fq5rf
@Publicvoice-fq5rf 6 күн бұрын
சுந்தரராமன் சார் உங்களை போறவர்கள் வெளி வந்து பேச வேண்டும்,மக்களை ஏமாற்றிவரும் இந்த ஏமாளிகளை தோலூரித்து காட்ட வேண்டும்.மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.மக்களும் இனி மேலாவது விழித்து கொள்ளட்டும்.
@vijiviji1409
@vijiviji1409 7 күн бұрын
பெரியார் கொள்கை நசுக்க பட வேண்டியது , அவசியம்
@perumalct9227
@perumalct9227 7 күн бұрын
வள்ளலார் திருவருட்பா இகம் அறியீர் பரமறியீர் என்புரிவீர் மரணம் வரில் என் புரிவீர்
@KumarKumar-o2q
@KumarKumar-o2q 6 күн бұрын
I support mahavishnu ❤️🙏
@nallvazhai7380
@nallvazhai7380 7 күн бұрын
மடைமாற்றம் செய்வதில் திமுக நம்பர் ஒன்
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 8 күн бұрын
Vck communists வேற கதி இல்லை
@veeramanir6718
@veeramanir6718 Күн бұрын
ஆசிரியர்களின் போராட்டத்தை மறைக்க போடப்பட்ட நாடகம்
@sulochanamohan7008
@sulochanamohan7008 8 күн бұрын
SUPERB✌🏾😃👏🏾SUPERB🙏✌🏾🙏SUPERB , HOPE WE DRIVE OUT THIS DRAMA KAZHAGAM SOOOOOOOON, SAYING MY PRAYERS TO GOD FOR THIS SURE IT WILL HAPPEN. LOVE THIS TRISAKTHIYAR’S ANALYSIS, THE INTERVIEW PER HELPS TO MAKE THIS INTERVIEW TO BE SUCCESSFUL 👍👌👍💗👏🏾💗
@kbaladandapani8824
@kbaladandapani8824 7 күн бұрын
Sir.your explanation is very simple but effective. These people has to change their attitude.other wise face their own destiny .
@tirumalayanenterprises3410
@tirumalayanenterprises3410 8 күн бұрын
Sir super .
@jayakumarkailasam8985
@jayakumarkailasam8985 2 күн бұрын
இந்த பகுத்தறிவு பன்னாடைகளை வழி நடத்துபவன் யார்.
@NAAMTV365
@NAAMTV365 7 күн бұрын
Great interview with Thrisakthyar explains ❤
@balak.622
@balak.622 8 күн бұрын
உலகத்தமிழர் யாரும் தற்போதயதமிழ்நாட்டு எந்த வொரு தற்கவாதங்களில் கருத்துக்கூறுவதிலிருந்த விலகிஇருப்பத்து நல்லது, காரனம் அதிகாரம்மாற்றும் வல்லமைபடைத்த அரசியலாளர் மக்களுக்கனவர்களா என்பது கேள்வியாக உள்ளதே,
@gkkothandan8957
@gkkothandan8957 6 күн бұрын
இந்த ஒரு வீடியோ,அனைத்து வித அரசின் அநீதிகளைப் பளிச்சிட்டு காட்டியுள்ளார்.திரிசக்தியார் திறமையுள்ளவர்.உண்மைகள் நிலைக்கட்டும்,நீதி கிடைக்கட்டும்.
@MrAlfredjonathan
@MrAlfredjonathan 8 күн бұрын
யாருக்கு எந்த மதம் பிடிக்கிறதோ அந்த மதத்தை ஏற்றுக்கொள்ள எந்த ஒரு தனிமணிதருக்கும் உரிமை உள்ளது.
@natarajanpalani1808
@natarajanpalani1808 7 күн бұрын
Top class , cogent and irrefutable analysis , Thirusukkiriar ! Keep it up
@saranganathan7908
@saranganathan7908 7 күн бұрын
சரியாக சொன்னீர்கள்
@Msv-i1r
@Msv-i1r 7 күн бұрын
யாரை சிறைக்கு அனுப்பவேண்டும் என்று தெரியாமல் கோர்ட் ஏன் கண்மூடித்தனமாக செயல்படுகிறதா அல்லது மகாவிஷ்ணு வக்கீல் சரியில்லையா. . அல்லது மகாவிஷ்ணுவே திமுகவின் தயாரிப்பா.
@madeswaranl7283
@madeswaranl7283 6 күн бұрын
ஐயா, இந்த தமிழ் ஊடகங்கள் முழு நேர அறிவாலய அடிமைகளாகவே மாறிப்போய் விட்டன! சமூக வலைத் தளம் மட்டும் இல்லாமல் இருந்தால் பல உண்மைகள் மக்களுக்கு தெரியாமலே போய் இருக்கும்.
@thiagarajanmangudi3350
@thiagarajanmangudi3350 8 күн бұрын
Good deeds
@rameshv62
@rameshv62 7 күн бұрын
வினாயகர் வடநாட்டு கடவுள் ஏழாம் நூற்றாண்டில் நரசிம்மவர்ம பல்லவன் வாதாபியை (சாளுக்கிய தலைநகரம்) வெற்றி கொண்டு அங்கிருந்து எடுத்துவந்து திருசெங்கட்டாங்குடியில் கோவில் கட்டினான் என்று கருணாநிதி கூறினார். நிருபர்கள் அவரிடம் ஆதாரம் கேட்ட போது கல்கியின் "சிவகாமியின் சபதத்தில்" உள்ளது என்றார். ஆனால் ஒன்றாம் நூற்றாண்டிலேயே வினாயகர் வழிபாடு இருந்ததற்கான ஆதரங்களை அவரிடம் அடுக்கினர். அமைதியானர் கட்டுமரம்
@seethalakshmiseethalakshmi7000
@seethalakshmiseethalakshmi7000 7 күн бұрын
Super argument ❤
@Joseph-el1zh
@Joseph-el1zh 7 күн бұрын
கருப்பு பணம் ஜெர்மனி வழியாக அமெரிக்காவுக்கு போனது அமெரிக்காவிலிருந்து தேர்தலுக்காக தேர்தலுக்காக மக்களுக்கு கொடுப்பதற்காக அமெரிக்காவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வெள்ளையாக வரப்போகிறது வெள்ளை படமாக வரப்போகிறது கருப்பாக வெளியே போட ஜென்மணியம் வழியாக அமெரிக்கா போன பணம் இன்று திரும்பவும் ஸ்டாலின் வழியாக மக்களுக்காக ஓட்டுக்கு கொடுக்க தமிழ்நாடு வருகிறது வெள்ளையப் பணமாக
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 8 күн бұрын
கம்பர் அ விட்டு விட்டீர்கள்
@mereenamanohar2090
@mereenamanohar2090 3 күн бұрын
நாங்க வந்தாலும் அன்பில் mahesh தான் கல்வி அமைச்சர் ஆக thodarvaar. அந்த magician கடவுள் - இடம் confirmation பெற்று கொண்ட பின்பு தான் நான் கமெண்ட் பண்ணியிருக்கேன். அந்த magician கடவுள் lead him how to keep his move on that time. Pray பண்ணியிருக்கேன்.
@karuppuswamyk995
@karuppuswamyk995 8 күн бұрын
Sundararaman sir, a case of gang raping by a driver wih his friends. at Trichy
@sivamaniv7481
@sivamaniv7481 7 күн бұрын
ஐயா நான் உங்கள் ரசிகன் தான் ஆனாலும் என்னை மன்னித்து விடுங்கள் ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சியில் மிகச் சிறப்பாக காமெடி கலந்த குரலில் பதில் கூறுகிறீர்கள் என்று எல்லாவற்றையும் சிரித்து விட்டு போய்விடக்கூடாது ஆனால் இப்பொழுது நீங்கள் எழுப்பிய கேள்விகளில் பல கேள்விகள் பைத்தியத்தின் உளறல் போன்று அமைந்தது இந்திய ஒன்றியத்தில் இந்து மதம் என்பது எப்பொழுது வந்தது பலரும் பலவிதமான வழிபாடுகளை கொண்டவர்களாக இருந்தார்கள் அவர்கள் ஒவ்வொருவருடைய வழிபாடுகளுக்கும் ஒவ்வொரு மதங்கள் இருந்தன ஆனால் ஒரே இரவில் ஒரே சட்டத்தை வைத்து கிறிஸ்தவ முஸ்லிம்கள் அல்லாத மற்ற அனைவரும் ஒரு மதத்திற்குள் அதாவது இந்து மதம் என்ற போர் பைக்கில் கொண்டு வந்த வந்தவர்கள் யார் இந்த மதமாற்றம் என்பது மிகவும் நியாயமானது என்று நீங்கள் கூற வருகிறீர்களா அதுபோக ஆரியர்களின் நூல் எதைக்கொண்டு வகுக்கப்பட்டது தமிழர்களின் முன்னோடிகளை எடுத்து தங்களுடைய சுய விருப்பங்களை கலந்து எழுதப்பட்ட நூல்கள் தானே அப்படியானால் ஆரிய மதத்தின் கோட்பாடுகள் அனைத்துமே திருடப்பட்டது என்றும் அதில் சிலது மாத்திரம் அவர்களுடைய சுய எண்ணங்களை சேர்க்கப்பட்டது என்றும் முன்னோர்கள் கூறுவது உண்மையா அதையும் நீங்கள் தெளிவுபடுத்த வேண்டுமா இல்லையா
@SHREEBPL
@SHREEBPL 8 күн бұрын
43:55 சேனல்காரர் செய்திகள் பார்க்க/படிப்பதில்லை போலும்.. நீ இன்னும் வளறணும்.. படிக்கணும் தம்பி.. 🤕
@mohendranganesh7482
@mohendranganesh7482 3 күн бұрын
மாணவர்களிடம் இல்லாத ஒன்றை அதாவது முற்பிறவி மறுபிறவி கூறுவது தவறு அறிவியல் ரீதியாக முற்பிறவி மறுபிறவி உண்டா இல்லை
@jayaramansekar7584
@jayaramansekar7584 8 күн бұрын
நீதி போதனை வகுப்பு.... டிராவிட் ஆசிரியர் .................................. பாவம் புண்ணியம் என்பதெல்லாம் மூட நம்பிக்கை என்பதால்... பொய் சொல்லலாம்.. பொய் பொய்யா சொல்லலாம்.. பொய்களா சொல்லிக்கிட்டே போகலாம்.. எந்த பாவமும் வந்து சேராது.. ஏனெனில் பாவம் புண்ணியம் என்பதெல்லாம் மூட நம்பிக்கை... கொள்ளையடிக்கலாம்... தெருவில் போகுபவர்களிடம்... வீட்டில் தனியாக இருப்பவர்களிடம் கும்பலாகவே இருந்தாலும் எங்கும் எப்போதும் கொள்ளையடிக்கலாம்.. எந்த பாவமும் வந்து சேராது.. ஏனெனில் பாவம் புண்ணியம் என்பதெல்லாம் மூட நம்பிக்கை... யாரையும் கொல்லலாம்.. தோழர் லீலாவதியை கொன்னவங்க ராமஜெயத்தை கொன்னவாங்க இப்படி கொன்னவங்க யாரும் மாட்டிப்பதில்லை... எனவே மாட்டிக்காமல் கொலை செய்யலாம்.. அது பாவம் கிடையாது ...எந்த பாவமும் வந்து சேராது.. ஏனெனில் பாவம் புண்ணியம் என்பதெல்லாம் மூட நம்பிக்கை... ஆனால் மாட்டிக்க மட்டும் கூடாது..... லஞ்சம் ஊழல் கற்பழிப்பு பிறர் மனைவிகளை கவறுதல்.. வயது வித்தியாசம் பார்க்காமல் பாலியல் பலாத்காரம்.... என்ன வேணுமானாலும் செய்யலாம்.. ஆனால்... பாவ புண்ணியம் பற்றி பேசப்படாது.. கோயிலுக்கு போகப்படாது... போன ஜென்மம் பத்தியோ செய்த பாவங்கள் பத்தியோ பேசப்படாது.... பேசினே ..... மவனே... குண்டாசில் பிடிச்சி போட்டு கொட்டையே நசுக்கிப்பிடுவம்... கீளே உளுந்து கை காலே ஒடிஞ்சிக்கினாப்போலே பண்ணிடுவம்.... டிராவிட் ஆசிரியர் .................................. அட மடக்கம்மனாட்டி.. ஏண்டா என் மேலே கல்லெறியறாய்????? மாணவன் .... கல்லெறியலாம்... அது... அது பாவம் கிடையாது ...எந்த பாவமும் வந்து சேராது.. ஏனெனில் பாவம் புண்ணியம் என்பதெல்லாம் மூட நம்பிக்கை...
@k.s.s.4229
@k.s.s.4229 8 күн бұрын
கருணாநிதி சமாதியில் தயிர் வடை வைப்பது, முரசொலி வைப்பது, சப்லா கட்டையை ஒலித்து பஜனை செய்வது இவையெல்லாம் திராவிட பகுத்தறிவு
@rajanvt7840
@rajanvt7840 7 күн бұрын
well done sundarramam sir
@subramanians5102
@subramanians5102 7 күн бұрын
ஏங்க மாண்புமிகு முதல்வர் சென்னையில் உள்ள போதே எதுவும் நடக்கவில்லையா. அவர் பெயர் களங்கப்படும்படி அவர் கட்சி ஆட்களே களங்கப்படுத்துகிறார்கள். முதல்வர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@kalaranjanisitsabesan4548
@kalaranjanisitsabesan4548 2 күн бұрын
அப்படி யே அறுத்து தள்ளிவிட்டு தான் மறு வேலை பார்க்கும் இந்த ஜந்து
@devarajanmkkandadai963
@devarajanmkkandadai963 2 күн бұрын
ஐயா, கிருஸ்துவ மதத்தைப் பற்றியோ இஸ்லாம் மதத்தைப் பற்றியோ எதிர்மறையான விஷயங்களைக் கூறும்போது 'நான் ஏதும் தவறாக கூறவில்லை' போன்ற முன்னுரைகள் தேவைப்படுகிறது. ஆனால், இந்து மதத்த்தைப் பற்றி பேசும்போது என்ன வேண்டுமானாலும் கூறலாம். இந்துக்களிலேயே பிராமணர்களைப் பற்றி விமர்சிக்கும்போது பூரண சுதந்தரத்தோடு விமரிசிக்கலாம். இதுதான் 57 வருட திராவிடயத்தின் துர்சாதனை.
@sarojakrieg4780
@sarojakrieg4780 8 күн бұрын
Still will vote for dmk only
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 35 МЛН