Join this channel to get access to perks: / @powerofgod / @powerofgod #fralbert #fralberttrichy #holyspirit #catholic #tamil #daily #shorts #mass
Пікірлер: 21
@UyshHheuwuyy3 ай бұрын
Jesappa amen 💛💛Praise the lord prayers please appa appa hallelujah jabam super vasanam super father jabam Parsakam Rompa super jabam please my sonunaka jabam please please please tomorrow college exam please 💛💛good night father very very nice good father jabam please please raja good 💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛
@LittleFlower-bo3gp3 ай бұрын
Praise the lord Ave Maria Alleluia 🙌 🙏
@LeemaroseRose-rc5iq3 ай бұрын
Praise the lord father ave Mariya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya 🙏🙏🙏🙏🙏🙏
@SABR193 ай бұрын
Enakum antha paatu romba pudikum Father....
@amalaranivigitha39132 ай бұрын
எம்மை பரிசுத்தப்படுத்துமப்பா ஆமென் 🙏🙏
@Vinoவினு4 күн бұрын
❤❤❤❤❤இயோசுவுக்கு நன்றி ❤❤❤❤
@amalraj62903 ай бұрын
Amen🙏
@djeamarierayar94053 ай бұрын
கன்னி மரியாள் இறைவனுக்கு அடிமை என்று தன்னைத் தாழ்த்தி கொண்டார். அந்த மூவொரு இறைவனில் மூன்றாவது ஆளாக பரிசுத்த ஆவி யானவர் இருக்கிறார்.மூவொரு இறைவன் தான் முதன்மையானவர் இதைத் தான் மரியன்னையும் விரும்புகிறார். நன்றி இறைவா அல்லேலூயா.
@XavierSaviermuthuАй бұрын
M❤❤❤❤❤❤❤❤❤
@user-uk8nf8gv5dАй бұрын
ஆமென்
@XavierSaviermuthuАй бұрын
❤❤❤❤❤
@johnjohnpeter803513 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ranyratnakumar99853 ай бұрын
அற்ப விசுவாசியே ஆழமாக வேதாகமத்தை வாசித்து பரிசுத்த ஆவியானவரிடம் வேண்டவும் அவர் உனக்கு எல்லாவற்றையும் விளங்கப்படைத்துவார்
@user-wz5jh2ng2v3 ай бұрын
தீர்பிடாதிர்கள் தீர்பிடபடுவிர்கள்.
@vijayaneie2 ай бұрын
அற்புத அற்ப்பமே Ranyaratnakumar9985
@areganjonАй бұрын
பிற சபையினர் உங்கள் கருத்துக்களை உங்கள் சார்ந்த சமூக ஊடக பக்கங்களுக்கு சென்று அறிவுரை கூறுவதோ அல்லது குறை கூறுவதோ செய்யுங்கள். தயவுசெய்து இங்கு செய்ய வேண்டாம்.
@saidevathaisreesaidevathai22893 ай бұрын
மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ் தண்ணீரிலும் உண்டாகி இருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தை ஆகிலும், யாதொரு விக்கிரகத்தை ஆகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம். என்று பரிசுத்த வேதாகமத்தில் சொல்லி இருக்க பிரசங்கம் செய்யும் உங்களுக்கு பின்னால் சுற்றிலும் விக்கிரகங்களை வைத்துக்கொண்டு. தேவனுடைய பிரசங்கத்தை செய்கிறீர்கள். இது எப்படி சாத்தியமாகும்? தூய ஆவியானவர் எப்படி வருவார்?
@miraclemakersteam7393 ай бұрын
அதே பரிசுத்த வேதாகமத்தில் தான் கீழ்காணும் பகுதிகளும் உள்ளது 5 ஏனெனில் பரத்தைமையில் ஒழுக்கக் கேடாக நடப்போர், சிலை வழிபாடாகிய பேராசை கொண்டோர் போன்ற எவரும் கிறிஸ்துவுக்கும் கடவுளுக்கும் உரிய அரசில் உரிமைப் பேறு அடையார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். எபேசியர் 5:5 1. அறிவிலிகளான காலத்தியரே, உங்களை மயக்கியோர் யார்? இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டவராய் உங்கள் கண்முன் படம் பிடித்துக் காட்டப்படவில்லையா? கலாத்தியர் 3:1 18 சிலுவை பற்றியச் செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையே. ஆனால், மீட்புப் பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை. 1 கொரிந்தியர் 1:18 18 கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைவர்களாய் நடப்போர் பலர் உள்ளனர். அவர்களைப் பற்றி மீண்டும் மீண்டும் உங்களிடம் கூறியுள்ளேன். இப்பொழுதும் கண்ணீரோடு சொல்கிறேன். பிலிப்பியர் 3:18 19 அழிவே அவர்கள் முடிவு; வயிறே அவர்கள் தெய்வம்; மானக்கேடே அவர்கள் பெருமை; அவர்கள் எண்ணுவதெல்லாம் மண்ணுலகைச் சார்ந்தவை பற்றியே. பிலிப்பியர் 3:19
@user-cr5lh1jq1r3 ай бұрын
Unaku onum thariadhu. Pothikitu eru. Mariya valga.
@user-wz5jh2ng2v3 ай бұрын
அன்புள்ள சகோதரி, கத்தோலிக்க கிரித்துவ பிரிவில் சிலை வழிபாடு இல்லை, நீங்கள் காணும் சுருபங்களை நாங்கள் கடவுளாக வணங்குவதில்லை, மாறக அவைகள் கடவுளின் பிரசன்னத்தை தூண்ட உதவும் பொருட்கள் அவ்வளவுதான். நாங்கள் அவைகளை கடவுளாக வணங்குவதாக நீங்கள்தான் தவறாக புரிந்து கொள்கிறீர்கள் பறப்பவும் செய்கிறீர்கள்.அனேக கத்தோலிக்கர்கள் கிருத்துவை பிரதிபலிக்கிரார்கள். நிங்கள் ஏன் அவ்வாறு வாழ்வதில்லை????? சிந்தித்து பதிலளியுங்கள். நன்றி