இந்த பேச்சில்தான் எவ்வளவு மன அமைதி கிடைக்கிறது..கேக்கும் ஒவ்வொரு விஷயமும் மகிழ்வித்து கொண்டே இருக்கிறது..உண்மையாகவே இலக்கியம் நம் வாழ்ந்து கொண்டிருக்கும் கடின வாழ்க்கையை மிகவும் இனிமை ஆக்குகிறது..இப்போது நாம் சமூகத்தின் நடுவில் வாழும் போலி கெளரவ வாழ்க்கை எவ்வளவு முட்டாள் தனம் என்று புத்தகம் உறக்க சொல்கிறது..மீண்டு வர முயற்சி செய்கிறேன்.திரு எழுத்தாளர் அவர்களின் சொற்பொழிவை என்றென்றும் கேட்டுக்கொண்டே இருப்பேன் ஒரு அருமையான தியானம் போல..இதுவல்லவோ அற்புதம் ❤
@KAMALCHEGUVERA11 ай бұрын
😊 23:21
@KAMALCHEGUVERA11 ай бұрын
😊😊
@swathi983110 ай бұрын
ஆமாம். அற்புதம். என்றென்றும்.
@baskaranthangavelu865211 ай бұрын
After hearing RK VOICE IFEEL LIGHT IN MY HEART
@koththukari60611 ай бұрын
இன்று முதல் ஈரோடு புத்தக திருவிழா தொடக்கம் 🎉...
@senthilkumar889011 ай бұрын
நன்றி🎉
@selvakumarpillai11 ай бұрын
I was there at the Pudukkottai Book fair and watched your speech.
@desanthiripathippagam11 ай бұрын
Thanks for your continuous love and support
@muruganbarurmuruganbarur71149 ай бұрын
Arumai Ayya...
@avanna430011 ай бұрын
தம்பி ராமகிருஷ்ணன் அவர்களே ,உங்களுடைய பேச்சு மிக அருமையாக இருந்தது .எனக்கு ஆங்கிலம் தெரியாது . எனக்கு செக்ஸ்பியர் பெயர் மட்டும் தெரியும் .நீங்கள் அவருடைய கதையை கூறிய போது மிக்க அருமையாக இருந்தது .அதில் இருந்து நான் நிறைய கருத்துக்களை கற்றுக் கொண்டேன் மிக்க நன்றி
@jkumarRams11 ай бұрын
❤.... Jurong regional Library in Singapore almost cover all of your books
@jctamilkavithaigal.970210 ай бұрын
தேர் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தது இலக்கியத்தின் உயரம் தொட்டு விட்டோம் அய்யா எஸ் இரா வின் ஜனனம் முற்றிலும் நமக்கானதே உணர்வுப் பூர்வமாக உணர்ந்தோம் இன்னும் எழுத விருப்பம்தான் கண்ணீர் குளம் கட்டுகிறதே! வளர்க உம் இலக்கிய பணி🎉