புத்தி இல்லாத வைரமுத்து;வாயை பொத்திட்டு இருக்கணும் பொங்கி எழுந்த கங்கை அமரன்

  Рет қаралды 96,460

Dinamalar

Dinamalar

Күн бұрын

புத்தி இல்லாத வைரமுத்து;வாயை பொத்திட்டு இருக்கணும் பொங்கி எழுந்த கங்கை அமரன்
#vairamuthulatestspeech #Gangai Amaran #ilayaraja
For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa

Пікірлер: 812
@sekark8120
@sekark8120 5 ай бұрын
திரு. கங்கை அமரன் அய்யா அவர்களுக்கு கோடான கோடி நன்றி. அருமையான விளக்கம். எவ்வளவு வலிகள், வேதனைகள், அவமானங்கள். கஷ்டங்கள், துன்பங்கள் இருந்தாலும் இளையராஜா அய்யாவின் இசையோடு பயணம் செய்தால் அந்த வலிகளையும் கூட சுகமான வலியாக மாற்றுவது இளையராஜா அய்யாவின் இசை மட்டுமே. இதை உலகில் வேறு எந்த இசையும் தரமுடியாது. பாவம் பொறாமை பிடித்தவர்கள், ஜீரணிக்க முடியாதவர்கள் அவரை விமர்சனம் செய்கிறார்கள். எத்தனை பெரிய கவிஞராக இருந்தாலும் வார்த்தைகளும், கவிதையும் அருவி மாதிரி உடனே வந்துவிடாது அதற்கு நல்ல மெட்டு வேண்டும். வார்த்தைகளையும், கவிதைகளையும் எத்தனை வருடம் ஆனாலும் ரசிக்க வைப்பது இசை மட்டுமே. அதுவும் இளையராஜா அய்யாவின் இசை மட்டுமே.
@krishnamoorthykrishnamoort201
@krishnamoorthykrishnamoort201 5 ай бұрын
இசை இல்லாமல் ஒரு பாட்டும் படமும் எடுபடாது வைரமுத்துக்கு ஆனவம் அறியாமை
@S.Murugan427
@S.Murugan427 5 ай бұрын
வெறும் இசையை வைத்து வியாபாரம் செய்ய முடியுமா😂
@toystoys8534
@toystoys8534 5 ай бұрын
​@@S.Murugan427 மயிரு முத்துவிற்கு வக்காலத்தா ? வெளங்கிரும்😂
@gopi1601
@gopi1601 4 ай бұрын
​@@S.Murugan427முடியும்
@rangasamysivasakthi3979
@rangasamysivasakthi3979 5 ай бұрын
இசைஇல்லாமல்ஒருபாடலைகேட்டால்எப்படிஇருக்கும்? இசைக்குஇறைவனேமயங்கியுள்ளார்.
@sivakumaran7248
@sivakumaran7248 5 ай бұрын
காலம்,இடம்,மொழியைக் கடந்து நிற்பது இசை!மொழி தெரியாத போதும் இந்திப் பாடல்களை 60-70களில் ரசித்தோம்! "வந்தே மாதரம்" கேட்டு சிலிர்த்தோம்! ஆங்கிலச் சொற்கள் பெரும்பாலும் புரியாத போதும் பலர் பரிகசித்தாலும் பாடிச் சிரித்தோம். இளங்கோவா, கம்பனா,பாரதியாக செறுக்கோடு அலைவதற்கு! கங்கை அமரன் என்ன இலக்கியத்தரத்தோடு பாடல்கள் பலப்பல தரவில்லையா ? இரும்புக்குப் பூசிய பொன் தான் இசை! சொற்களைக் கோர்க்க இசை என்ற பொன்னாண் எனும் இசை தேவைப்படும் வியாபாரிகள் அப்படித்தான் பேசுவார்கள் ! தமிழன் மறக்காத பாடல்களின் இசை வடக்கில் இருந்து வந்ததும் இங்கிருந்து போன இசை அங்கும் மனத்தை மீட்டிவதும் மறுக்க முடியுமா?
@srinikasrinika2487
@srinikasrinika2487 5 ай бұрын
Illai Kannadasana?
@subramanianrs318
@subramanianrs318 5 ай бұрын
இசை உயிர்! கவிதை உடல்!! உயிரற்ற உடலுக்குப் பெயரென்ன ⁉️ கவிப்பேரரசு விளக்குவாரா!
@Universe36915
@Universe36915 5 ай бұрын
இந்த சொரிமுத்து கெட்டவன் இல்லை. கேடு கெட்டவன்.
@Universe36915
@Universe36915 5 ай бұрын
பெண் பித்தன் வைரமுத்து வரான், எல்லாப் பெண்களும் ஜாக்கிரதையாக இருங்க.
@JaganathanMunusamy
@JaganathanMunusamy 5 ай бұрын
வைரமுத்து பிஜேபி மேல இருக்கிற கோபத்தை இளையராஜா மேல் கத்தியுள்ளார்
@ashtalakshmi9921
@ashtalakshmi9921 5 ай бұрын
உண்மை
@balanbalan2680
@balanbalan2680 5 ай бұрын
பாஜக மேலே உள்ள வெருப்பே விட ஏஜமானனூக்காக விஸ்வாஸம்
@rangarajanvijayaraghavan7077
@rangarajanvijayaraghavan7077 5 ай бұрын
வேற ஒன்னும் இல்ல ராஜகிருபை தோத்தரம் சுவாசம் பேயரசு விசுவாசம்
@ayyappanayyappan8452
@ayyappanayyappan8452 4 ай бұрын
சரியான பதில்..
@sakthiannamalai5455
@sakthiannamalai5455 5 ай бұрын
எல்லா மனிதர்களும் இங்கு கடவுள் பாதி. மிருகம் பாதிதான். நீங்கள் சொல்வது போலவும். திரு. வைரமுத்து அவர்களே ! எல்லாருக்குமே இங்கு சோறு உண்டு. ஆனால்... வசதியான அறுசுவை உணவிற்கு !! இன்றுவரை அச்சாரம் போட்டவர் உங்கள் ஒருகாலத்தின் உன்னத நண்பர் இளையராஜா தானே. கற்ற கல்வியின் பயனை !!! எந்த காலத்திலும் வன்மத்திற்காக... பயன்படுத்த வேண்டாம். ஏன் என்றால் நீங்கள் போதிமரம். அது தரும் பாடல்களே விலாசம். அவதூறுகளை... தவிர்ப்பது உங்கள் வயதுக்கும்... தமிழுக்குமே!!!! அழகு. எங்கேயும் ! எப்போதும்.
@vallabhbhaipatelshindustan8496
@vallabhbhaipatelshindustan8496 5 ай бұрын
பணிவும், பண்பும் , பக்தியும் மனிதன் வளரும் காலத்தில் வாழும் காலத்தில் இருக்க வேண்டிய குணங்கள்.
@narendramoorthy9616
@narendramoorthy9616 5 ай бұрын
கோபாலபுரம் குடும்ப கொத்தடிமை தகரமுத்து
@suresh7362
@suresh7362 5 ай бұрын
kamamuthu 🤣🤣
@vadivelsaras2975
@vadivelsaras2975 5 ай бұрын
தகரமுத்து என்று சொல்லாதீர், தகரடப்பா என்று சொல்லுங்கள்.
@GS-ej1jo
@GS-ej1jo 5 ай бұрын
தகரசிப்பி
@digitalkittycat4274
@digitalkittycat4274 5 ай бұрын
kattumaram .... nakki kayiru muthu
@sumetrashivashankar1078
@sumetrashivashankar1078 5 ай бұрын
👌 👌👌 🌟 🌟 🌟 🌟 🙏
@manadavelitube
@manadavelitube 5 ай бұрын
இந்த காமமுத்துவிற்கு ஆணவம் அதிகமாக உள்ளது
@ramaraj6491
@ramaraj6491 5 ай бұрын
யப்பா..... மொழியே இல்லாத பாடல் இசைக்கின்ற இசையை மட்டும் பல இசைக் கருவிகளில் இசைக்க நீங்கள் ரசித்ததில்லையா? மொழியே தெரியாத ஹிந்திப் பாடல்களை இசைக்கருவிகளின் மூலம் நீங்கள் ரசித்ததில்லையா? என்ன கதறினாலும் பொங்கிவரும் பொறாமை இளையராஜா மீது என்பது மட்டும் அனைவருக்கும் தெரியும். பாவாடை வைரமுத்துவின் புத்தி ஏன் இப்படித் தவறான பாதையில் செல்கிறது என்பது தான் வியப்பாய் இருக்கிறது. கங்கை அமரன் கருத்துக்கு பதில் கொடுங்க பாவாடை அவர்களே! போச்சு...... எல்லாமே போச்சு ...... உளறுகிறவன் கூட இணைந்தால் நீங்களும் உளறித்தான் ஆக வேண்டும். அந்தோ பரிதாபம்🤣😂🤣😂🤣😂🤣🤣
@muralidharansrinivasan2370
@muralidharansrinivasan2370 5 ай бұрын
Entha sorimuthu nanri marantha naaiku samam
@subr1966
@subr1966 4 ай бұрын
Enna Jalja party la Erukiravargalai vidava
@sureshguru9959
@sureshguru9959 5 ай бұрын
இசை முதல் 🎼🎼🎼🎼 இரண்டவதுதன் மொழி
@Universe36915
@Universe36915 5 ай бұрын
திராவிடியா கும்பலின், குவிஞன். அது எப்படி டா எல்லா உத்தமன்களும், ஒரே திராவிடியாவா இருக்கீங்க.
@ayyappanayyappan8452
@ayyappanayyappan8452 4 ай бұрын
❤❤❤❤❤
@vasudevankalmachu5566
@vasudevankalmachu5566 5 ай бұрын
என்னை பொறுத்தவரை கண்ணதாசனின் கால் தூசுக்கு சமம் இல்லாத குப்பை.
@shanthiselvakumar7685
@shanthiselvakumar7685 5 ай бұрын
👍👍👍👍
@sumetrashivashankar1078
@sumetrashivashankar1078 5 ай бұрын
முற்றிலும் உண்மை ஸார் .......
@charumathisanthanam6783
@charumathisanthanam6783 5 ай бұрын
Unmai
@aarumugams4688
@aarumugams4688 5 ай бұрын
உண்மை
@balasubramaniansethurathin9263
@balasubramaniansethurathin9263 5 ай бұрын
அப்படி போடுங்க அருவாளை!
@Klj897
@Klj897 5 ай бұрын
வெறும் இசை மட்டும் கேட்கலாம் இசை இல்லாத பாட்டை ஒரு முறைக்கு மேல் கேட்க முடியாது
@elangovank4502
@elangovank4502 5 ай бұрын
அருமை
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 4 ай бұрын
பாட்டே இல்லாமல் காருகுறிச்சி அருணாசலம், மதுரை சேதுராமன்- பொன்னுசாமி பிரதர்ஸ், குன்னக்குடி வைத்யநாதன், லால்குடி ஜெயராமன், புல்லாங்குழல் மகாலிங்கம், நாதஸ்வரி பொன்னுத்தாயி , ஆங்கிலத்தில் தி ஷாடோஸ் ( இங்கிலாந்து), அமெரிக்காவின் தி வென்ச்சர்ஸ், அமெரிக்காவின் பில்லி வாஹன் ஆர்க்கெஸ்ட்ரா ( கம் செப்டம்பர் புகழ்) இத்தாலியின் என்னியோ மரிக்கோன் இவர்கள் வழங்கிய வெறும் வாத்திய இசை இன்றும் ரசிக்கப்பட்டு வருகிறதே !! உங்க எளயராசா பாட்டு மட்டும் தான் ஒலகப்புகழாக்கும் ? சாதிய உணர்வு இன்னும் உம்மை விட்டு போகவில்லை ஜோசப் ராசா அமர்சிங் !! விஸ்வநாதன் பற்றியோ, கேவி மகாதேவன் பற்றியோ, வேதா, வி.குமார் பற்றியோ குறிப்பிடாத போதே உமக்கு உங்கொண்ணன் தவிர வேறு எவரையும் பிடிக்காது என்பது தெளிவாகத் தெரிகிறது !! தமிழன் இசையை ரசிக்காமல் சாதிய முன்னுரிமை கொடுத்ததில் தான் ராசா புகழ் வந்தது என்பதே உண்மை !! இளையராசா பிராமணராக இருந்தால் நிச்சயமாக ஒரு பயலும் அன்னக்கிளி படம் பார்த்திருக்க மாட்டான் !! இவ்வளவு உயரமாக ராசாவை கொண்டாடியிருக்க மாட்டான் !! தமிழகத்தில் திறமையை விட சாதி தான் சம்பாதிக்கிறது !!
@vadivelsaras2975
@vadivelsaras2975 5 ай бұрын
இவனுடைய பேச்சுக்கு, கங்கைஅமரனின் பதிலடி சிறப்பு, இந்த பெண்பித்து கேடிமுத்துவின் திமிர்த்தனமான பேச்சை கேட்டுவிட்டு சும்மா கடந்து சென்று விடக்கூடாது, ஒன்று செருப்படி பதில் தரவேண்டும் அல்லது செருப்படி தரவேண்டும்.
@parthasarathygovindammal6198
@parthasarathygovindammal6198 5 ай бұрын
மொழி தெரிந்தால் புரியும் ஆனால் இசை அப்படி இல்லை எல்லோரும் புரிந்து கொள்ளலாம்
@Jothirajan-rd6it
@Jothirajan-rd6it 5 ай бұрын
இவன் காம ஹாசன் தம்பி இந்த காம் மத்து
@senthilnathan2048
@senthilnathan2048 5 ай бұрын
கொத்தடிமை வேலை பார்க்க வேண்டும்...... என்ன செய்வது.....
@ManoharanRamasamy-xr7ys
@ManoharanRamasamy-xr7ys 5 ай бұрын
கங்கை அமரன் யாருக்கு ‌கொத்தடிமை . ஒவ்வொரு வரும் ஒவ்வொரு கட்சியின் கொத்தடிமை தான்.
@Rrjs77
@Rrjs77 5 ай бұрын
கொத்தடிமை -exclusive for DMK😂 No party has Such degraded level of கொத்தடிமை "தகரமுத்து "
@Universe36915
@Universe36915 5 ай бұрын
​@@Rrjs77 Well Said
@வெற்றிவேல்முருகன்-ங8ழ
@வெற்றிவேல்முருகன்-ங8ழ 5 ай бұрын
கொத்தடிமை அல்ல தற்போது அவை மேம்படுத்தப்பட்டு #கொத்தடிமை_ஜாம்பி என்று தரம் உயர்த்தப்பட்டுள்ளன....​@@Rrjs77
@karthikeyantr626
@karthikeyantr626 5 ай бұрын
​@@ManoharanRamasamy-xr7ysயார்ரா இந்த கருப்பு ஆடு...😂😂😂
@primetubeable
@primetubeable 5 ай бұрын
நச்சுனு வைரமுத்து விற்கு பதிலும் எச்சரிக்கையும் விடுத்த கங்கை அமரனுக்கு சல்யூட்..
@Bharatha.Desiyamum.Deiveegamum
@Bharatha.Desiyamum.Deiveegamum 5 ай бұрын
மொழிக்கு முன்பே ஒலி(இசை) உருவானதுயா மங்குனி...இதுவே தெரியாதவர் கவிப்பேரரசு 😂😂😂
@ramalingampadmanabhan6689
@ramalingampadmanabhan6689 5 ай бұрын
பாட்டு என்பது நிர்வாணம். இசை என்பது ஆடை போன்றது.
@Senthilnathan24
@Senthilnathan24 5 ай бұрын
இசையமைப்பாளர்கள் பாடல்கள் பல எழுதியது உண்டு கங்கை அமரன் ஐயா பொல. கவிஞர்கள் இசை அமைத்து இல்லை. பாடல்கள் இல்லை என்றாலும் ஒரு படத்திற்கு இசை மிக முக்கியம் . மைக்கு கிடைத்தது என்று பேசினால் இப்படி தான் கொட்டு விழும்.
@balasubramaniansethurathin9263
@balasubramaniansethurathin9263 5 ай бұрын
"தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து!" ஆகா! என்ன தத்துவம்! இது யாருக்குமே தெரியாது பாரு, அஞ்சு வருஷம் ஒக்காந்து படிக்கணும்!"
@Santhosam-ly2sx
@Santhosam-ly2sx 5 ай бұрын
உங்கள யார் சான்ஸ் கொடுத்து தூக்கிவிட்டார்கள் என்பதையும் கூறி இருந்தால் உங்களுக்கு என் பாராட்டுகள். உங்களையும் யாரோ ஒருவர் தூக்கிவிட்டு இருப்பார் அல்லவா
@muralidharansrinivasan2370
@muralidharansrinivasan2370 5 ай бұрын
Elaiyaraja eppadi nanrimarandu vaalu koduthavarai kevalama pesavillaiye
@ponnambalamponnambalam2349
@ponnambalamponnambalam2349 5 ай бұрын
சின்மயி கிட்ட கேட்டா இவன் புத்தி தெரியும்; ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் பற்றி தப்பா பேசின வாய்க்கு இன்னும் வெத்தலை பாக்கு போட வழி இல்லையே
@vanajapattani3669
@vanajapattani3669 5 ай бұрын
சீக்கிரம் போட்டரலாம்
@ayyappanayyappan8452
@ayyappanayyappan8452 4 ай бұрын
சரியான வார்த்தைகள்..
@SIVA-g1d
@SIVA-g1d 5 ай бұрын
இசைக்கு மொழி தேவையில்லை. எல்லாம் மொழி இசையும் நாம் ரசிப்போம். இசை ஒருபடி மேல் என்பது மறுக்க முடியாது
@பாரததேசம்
@பாரததேசம் 5 ай бұрын
மன்மத முத்து 😅😅
@mdillibabu3981
@mdillibabu3981 5 ай бұрын
அந்த தொழில் அப்படித்தான் போலும்
@rajavelanramdhas610
@rajavelanramdhas610 5 ай бұрын
பாடல் பாடுகின்ற அல்லது கோரஸ் பாடுகின்ற பாடகிகளிடம் தவறாக நடந்து கொண்டு இருப்பார் என நினைக்கிறேன். அதனால்தான் இளையராஜா இவரை ஒதுக்கிவிட்டார். இப்படிதான் இவர்கள் பிரிந்து இருப்பார்கள்.
@indiahindunadu
@indiahindunadu 4 ай бұрын
விவேக் தான் தண்டனை கொடுக்க வேண்டும்
@vivekabebrave8206
@vivekabebrave8206 5 ай бұрын
Kangai amaran sir arumai...
@Maya1maya
@Maya1maya 5 ай бұрын
ராசாவின் பேரிசைப் பாய்ச்சலில் வைரமுத்து ஒரு துளி அவ்வளவே.
@vasudevankalmachu5566
@vasudevankalmachu5566 5 ай бұрын
வைரமுத்து திமுகவின் எச்சம்😅😅😅
@sivaram3665
@sivaram3665 5 ай бұрын
அருமையான பதிலடி ...காம‌ முத்திற்கு சரியான செருப்படி
@bhishmakaliyuga371
@bhishmakaliyuga371 5 ай бұрын
விடுங்க பாஸ்... சில்லறை பையன் 😂😂
@sairamtnj7394
@sairamtnj7394 5 ай бұрын
சுடிதார் அணிந்து கொண்டு வந்து கம்னாட்டி வாளி
@m.kaliyaperumal.m.kaliyape2640
@m.kaliyaperumal.m.kaliyape2640 5 ай бұрын
கவியரசு கண்ணதாசன் பாடல்களுக்கு இசை அமைத்த ஜாம்பவான்கள் எல்லோரும் மரியாதையுடன் பழகி நல்ல இசையும் பாடல்களையும் கொடுத்துச் சென்றனர். கருனாநிதியோடு பேசிப்பேசி தகர முத்துக்கு நாக்கில் 7 1/2 சனி .
@jezzant23
@jezzant23 5 ай бұрын
தமிழ்இசைக்கும் தமிழ்பாட்டுக்குமான ஆரோக்கியமான சீண்டல், ஈற்றில் வெற்றி பெறுவது தமிழ்த் தாய் தான்.
@jawaabdul
@jawaabdul 5 ай бұрын
சின்மை என்ற பெயர் இன்னும் நம்மில் அடிக்கடி கண் முன்னாடி வந்து வந்து போய் கொண்டு தான் இருக்கின்றது
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 5 ай бұрын
Thagara muthu....oru manushanukku....olukkamum avvalavu mukkiyum da😂😂😂
@gjainkumar3609
@gjainkumar3609 5 ай бұрын
இசை சிவனின் சொத்து,,, சிவன் மொழிகளுக்கு அப்பாற்பட்டவர்... கோபாலபுரத்தின் அடிமை இந்த வைரமுத்து யாரும் இருக்கும் இடத்தில் இருக்க வேண்டும், கவிஞர் கோவிலில் இருக்க வேண்டும்....
@sivaerode05
@sivaerode05 5 ай бұрын
தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்
@ilangokrishnasamy749
@ilangokrishnasamy749 5 ай бұрын
காக்கா வைரமுத்து அகங்காரன்
@ramanigopal
@ramanigopal 5 ай бұрын
வைரமா? தகரமா?தகரடப்பாமீது மழைவிழுந்தது போல இருந்தது?
@velchamy6212
@velchamy6212 5 ай бұрын
Ilayaraja's "Nothing but wind" is super.
@KMK-rk9qw
@KMK-rk9qw 5 ай бұрын
இசை அமைப்பாளர் தான் ஒரு பாடலின் பிரம்மா. அவர் தான் யாரு பாட்டு எழுதணும், என்ன என்ன வரிகள் இருக்கணும், என்ன என்ன இசை கருவிகள் இசைக்கபடனும், அந்த பாட்ட யாரு பாடணும், எல்லாவற்றையும் தீர்மானிப்பது, வழி நடத்துவது, கண்காணிப்பது எல்லாமே.அப்போ ராயலிட்டி யாருக்கு போகணும்? வெளிநாடுகளில் எப்படி உள்ளது?
@rahamathullahbasheerbashee23
@rahamathullahbasheerbashee23 5 ай бұрын
அனைத்தும் தனக்கே சொந்தம் என்றால். ஞானி என்றால் அவரே பாடல் வரியை சிந்தித்து அவரே பாடி இசையமைத்து வெளியிடலாமே. முடியுமா. பாடல் இயற்றியது பாடியது இசையமைப்பது மூன்றுக்கும். மூவருக்கும் பங்கு அதில் ஒருவரே சொந்தம் கொண்டாட முடியாது. இது ஆணவத்தின் உச்சமே தான்.
@manikavasagamg7498
@manikavasagamg7498 4 ай бұрын
100 % Correct !
@vinayak1965
@vinayak1965 5 ай бұрын
தம்பி நானும் இருக்கேன் இசைஞானிக்கு.
@dharmaraja5863
@dharmaraja5863 5 ай бұрын
Naanum taan nanba
@sumathisrinivasan3410
@sumathisrinivasan3410 5 ай бұрын
அமரன் சார் நீங்க வருந்த வேண்டாம்
@chidambaranathanr24
@chidambaranathanr24 5 ай бұрын
தம்பி அமரா 4 தேதி தீர்வு கிடைக்கும்
@rangarajankrishnaswami8705
@rangarajankrishnaswami8705 5 ай бұрын
😊வைரமுத்துவால் சினிமாவிற்கு மட்டும் தான் பாட்டெழுத முடியும். அதுவும் அதிகபட்சமாக ஒரு ஜெனரேஷன் வரைதான் நினைவிலிருக்கும். திருவெம்பாவை,திருப்பாவை போன்ற எதுவும் இவரால் இயற்ற முடியாது.
@sumitraramani2599
@sumitraramani2599 5 ай бұрын
வைர முத்து வாய திறந்தா. உளறல் தான்
@venkatnorman
@venkatnorman 5 ай бұрын
Gangaiamaran himself is a genius. His lyrics are simple yet poetic. One of the greatest lyric writers like vaali and kannadasan.
@selvamselvam1182
@selvamselvam1182 5 ай бұрын
பாவடை,எப்படி,வோணும்ளாளும்,ச௳வும்
@suruli1624
@suruli1624 5 ай бұрын
கவிஞர் என்ற ஒற்றைச் சொல் கவியரசு கண்ணதாசன் ஒருவரை மட்டுமே குறிக்கும்.. வைரமுத்து எழுதிய பாடல்கள் காலத்தால் கரைந்து போகும்.. கவிதைகளும் நிலைத்து நிற்காது.. வானம்பாடி கவிஞர்கள் என்று தமிழ் அறிஞர்களால் சொல்லப்படும் அப்துல் ரகுமான்.. நா.காமராசன்.. மீரா.. மு.மேத்தா.. ஈரோடு தமிழன்பன்.. வைரமுத்து ஆகிய ஐந்து பேர்களுள் கடைசியில் இருப்பவர்தான் வைரமுத்து.. கவிஞர் கண்ணதாசன் ஒருவர் மட்டுமே ஆகாயத்தின் உயரம் தொட்டவர்..‌ ஆணவம் எவரிடம் இருந்தாலும்... அந்த ஆணவத்தாலேயே தன்நிலை இழப்பர்.. எனவே.. வைரமுத்து.. இளையராஜா.. இன்னும் இதுபோன்ற யாராக இருந்தாலும் ஆணவம் வேண்டாம்.. இசையும் கவிதை வரிகளும் இணைந்துதான் இந்த மண்ணை ஆளும்.. அண்ணன் கங்கை அமரனின் இந்தப் பேட்டி அருமையிலும் அருமை.. தமிழ் வாழ்க.. சுருளிசுப்பு
@narayanaswamycl7626
@narayanaswamycl7626 5 ай бұрын
புத்தியில்லெயெனில் வைரமுத்து ஆக முடியாதா என்ன?
@MuralidharanK-u3j
@MuralidharanK-u3j 5 ай бұрын
Gangai amaran has rightly and correctly depicted in the fact about this lyricist
@arokiadass513
@arokiadass513 5 ай бұрын
தற்பெருமை கோபம் கொண்டவர் கர்வம் உடையவர் இளையராஜா தான்
@balasai8282
@balasai8282 5 ай бұрын
மெட்டுக்கு பாட்டு எழுதுபவர் தான் எழுதிய பாடனுக்குத் தான் மெட்டு போடப்பட்டது போல பேசுவது ஏற்புடையது இல்லை... மெட்டுக்கு தோதாக வார்த்தைகள் கிடைக்காத போது இசையமைப்பாளர் உட்பட பலர் வார்த்தைகள் தந்துள்ளதாக வைரமுத்து கூறியுள்ளார்.. வைரமுத்து இசையமைப்பாளர்களுக்கு எப்போதாவது நோட்ஸ் கொடுத்துள்ளாரா???
@mr.arumugam.arumugam8945
@mr.arumugam.arumugam8945 5 ай бұрын
நல்லவேளை காஞ்சாவ வைரமுத்துக்கு கொடு என்று ஜொல்ல வில்லை ...சார் அவர்கள்
@mallikar9389
@mallikar9389 5 ай бұрын
இசைதான்.பெரியது.நீ.வாயை.முடு.போதும்
@subramaniansambantham2696
@subramaniansambantham2696 5 ай бұрын
பாடல் இல்லாத படங்கள் உண்டு. இசை இல்லாத படமில்லை
@vaidyms2611
@vaidyms2611 5 ай бұрын
கவி....பேபே..ய்ய்ய் யரசு 😂😂
@rajamanickammanickam8359
@rajamanickammanickam8359 5 ай бұрын
அண்ணன் அமர் அவர்களின் கருத்து மிக"சிறப்பு.
@pnrarun
@pnrarun 5 ай бұрын
Glad to see you Gangai Amaran Sir. You are one of my favourite Lyricist. Karagatakaran is my all time favourite great lyrics and music composition ever. I am waiting to meet you hope the day comes soon with grace of God.
@gunasekaranm4387
@gunasekaranm4387 4 ай бұрын
இதனால் தான் எனக்கு கங்கை அமரனை எனக்கு பிடிக்கும்.
@muruganfire8436
@muruganfire8436 5 ай бұрын
கங்கை அமரன் அவர்களின் பேச்சை அருமை
@natarajanmohan5932
@natarajanmohan5932 5 ай бұрын
அருமையாக சொன்னீர்கள் ஐயா
@anbalaganp2930
@anbalaganp2930 4 ай бұрын
அமரன் சார் தரம் தாழ்ந்து பேசாதீர்கள்
@jegwery1
@jegwery1 4 ай бұрын
பாடத்துக்கு மொழியும் படத்துக்கு இசையும் பட்டத்துக்கு பெயரும்..........!
@devarajcv1997
@devarajcv1997 5 ай бұрын
அருமையான பதில் 👏👏👏
@Varnikafarms-n3c
@Varnikafarms-n3c 5 ай бұрын
எடுத்து காட்டுக்குக்கூட இவர் பாட்டு கூறவில்லை
@dhandapanitr5221
@dhandapanitr5221 4 ай бұрын
அன்புடையீர், மொழி சார்ந்த இசை, இசை சார்ந்த மொழி மிக அருமையாக விளக்கிப் பேசியிருக்கிறார் வைரமுத்து அவர்கள். பேச்சினூடே எல்லாம் அறிந்தவன் "ஞானி" என்ற பதத்தை அவர் பிரயோகித்ததால், இளையராஜாவைப்பற்றித்தான் தவறாகப் பேசுகிறார் என கங்கை அமரன் கொதித்துப் போய் பிதற்றியுள்ளார். "நாங்கள்தான் தூக்கிவிட்டோம்.. வைரமுத்து செய்நன்றி மறந்துவிட்டார்" என்று கங்கை அமரன் சொல்வது அறிவீனம். என்னதான் அவர்களுக்குள் உண்மையான பிரச்சினை என்று இசைஞானியும் சரி, கவிப்பேரரசும் சரி.. பொதுவெளியில் கூறமாட்டார்கள்.. ஆகையால் இருவரது சொற்போரையும் செவிமடுத்து, நம் வாழ்க்கையின் சொச்ச காலத்தையும் ஓட்டி பலனடைவோமாக.. வாழ்க மொழி.. வாழ்க இசை..
@jayaramjayaram8077
@jayaramjayaram8077 4 ай бұрын
கங்கை அமரா உன்னை விட வைரமுத்து வுக்கு அறிவு நிறைய இருக்கு😅
@narayanan5619
@narayanan5619 5 ай бұрын
Must slipper womaniser varamuthu
@sridharmha1917
@sridharmha1917 5 ай бұрын
ஹிந்தி பாடலுக்கு அர்த்தம் தெரியாது ஆர் டி பர்மன் S D பர்மனும் லக்ஷ்மி காந் பியாரிலால் கல்யாண்ஜி ஆனந்த் ஜி போன்றவர்களின் இசையால் தான் அந்தப் பாடல்கள் பிரபலமடைந்தன. பாடலுக்கு அர்த்தம் தெரியாது இசையும் பின்னணி பாடிய கிஷோர் குமார் லதா மங்கேஷ்கர் அவர்களும் அந்தப் பாடல்கள் என்னும் சாகாவரம் பெற்ற பாடல்களாக இன்னும் இந்த இசைத் தென்றலில் உலவிக் கொண்டு இருக்கிறது என்று சொன்னால் இசைதான் காரணம்
@tamilanmusicalstudio5994
@tamilanmusicalstudio5994 5 ай бұрын
கஞ்சா கவிஞர் காம கவிஞர் தி மு கா ஏவல் கவிஞன்
@kdhanapalpal7676
@kdhanapalpal7676 5 ай бұрын
வார்த்தைக்கு உயிர்கொடுப்பது இசையே
@anbalaganp2930
@anbalaganp2930 4 ай бұрын
அமரன் தயவுசெய்து வார்த்தைகளை கொட்டிவிடாதீர்கள். வைரமுத்துவிற்கு உண்டான மரியாதையை தந்துதான் தீரவேண்டும். கர்வம் கூடாது அமரன் சார். பர்சனலாக அவரைத் தாக்குவது தவறு.
@gopalkrishnan4543
@gopalkrishnan4543 5 ай бұрын
ஆமா யார் அந்த சுகுணா, பிரேமா எல்லாம்? 😂😂 இசை இல்லாம வெறும் கவிதை யை நீங்க எத்தனை பேருக்கு கொண்டு போய் சேர்த்து இருப்பீங்க அரசே..? 😂😂
@azhagumanikandan5222
@azhagumanikandan5222 4 ай бұрын
இசை என்பது உயிர். மொழி என்பது உடல். உயிர் இல்லையேல் அதற்க்கு பெயர் பிணம். உயிர் இருந்தால்தான் மனிதன். எனவே இசைதான் முதலில் மற்றதெல்லாம் பிறகுதான்.
@devasenasivakumar2952
@devasenasivakumar2952 5 ай бұрын
தமிழில் வந்த பாடலை அதே டியூனில் ஹிந்தி தெலுங்கு கன்னடம் போன்ற பிற மொழிகளிலும் மொழிமாற்றம் செய்த பின்னும் ஹிட் ஆகிறது. அதிலிருந்து தெரிகிறது திரைப் பாடலுக்கு மிகவும் முக்கியமானது இசை தான் என்பது
@sundararajan9486
@sundararajan9486 5 ай бұрын
கவிதை சிறுகதை சிந்த்து உருவாக்கம் ச ரி க ம ப எழுத்துக்கள் சிந்தனையில் உருவானது . ராகம் தாளம் பல்லவி அதற்கு ஏற்ப மாறுபடும். இரண்டும் ஒன்றோடொன்று மின்னல்கள். கங்கை அமரன் மேதாவி என்று நினைப்பு.
@sankibaya
@sankibaya 5 ай бұрын
சினிமா என்று வந்தால் இசை கதாநாயகன்.மற்ற பாடல்கள் இலக்கியம் உணர்வை தூண்டும் பாடலில் இசை முக்கியமில்லை.
@kannansrinivassan8662
@kannansrinivassan8662 5 ай бұрын
Gangai Amaran sir🙏 is great. Has said the truth.
@choodamaniramakrishnan1842
@choodamaniramakrishnan1842 5 ай бұрын
கருணாநிதியிடம் வலியுறுத்தி வாங்கிய பட்டம்.கவிப்பேரரசு என்ற பட்டம் தான் வேண்டும் என்று நிரபந்தித்து வாங்கிய பட்டம் தான் கவிப்பேரரசு. சந்தேகம் இருந்தால் பழைய செய்தித் தாள்களை. புரட்டிப் பாருங்கள்
@umasankargnanavelu6845
@umasankargnanavelu6845 4 ай бұрын
நல்ல கருத்து, மரியாதையான பேச்சு....
@rameshsivan9922
@rameshsivan9922 4 ай бұрын
இசையும் பாடலும் ...உயிரும் உடலும் போல....
@elangovank4502
@elangovank4502 5 ай бұрын
உண்மை.......
@ganeshvelusami5399
@ganeshvelusami5399 5 ай бұрын
சூப்பர்
@manimalardeivanayagam5605
@manimalardeivanayagam5605 5 ай бұрын
The truth is , Always Valli is greater & better than Vairamuthu
@vasudevankalmachu5566
@vasudevankalmachu5566 5 ай бұрын
இவ்வளவு முக்கி முக்கி பேசும் வைரமுத்து தமிழ் வளர்ச்சிக்கு கல்வி வளர்ச்சிக்கு என்ன புடுங்கினார்? தன் உயர்வுக்காக தன்னை உயர்த்தியவரை சக கலைஞர்களை மதிக்காதவர். இதெல்லாம் ஒரு பிழைப்பா?.
@choodamaniramakrishnan1842
@choodamaniramakrishnan1842 5 ай бұрын
இரண்டும் கூட்டினால் மட்டும் பாட்டு ஆகாது.அதை பாடினால் மட்டுமே, பாடிய பிறகே பாட்டு ஆகும்
@ksivaprakasam6186
@ksivaprakasam6186 5 ай бұрын
முத்து சார் வந்து ரொம்ப எனக்கு பிடிக்கும் சேராத இடம் சேர்ந்து?¿?¿?
@shanmughamramba2889
@shanmughamramba2889 5 ай бұрын
ஊமை சினிமா காலத்தில் புகழப்பட்ட படங்கள் எந்த மொழி வார்த்தைகளைக்கொண்டு புகழின் உச்சியில் இருந்தன . எனவே இசைதான் ஆதாரம் மொழி இரண்டாவதே
@raomsr8576
@raomsr8576 5 ай бұрын
He become familiarization with music - Illayaraja - only. Music always in higher step. Normally any movie goers first they ask before going movie who is music director, no one will ask .....
@naveen1100
@naveen1100 5 ай бұрын
Sabas anna
@Kumaran-jc7cv
@Kumaran-jc7cv 5 ай бұрын
ஒரு சின்ன குழந்தை நிக்க வச்சி பாட்டு பாடி பாரு. அதே குழந்தைகிட்ட ஒரு மியூசிக் போட்டால் தானா ஆடும்
@rangarajanvijayaraghavan7077
@rangarajanvijayaraghavan7077 5 ай бұрын
இளையராஜாவின் பல அற்புதமான இசைக்கு இவரின் சொல் அடுக்குகள் வெறும் தாற்காலிக நிரப்பிகள் தாம். இவன் வெறும் நார் தான்.வைரமும் முத்தும் பேரில் தான்.என்றாவது ஒரு நாள் ஒரு மகத்தான கவிஞன் வந்து ராஜாவின் இசைக்கு இவன் நிரப்பிய சொல் கோர்வைகளை அகற்றி காலத்தால் அழியாத பாடல்களைச் ஸ்ருதியோடு உயிரோடு உயிர் கலப்பது போல் கலப்பான்.
@kalaivaniradhakrishnan3985
@kalaivaniradhakrishnan3985 5 ай бұрын
நல்லா சொன்னிங்க sir👌🏼👌🏼👌🏼
@MAHALINGAMRAMASAMY-ew1pu
@MAHALINGAMRAMASAMY-ew1pu 4 ай бұрын
தயாரிப்பாளர் ‌பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு இசைக்கும் பாடளுக்கும் சொந்தம் கொண்டாடுங்கள்
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 20 МЛН
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 64 МЛН
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 37 МЛН
The day of the sea 😂 #shorts by Leisi Crazy
00:22
Leisi Crazy
Рет қаралды 1,6 МЛН
Speech  l  Cho Ramaswamy talk about Pazha Karuppiah
9:15
Kalakendra Humour & Drama
Рет қаралды 562 М.
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 20 МЛН