அற்புதமான மனிதர். நான் விவசாயி இல்லை. ஒரு இன்ஜினியர். தங்களின் தன்னலமற்ற, விவசாயிகளின் அறியாமையை பயன்படுத்தி கொள்ளை அடிப்பவர்கள் மத்தியில் உங்களை போன்ற நல்ல உள்ளங்கள் இருப்பதுதான், கடவுள் இருக்கிறார் என்பதை ஊர்ஜிதப்படுத்துகிறது.
@jasimiyan21334 жыл бұрын
என்ன ஒரு பொருமையான விளக்கம் ,விவசாயம் செய்பவர்களுக்கு உற்ற தோழர் சார் நீங்கள், வாழ்க பல்லாண்டு. .
@neelakandan60324 жыл бұрын
ஐயா, தங்களுடைய சுயநலமற்ற எளிமையான தெளிவான விளக்கத்திற்கு நன்றி
@hudaifahabu52124 жыл бұрын
தென்னை நார் மற்றும் ஊட்டமேற்றிய தொழு உரமும் வெயில் காலங்களில் நீரை சேமிக்க பேருதவி செய்து நுண்ணுயிர் வாழ வளர உறுதுணைபுரியும். பிரிட்டோராஜ் ஐயா உண்மையை உரக்க சொல்லியுள்ளார். மிக்க நன்றி.
@eswaraneswaran67024 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@venkidupathyk89974 жыл бұрын
திரு பிரிட்டோ ராஜ் ஐயா அவர்கள் இயற்கை அன்னைஇன் ஆசீர்வாதத்தை பெற்று நலமுடன் பல்லாண்டு வாழ வேண்டும் .
@manikandanmac15203 жыл бұрын
அருமையான பேச்சு, தெளிவான விளக்கம், பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அய்யா,
@yuvarajpalanisamy20174 жыл бұрын
பயனுள்ள தகவலுக்கு நன்றி Sir 🙏💐
@kabalieaswaran37754 жыл бұрын
Very practical advise by simple Tamil explanation. God bless 🙏 you for many suffering farmers.
@abdulhameed96694 жыл бұрын
நன்றி ஐயா மிகவும் அருமையான பதிவு.
@drkirthisdentalclinic17164 жыл бұрын
அருமை அருமை நல்வாழ்த்துக்கள் நல்ல பதிவு
@velmurugans6844 жыл бұрын
தற்போதைய சூழலில் தெளிவான நீர் மேலாண்மை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் விவசாயிகளுக்கு இதனை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றிகள் ஐயா
@user-sf1xg9yy2x4 жыл бұрын
ஐயா சிறப்பான தகவல்..
@abcDef-yt9wx4 жыл бұрын
நன்றி ஐயா...
@sekarm26284 жыл бұрын
அருமை ஐயா நன்றி
@r_guru_tn574 жыл бұрын
இன்றைய விவசாயிகளுக்கு மிகவும் அவசியமானது, இந்த பதிவு இந்தியாவில் உள்ள ஒரு ஒரு விவசாயிகளுக்கும் செல்லவேண்டும்.
@mjartr4 жыл бұрын
நன்றி ஐயா... சிறப்பான பதிவு
@sakthikc21504 жыл бұрын
அருமையான தெளிவான விளக்கம் சார். மிக்க நன்றி சார்.
@user-sn3xc4ix9j4 жыл бұрын
நன்றி. நல்ல கருத்து
@subramanyampichika5533 жыл бұрын
Malai vanakkam ayya. Super speech sir. Thelivana badil tharugireergal ayya.from today I am your fan sir.