Рет қаралды 104
இயலும் பொருளும் இசையத் தொடுத்து*
ஈன் கவிகள் அன்பால்*
மயல் கொண்டு வாழ்த்தும் இராமானுசனை*
மதி இன்மையால் பயிலும் கவிகளில் பத்தி இல்லாத என்
பாவி நெஞ்சால்* முயல்கின்றனன்*
அவன் தன் பெருங்கீரத்தி மொழிந்திடவே || 6 ||
மொழியைக் கடக்கும் பெரும் புகழான்*
வஞ்ச முக்குறும்பாம் குழியைக் கடக்கும்*
நம் கூரத்தாழ்வான் சரண் கூடிய பின்*
பழியை கடத்தும் ராமானுஜம் புகழ் பாடி*
அல்லா வழியைக் கடத்தல்*
எனக்கினி யாதும் வருத்தம் அன்றே || 7 ||