ராவணன் மலையில் ஏலியன்ஸ் குளமா? | Sigiriya அரண்மனை | Rj Chandru Vlogs

  Рет қаралды 438,770

Rj Chandru Vlogs

Rj Chandru Vlogs

Күн бұрын

#SrilankanVlogs #RjChandruVlogs #sigiriya #ravana
Join me at Sigiriya part 4, where I will take you to the top of the ancient mountain to one of the iconic spots.
Sigiriya lake is filled with water during rain and flows through the top, making the view spectacular.
Get ready to walk with me to Sigiriya's water garden on the top, which is less spoken about. Watch another beautiful thing about Sigiriya that blends nature and art.
--------------------------------------
Follow Our Other Channel:
Rj Chandru & Menaka
/ @rjchandhrumenakacomedy
Telegram Channel
t.me/rjchandrulk
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
​Twitter: / chandrulk
​Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
--------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​--------------------------------------

Пікірлер: 579
@Aarav-uy1si
@Aarav-uy1si 3 ай бұрын
இராவணனின் கோட்டை இதை பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். உங்கள் மூலம் கோடி நன்றி 🙏
@BhuvanPushpa
@BhuvanPushpa 2 ай бұрын
தமிழ் இனத்தின் அரக்கத்தனமான வேலை வேறு யாரும் செய்ய முடியாது அதனால் தான் இராவணனின் அரண்மனை இப்படி உள்ளது❤ உங்கள் விளக்கம் மிகவும் அருமை நண்பரே நேரில் பார்த்து போன்றுஉல்லது மிகவும் நன்றி வாழ்த்துக்கள் 🎉
@kamalapoopathym1903
@kamalapoopathym1903 2 жыл бұрын
அற்புதம் அற்புதம் அங்குலம் அங்குலமாக விவரித்துள்ளீர்கள். ஆராய்ச்சி பார்கள் கூட இம்மாதிரி விளக்கம் தரவில்லை. 5000வருடங்கள் கடந்தும் காட்சி தருகிறது. விஸ்வகர்மா அமைத்தோ ஏனெனில் இ.,. 14 உலகமும். சுற்றிவருபவரரச்சே
@mohanashankar3496
@mohanashankar3496 Жыл бұрын
சரித்திரம் ஆசிரியர் ஒருவரைப் உங்களில் கண்டேன்.இலங்கை வந்த எனக்கு இந்தமாதிரியான இடங்களை காணும் பாக்கியம் கிட்டவில்லை.ஆயினும் சந்துரு, உஙகளது வீடியோ அந்தக்குறையை நீக்கியது. பல சந்தர்ப்பங்களில் இராமாயணம் நடந்தயிடங்களை காட்டி நிலை நிறுத்தி உள்ளீர்கள்.உளமாற வாழ்த்துகிறேன் உங்களை. மலை ஏற்றத்தில் குரங்கு ஒன்றும் உடும்பு ஒன்றும் செல்வதை காட்டியது கூடவே தரும் பிளஸ் பாயிண்ட்.விரிவுக்கு அஞ்சி முடிக்கிறேன்.சுபம்.
@barbiemonacreatives1093
@barbiemonacreatives1093 2 жыл бұрын
என் தமிழ் இனத்தின் சகல கலைகளையும் கற்றுத் தேர்ந்த மிகப்பெரும் பேரரசர் எங்கள் முப்பாட்டன் இராவணன்
@Panner-jv4kq
@Panner-jv4kq 2 жыл бұрын
அதிசயம் ஆச்சரியம் ஆனால் உண்மை ஆழ் சிந்தனை கொண்ட மாமனிதர்கள் மட்டுமே இது சாத்தியமாயிற்று என்பது உண்மை உடன்பிறப்புக்கு வாழ்த்துகள்
@smuthumuthu8506
@smuthumuthu8506 2 жыл бұрын
இன்னும் என்னுள் அந்த பிரம்பிப்பு அகலவில்லை... திரும்ப திரும்ப வீடியோவை பார்த்துக்கொண்டிருக்கிறேன்... என் தாய் மண்.... என் மூதாதையர்கள் என் முப்பாட்டன் ராவணர் வாழ்ந்த இடத்தை பார்க்க பார்க்க உணர்ச்சி வயப்பட்டு உடல் சிலிர்த்து போகிறது.... எப்படியாவது இந்த இடங்களைப் பார்த்து விட வேண்டும் என்ற ஆவல் மேலோங்குகிறது...நிச்சயம் வந்து பார்ப்பேன்... மிக்க நன்றி திரு சந்துரு...வாழ்த்துக்கள் இப்படி க்கு தமிழ்நாட்டியிலிருந்து ஒரு ராவணர் பேரன்....
@kalyanibalakrishnan7647
@kalyanibalakrishnan7647 2 жыл бұрын
Hello,appadiyanal ravanan undakkiya Manasarovar,parungo!
@kalyanibalakrishnan7647
@kalyanibalakrishnan7647 2 жыл бұрын
Arugil Ratchasa yeri!
@Anonymous-mw8uf
@Anonymous-mw8uf 2 жыл бұрын
இராமாயணத்தில் இராவணன் ஒரு பிராமணன் என்று சொல்லப்பட்டது, அப்போ பிராமணர்கள் தமிழர்கள் என்று ஒத்துக் கொள்கிறீர்கள்🙏🙏
@smuthumuthu8506
@smuthumuthu8506 2 жыл бұрын
@@Anonymous-mw8uf தலீவா.... பதினேழாம் நூற்றாண்டில் அதாவது1630களில் சடையப்ப வள்ளல் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்த கம்பரன் எழுதின அதாவது வால்மீகி ராமாயணயத்தில் இருந்து மொழிபெயர்த்த கம்ப ராமாயணத்தில் தான் ராவணன் பிராமணன்... ஆனால் ஒரிஜினல் ராமாயணமான வால்மீகி ராமாயணத்தில் ராவணன் ஒரு தெற்கு பகுதியை ஆளும் மன்னன்.... அதாவது தென்பகுதி தமிழன்... ராவணனை பிராமணனாக தன் மொழிபெயர்ப்பில் எழுதி அவன் கதாபாத்திரம் மூலம் தமிழனாக்க கம்பன் செய்த சூழ்ச்சி... இப்போது நீங்கள் அங்கே தான் வந்து நிற்கிறீர்கள்.... உலகில் மொத்தம் 1300க்கும் மேற்பட்ட ராமாயணங்கள் இருக்கு....(கூகுள் பண்ணி பார்த்துக்கோங்க)எல்லா ராமாயணத்திலும் ராவணன் இலங்கை வேந்தன் தான் சைவன் தான் அதாவது சிவ வழிபாடு செய்யும் சிவ பக்தன் தான்...மிகுந்த படிப்பாளி... மாபெரும் வீரன்... கம்பன் ராவணனை வில்லனாக காட்டியிருந்தாலும் அவனுக்கு மதுப்பழக்கம் கிடையாது... அசைவம் உண்ண மாட்டான்.... வால்மீகி ராமாயணத்திலும் குடிப்பழக்கம் ராவணனுக்கு கிடையாது.ஆனால் ராமனுக்கு குடிப்பழக்கம் உண்டு.... அசைவம் பழக்கம் உண்டு எல்லா ராமாயணங்களிலும் ராவணன் கேரக்டர் இப்படி ஓரே மாதிரி தான் இருக்கும்....ஆனால் கம்பன் ராமனை தமிழ்நாட்டு பண்பாட்டுக்கு ஏத்த மாதிரி எந்த கெட்டப்பழக்கமும் இல்லாத நல்லவனாக மாற்றி எழுதினான்.... பிராமணன்கள் ருத்ரன் நாராயணன்...பெருமாள் வழிபாடு கொண்டவர்கள் அவர்கள் எக்காலத்திலும் தமிழர்கள் அல்ல அல்ல அல்ல...நாடு நாடாக சுற்றிக்கொண்டு திரிந்த அவர்கள் நாடோடிகள்...அவர்களுக்கென்று சொந்தமாக நாடு கிடையாது... ஒரு மாநிலம் கூட கிடையாது... சொந்தமாக மொழி கிடையாது... கலாச்சாரம் கிடையாது.... வரலாறு கிடையாது...அடுத்தவர் வரலாறு... கலாச்சாரம்....வழிபாடு ஆகியவற்றை ஆட்டையபோட்டு தங்களுடையது என்று வாய்கூசாமல் புழுகும் குணம் கொண்டவர்கள் அவர்கள்.... ஆனால் தமிழர்கள் நாகரிகம் பண்பாடு உலகத்துக்கே முன்னோடிகள்....கீழடியை கொஞ்சம் படியுங்கள்.... தயவுசெய்து கொஞ்சம் தமிழர் பண்பாடு பற்றி படித்து விட்டு பேச வாருங்கள் நண்பரே...
@kalyanibalakrishnan7647
@kalyanibalakrishnan7647 2 жыл бұрын
@@smuthumuthu8506 Ippadiyellam neril parthathupole veluththu vangum ungalukku, Brahmin veruppum, tamiz ina veriyum yetharkaga? Mudivillatha arasiyal seyyava? Adhu yenna? Madham Marya muslims,Christians piramozipesubavargal yellam thangalai tamizargal yendruthane solgirargal! Brahmins ungalidam Tamil pesuvathai parthathillaiya? Ippothu ungal thevai yenna?
@jas_10_thamizhan
@jas_10_thamizhan 2 жыл бұрын
கலை பத்தில் தலை சிறந்தவர், திசை எட்டும் புகழ் கொண்டவர் தமிழ் பெரும் பாட்டன் இராவணன்....
@sudhagarnoora7186
@sudhagarnoora7186 Жыл бұрын
சந்துரு அண்ணா வணக்கம் இன்னொரு முக்கியமான இடம் இருக்கு அது எங்க என்று பார்த்தீர்களா ராவணா
@sudhagarnoora7186
@sudhagarnoora7186 Жыл бұрын
ராவணா கொட அங்குதான் போய் ஒழிந்த குகை அந்த குகையில் ராவணன் தனது கையை அந்த கல்லு பாறையில் அடித்தவாறு உள்ள நுழைந்தார் அந்த கைரேகை ஓட அந்த குகையை பார்க்கலாம் அதுதான் ராவணா கொட
@Trending__Trollss
@Trending__Trollss Жыл бұрын
kzbin.info/www/bejne/fKWvY6KPe99rja8
@bubsri3324
@bubsri3324 2 жыл бұрын
அப்பா என்ன சொல்ல எத்தனை எத்தனை அழகாக இருக்கிறது...அருமையான பதிவு சகோ வாழ்த்துக்கள்....இவ்வளவு ஓர் அழகான இடத்தை வன்முறை என்னும் நாசத்தால் தொலைத்து விட்டு நிற்கிறோம் 😥😥😥
@muralisurya4683
@muralisurya4683 2 жыл бұрын
தமிழ் இனத்தின் ஒப்பற்ற மா மன்னன் ராவணன் வாழ்க வாழ்க ராவணனின் புகழ்
@christhuraja8618
@christhuraja8618 2 жыл бұрын
தமிழ் இனத்தின் ஒப்பற்றா தலைவர் வட கிழக்கின் சிம்ம சொற்பனம் எங்கள் உயிரிலும் மேலான தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே
@k.kannank.kannan5374
@k.kannank.kannan5374 2 жыл бұрын
பிராமின அரசன்
@rsk066
@rsk066 2 жыл бұрын
Ravanan is Aryan king , how can you call him as Tamil king ?
@Trending__Trollss
@Trending__Trollss Жыл бұрын
kzbin.info/www/bejne/fKWvY6KPe99rja8
@tharmavathikrishnamoorthi4085
@tharmavathikrishnamoorthi4085 Жыл бұрын
​è11❤😅
@jklegal430
@jklegal430 2 жыл бұрын
நன்றி சகோதரர் சந்துரு நான் 2018-m வருடம் இலங்கை வந்தும், தம்புள்ள வந்தும் மழை காரணமாக பார்க்க முடியாமல் போன சிகிரியா கோட்டையை நேரில் சென்று பார்த்து போல காட்டியதற்கு ராவண மாமன்னரின் கோட்டை ஆச்சரியம் நிறைந்தது. வாழ்க வளர்க உங்கள் பணி.
@indikapathirana9058
@indikapathirana9058 2 жыл бұрын
RAWவනා பத்து தலை பாம்பு வந்த முத்தம் தர போறே
@vijithasanakrisha5531
@vijithasanakrisha5531 2 жыл бұрын
நன்றிகள் என்று ஒரு வார்த்தையில் சொல்லிட முடியாது சந்த்ரு மிக மிக அருமையான மெய்சிலிர்க்கும் பதிவு அதற்கேற்ப விளக்கம் இவ்வளவு சிரத்தை எடுத்து காணொளி பதி விட்டதற்கு வாழ்த்துக்கள்
@RK-oq3bx
@RK-oq3bx 2 жыл бұрын
சிகிரியா குன்றின் உச்சியில் இருந்து சுற்றி வர பார்க்கும்போது என்ன அழகு. இந்த சுற்றுலா இடத்தினை பல வசதிகளை செய்து மேம்படுத்தி பல டொலர்களை சேர்க்க முடியும். சந்துரு வாழ்க🙏
@ManiKandan-x1o
@ManiKandan-x1o 3 ай бұрын
சூப்பர் தங்கம் உனது வீடியோ காட்சிகள்
@Formerthegod
@Formerthegod Жыл бұрын
தமிழண்டா...❤❤❤❤❤..... அவனுக்கு வரலாறு போதாது....பயங்கரமானது....வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.... மாவீரன்கள் வாழ்ந்த இடங்கள்...
@strosh8112
@strosh8112 2 жыл бұрын
இது தமிழ் இராவண தேசம். மிகவும் சிறப்பு அண்ணா
@sleviff5184
@sleviff5184 Жыл бұрын
சூப்பர் சந்து அண்ணா நங்கள் பார்க்கத இடங்கள் எல்லாம் உங்கள் வீடியோ முலம் நங்கள் பார்ந்தோம் அண்ணா ரோம்ப ரோம்ப சந்தோசம் அண்ணா உங்களுக்கு நன்றி அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ வேற வேற லேவல் எல்லாம் ❤❤❤❤❤
@amuthanayyanar3554
@amuthanayyanar3554 2 жыл бұрын
வீடியோ பதிவு அருமை காலம் கடந்த காவியம் சூப்பர் தோழர் சூப்பர் மிக மிக இப்படி ஒரு பதிவை விரும்புகிறோம்
@vinogikaranv7206
@vinogikaranv7206 2 жыл бұрын
ஹாய் சந்துரு அண்ணா வணக்கம் மிக அழகான அருமையான பதிவு வீடியோவும் சூப்பர் இவ்ளோ நாளைக்கு இன்று தான் நான் முதன் முதலில் சிகிரியாவை இப்படி முழுமையாக பார்த்தேன்
@shravanammadhuram8886
@shravanammadhuram8886 2 жыл бұрын
நம்மை பொன்றல்ல thretha யுகத்தில் வாழ்ந்தவர்கள் அதிக பலம் பொருந்தியவர்கள் இந்த கற்கள் என்ன மலையை கூட தூக்கி செல்லும் வலிமை உடையவர்களாக இருந்திருக்க கூடும். அருமையான பதிவு 👌👍👏👏
@prashanth223
@prashanth223 2 жыл бұрын
ஆமாங்க அய்யா அட்டமா சித்திகள் தெரிந்திருக்கும் வேண்டும்
@omsargurusai
@omsargurusai 8 ай бұрын
அருமையோ அருமை அனைத்தும் ஆச்சரியங்கள் சொல்லில்லடங்கா நன்றி
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 2 жыл бұрын
சந்துரு உங்கள் எல்லா சிகிரியா கானொலிக்கும் நன்றி,நன்றி,நன்றி. கானொலி எல்லாம் பார்த்தபின் ,என்னால் நம்பமுடியவில்லை, இராவணன் கட்டிய இந்த மாபெரும் அதிசயம் உலக அதிசயத்தில் ஒன்றாக சேர்க்கப்படவேண்டும் , வியந்து கொண்டே உங்கள் விரிவான விளக்கத்துடன் கண்டு ரசித்தேன் ,நான் தமிழ்ப்பெண் என்று பெருமையுடன் மார்தட்டி சொல்வேன் , மீண்டும் நன்றி , அடுத்த கானொலிக்கு காத்துக்கொண்டு இருக்கும் உஷா லண்டன் 🙏🙏🙏🙏🙏👍👌👌👌👌💐💐💐💐
@Santhoshsivanusa
@Santhoshsivanusa 8 ай бұрын
Oiii🎉❤
@srk8360
@srk8360 2 жыл бұрын
இலங்கையின்முழுஎழிலும்... மர்மங்கள் நிறைந்த நாடு தான் போல... 😀😀😀 அழகுக்கும் ஆபத்திற்க்கும் தொடர்பு இருக்கிறது என்றே தோன்றுகிறது. நன்றி சந்துரு. 🙏💐💐🌹(நல்ல பதிவும் விளக்கமும்)👌👌
@venkatesansrinivasan5822
@venkatesansrinivasan5822 Жыл бұрын
Hii...அட்டாகாசம்...அருமை...சூப்பர்..🌿🙏🙏🙏🙏💯💯💯💯🙏🙏🙏🍀👍👍👍👍🌏🤝🤝🤝🤝🌏👍👍👍🌏👌👌👌👌👌👌👌👌👌💯💯👌
@anoanju5851
@anoanju5851 2 жыл бұрын
தொழில்நுட்பத்தின் முன்னோடியாக விளங்கியவர்கள் தமிழர்கள் தான்.... ராவணன் எம் தமிழ் இனத்தின் மாபெரும் பொக்கிஷம்...
@smuthumuthu8506
@smuthumuthu8506 2 жыл бұрын
மிக சரியாக சொன்னீங்க...
@samudrikamaduwanthi7911
@samudrikamaduwanthi7911 2 жыл бұрын
Ravn is not tamil ☺️☺️
@இணுவையூர்பிரணவன்
@இணுவையூர்பிரணவன் 2 жыл бұрын
@samudrika maduwanthi 😅😂
@வீரராவணன்
@வீரராவணன் 2 жыл бұрын
@@samudrikamaduwanthi7911 ராவணன்"தமிழன்தான்டா,எத"வச்சி"இல்லைனு,சொல்லர
@SHANNALLIAH
@SHANNALLIAH 2 жыл бұрын
@@samudrikamaduwanthi7911 He wrote on many topics in Tamil only!
@jhonkarthick1614
@jhonkarthick1614 2 жыл бұрын
சத்தியமாக சொல்கிறேன் மிகச்சிறந்த சிவ பக்தனாகிய இராவணனுக்கு அந்த சிவபெருமானே ஆட்களை அனுப்பி இந்த அற்புத படைப்பினை உருவாக்கி இருக்க வேண்டும். நான் ஒரு மனிதனாய் இதனை கண்டு வியந்து வியந்து பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்.
@indikapathirana9058
@indikapathirana9058 2 жыл бұрын
RAWவනා பத்து தலை பாம்பு வந்த முத்தம் தர போறே
@jhonkarthick1614
@jhonkarthick1614 2 жыл бұрын
@@indikapathirana9058 தருவேன் அந்த பாம்பு இராவணன் என சொன்னால்
@KrishnaVeni-xr8pm
@KrishnaVeni-xr8pm 2 жыл бұрын
வணக்கம்🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹💕💕💕💕🌺🌹🌺💕🌺🌹💕🌹💕🌹💕🌹 ரொம்ப நன்றி இப்படி ஒரு நல்ல விலக்கம் அருமையான பதிவு நாம் தமிழர் வரலாறு மிகவும் அருமை நல்வாழ்த்துக்கள் உங்களுக்கு
@sivakumarv3414
@sivakumarv3414 2 жыл бұрын
விலக்கம் பெண்களுக்கானது,விளக்கம் இது தமிழ்.
@johnjoseph7846
@johnjoseph7846 2 жыл бұрын
சிக்ரியா உலக பொக்கிஷம் பாட்டன் இராவணன் வேற லெவல்
@prabakaranraju5618
@prabakaranraju5618 2 жыл бұрын
அந்த காலத்தில் மனித உருவம் வலிமை மிக அதிகமாக இருந்திருக்க வேண்டும்
@Trending__Trollss
@Trending__Trollss Жыл бұрын
kzbin.info/www/bejne/fKWvY6KPe99rja8
@vnganesh66
@vnganesh66 2 жыл бұрын
BRO you have taken very much pain to create this video for us. Hat’s off to you. This SIGIRIA MOUNTAIN is GREATEST MONUMENT OF SRILANKA. It is 8th WONDER in the WORLD. Thank you 🙏🏾 very much BRO.
@MrStar606
@MrStar606 2 жыл бұрын
Bro, இவ்வளவு விளக்கமா நான் யார் சொல்லியும் கேட்டதில்லை Bro 👍 சுவாரசியமாக இருக்கிறது உங்கள் பதிவுகள்.ஶ்ரீலங்கா வந்து பார்க்கணும் என்று ஆர்வமாக உள்ளது."இயற்கையும் தொழில்நுட்பமும்"நல்ல ஒரு சொல்,👍👏👏
@indikapathirana9058
@indikapathirana9058 2 жыл бұрын
RAWவනා
@azagarasanp9490
@azagarasanp9490 2 жыл бұрын
அற்புதம் தமிழன் வரலாறு உலகின் தலைசிறந்த எடுத்துக் காட்டு வாழ்க தமிழ் வளர்க மளரும் தமிழ் ஈழம் .
@Raj-ry1jf
@Raj-ry1jf 2 жыл бұрын
உங்கள் பதிவைக்காணும்போநு மிகவும் ஆச்சர்யமான காட்சி. நன்றி! வாழ்க!! வளர்க!!!
@sangeethapari8341
@sangeethapari8341 2 жыл бұрын
I have visited Sigria. It was magnificent and the magnitude of architectural brilliance is breath taking. The history says nothing about Ravanan and aliens. Its still a mystery how human kind mastered Stone masonry.
@romnickpalana4585
@romnickpalana4585 2 жыл бұрын
How to get there?
@kathirvel4858
@kathirvel4858 2 жыл бұрын
Nice
@Christophergudalur
@Christophergudalur Жыл бұрын
Next time paira polama nama randu perum
@007vijixcv
@007vijixcv 2 жыл бұрын
என் தமிழ் மக்கள் எப்போதும் அறிவில் தெய்வத்தன்மை வாய்ந்த வர்கள். தமிழ் வாழ்க வளமுடன் என்றும்
@msbsahwhwhw
@msbsahwhwhw Жыл бұрын
😂😂😂😂😂😂
@SenthilKumar-jn4zg
@SenthilKumar-jn4zg 2 жыл бұрын
இந்த காணொளி பதிவிட்டமைக்கு மிக்க நன்றி சந்ரு!🙏 எங்களைப்போன்று அங்கே சென்று காண இயலாவதற்கு மிக சிறப்பான ஒரு காணொளி. ஒற்றைப் பாறையில் குடைத்து செய்துள்ள தடாகம் பற்றிய தகவல் அருமை!👌👍
@anandhavalliananthy5178
@anandhavalliananthy5178 2 ай бұрын
வால்மீகீ ராமாயணத்தில் ராவணஷ்வரர் கோட்டை மாளிகையை அனுமன் வர்ணிப்பதாக சொல்வார் வால்மீகி இந்த காணோளியை பார்க்கும்போது நான் படித்தது நினைவிற்கு வந்தது அற்புதம் என்ன மாதிரியான வேலைப்பாடுகள் மிக வியப்பாக உள்ளது நன்றி சந்துரு உங்களுக்கு
@m.s.pandian.m.s.pandian.2354
@m.s.pandian.m.s.pandian.2354 2 жыл бұрын
தம்பி , இதுதானய்யா நமது பெருமை நம் ஐயா இராவணன் மிகப்பெரிய மாயவன் .
@inayamohammad6069
@inayamohammad6069 5 ай бұрын
Nagkalum Seneca. 18.m.thihathi than senru vanthom super. 👍👍👍
@fathimahima9133
@fathimahima9133 5 ай бұрын
Yesterday thaan naanga pooi vantha superb place 👌
@mahapara1722
@mahapara1722 2 ай бұрын
எல்லாவிதமான அருமையான உண்மையான அழகாகன தெளிவான அதிசயமாக இருக்கின்றன காட்சியாக இருக்கின்ற அருமையான அற்புதமான அமைப்பாக இருக்கும் அழகிய காட்சிகள் எல்லாம் காட்டியமைக்கு கோடான கோடான கோடான கோடான கோடான கோடான கோடான கோடான கோடான கோடான கோடான கோடான கோடான கோடான கோடான கோடான கோடான கோடான கோடான கோடி நன்றிகள்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@selvam1795
@selvam1795 2 жыл бұрын
ராவணனை பற்றி அறிந்து அவர் வாழ்ந்த காலம் எப்படி எல்லாம் இருந்தது என்று நினைக்கும் போது மிக ஆச்சரியமாகத்தான் இருக்கிறது நிறைய பேர் ராமாயணம் என்பதே இல்லை கற்பனை கதை என்று சொல்கிறார்கள் ஆனால் இதையெல்லாம் பார்க்கும் போது உண்மையில் நடந்தவை தான் என்று புரிகிறது மிக அருமையான வீடியோ அற்புதமாக சிரியாமலையை பற்றி எடுத்துக்காட்டினீர்கள் நன்றி நன்றி
@sivakumarv3414
@sivakumarv3414 2 жыл бұрын
கிறுக்கனா நீ ,ராமாயணத்தில் ராவணன் அரக்கனாய் திரித்து எழுதிய கற்பனைக் கதை வரலாறையும் கற்பனையையும் கலந்து புனையப்பட்ட கதை அது.பொன்னியின் செல்வனைப் போல .எதிர்காலத்தின் உன்னைப்போன்ற பகுத்தறிவற்றவர்களால் அதுவே உண்மை கதை ,வரலாறு என்று ஆகிவிடும்.
@indikapathirana9058
@indikapathirana9058 2 жыл бұрын
RAWவනා பத்து தலை பாம்பு வந்த முத்தம் தர போறே
@saritharajs8766
@saritharajs8766 2 жыл бұрын
எவ்வளவு சிறப்பாக வடிவமைத்தார்.ஆச்சரியம் புராதன சின்னங்கள்
@drmanjula1325
@drmanjula1325 Ай бұрын
Amazing architecture good planning done by king Ravana.A great applause to the king.Thank you sir .
@vijayikalakala5080
@vijayikalakala5080 2 жыл бұрын
வணக்கம் சிறப்பான காணொளி.... பார்க்க எவ்வளவு ஆச்சரியமாக.... உள்ளது.... தமிழர்களின்..... தொழிநுட்பம்... இராவணன்.... மன்னார். .... புகழ் என்றும் அழியாது..... நன்றி..... அழகான இலங்கை ஆண்ட மாமன்னர்...
@Vinoth-yh2tt
@Vinoth-yh2tt 2 жыл бұрын
Singalavargal sinha baguvin peranana vijayanin vamsathil vandavargal vada indiya niramum vada indiya moliyum singala moliyil kalanthirukku
@magalirulagamrani1640
@magalirulagamrani1640 2 жыл бұрын
Super நல்ல தகவல் பார்ப்பதற்கே அழகான இடம். காண பித்தமற்கு நன்றி
@prabhu9393
@prabhu9393 2 жыл бұрын
kzbin.info/aero/PLZsrZkjp483662J51DZVEN9UjJXAneDuZ
@sivasubramanian5947
@sivasubramanian5947 2 жыл бұрын
Thanks for showing this Sigiriya Malai and the details explained by you Chandru. Appreciating your efforts Chandru.
@UmaMaheswari-ze5gd
@UmaMaheswari-ze5gd 2 жыл бұрын
அபாரம் ,அருமையான விளக்கம்,அதி அற்புதமான ஓளிப்பதிவு,வெகுநேர்த்தியாக கட்டப்பட்ட இந்த மாளிகையில் உங்களுடைய வர்ணனையை பாராட்ட வார்த்தைகளில்லை. சிகரிய மலையை நேரில் பார்த்த மாதிரி அனுபவத்தை கொடுத்த உங்களுக்கு நன்றி. உங்களின் இந்த முயற்ச்சியும்,பணியும் தொடரவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.வாழ்த்துக்கள். ,
@rajany3515
@rajany3515 2 жыл бұрын
Ravana is a wonderful and wise man 👨 👏 ❤
@Trending__Trollss
@Trending__Trollss Жыл бұрын
kzbin.info/www/bejne/fKWvY6KPe99rja8
@sivaraman8797
@sivaraman8797 3 ай бұрын
நன்றி நன்றி நண்பரே தங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள் நன்றி
@kamakshinathan7143
@kamakshinathan7143 2 жыл бұрын
ஒரு இடத்தில், " இங்கு எப்படி இத்தனை கற்களை கொண்டு வந்தார்கள் " என்று வியக்கிறீர்கள். மற்றொரு இடத்தில் " இந்த குளத்தை அமைக்க வெட்டப் பட்ட கற்கள் எங்கே போயின " என்று வியக்கிறீர்கள். இந்த குளம் அமைக்கவும், அடிவாரத்தில் உள்ள நீர் தேக் கங்கள் அமைக்கவும் வெட்டப் பட்ட கற்கள் படிகள், ஆசனங்கள் அமைக்க பயன் படுத்தி இருப்பார்கள். மேலே உள்ள நீச்சல் குளம் ஒரே கல்லில் குடைந்தது என்று சொல்கிறீர்கள். ஆனால் நீங்கள் காட்டும் காணொளியில் அவை பல பெரிய கற்கள் இணைத்து உருவாக்கிய அடையாளங்கள் இருக்கின்றன. எனினும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
@Eelathamilan3530
@Eelathamilan3530 2 жыл бұрын
குளம் பல கற்களால் உருவாக்கப்பட்ட அடையாளம் ஒன்றும் எங்களுக்கு தெரியவில்லையே.. நல்லா பாருங்க காணொளியை.. இலங்கை அரசு குளத்தின் மேல் பகுதியில் சதுரமாக கட்டிருக்காங்க.. (குளம் சேதம் அடைந்ததால்) மேல் பகுதியை பார்க்காமல் குளத்தின் கீழ்ப்பகுதியை உற்று நோக்குங்கள்...
@kamakshinathan7143
@kamakshinathan7143 2 жыл бұрын
@@Eelathamilan3530 தகவலுக்கு நன்றி. குளத்தின் உட்பகுதி பற்றி காணொளியை பார்த்து எதும் சொல்ல முடியாது. நேரில் மிக நெருங்கி நின்று ஆராய்ந்தால் மட்டுமே சொல்ல முடியும். நன்றி.
@Eelathamilan3530
@Eelathamilan3530 2 жыл бұрын
@@kamakshinathan7143 அப்போ ஆட்சியாளர்களால் புனரமைக்கப்பட்ட வெளிப்பகுதியை மட்டும் காணொளியில் பார்த்து உங்களால் எப்படி சொல்லமுடியும் பல கற்களைக்கொண்டு உருவாக்கியிருக்கிறார்கள் என்று..
@kamakshinathan7143
@kamakshinathan7143 2 жыл бұрын
@@Eelathamilan3530 மேல் பகுதியை பார்த்து தான் நான் சொன்னேன். அது ஆட்சியாளர்களால் அமைக்கப் பட்டது என்பதே எனக்கு புதிய செய்தி தான். அந்த குளம் இருக்கும் உயரம் சுமார் 700 அடி என்பதையும், அந்த மலையின் அமைப்பை பார்த்தால், கற்களை மேலே ஆட்சியாளர் எடுத்து சென்று இருப்பார்கள் என்பதையும் யோசிக்க முடியவில்லை. நீங்கள் சொல்லும் " ஆட்சியாளர்களால் சீரமைக்கப் பட்டது " என்பது உண்மை என்றால் என் " பல கற்கள் " கருத்து தவறு தான். நன்றி.
@kalanaviraj7540
@kalanaviraj7540 2 жыл бұрын
சீகிரிய கண்ணாடிச் சுவர் - முதலில் இந்தச் சுவர் மிகவும் பிரதிபலிப்பதாக இருந்தது, மன்னன் அதனருகே நடந்து செல்லும்போது தன்னைப் பார்க்க முடியும். செங்கல் கொத்துகளால் ஆனது மற்றும் மிகவும் பளபளப்பான வெள்ளை பூச்சுடன் மூடப்பட்டிருக்கும், சுவர் இப்போது பார்வையாளர்களால் எழுதப்பட்ட வசனங்களால் ஓரளவு மூடப்பட்டுள்ளது, அவற்றில் சில 8 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவை. இருப்பினும், பெரும்பாலானவை 9 மற்றும் 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. கவிஞர்கள் முதல் மாகாண ஆளுநர்கள், இல்லத்தரசிகள் என அனைத்து தரப்பு மக்களும் சுவரில் எழுதினார்கள் [1]. பிக்குகள் கூட விதிவிலக்கல்ல; அவர்கள் காதல், முரண், மற்றும் அனைத்து வகையான அனுபவங்கள் போன்ற பல்வேறு விஷயங்களில் கவிதை எழுதினார்கள். இதுவே அனுராதபுர காலத்தில் கிடைத்த கவிதைக்கான ஒரே சான்று.
@christhuraja8618
@christhuraja8618 2 жыл бұрын
தமிழ் இனத்தின் மாமன்னன் ராவணண் என்றால் தமிழ் இன தலைவர் மாமன்னன் கடவுளுக்கும் மேலானவர் வட கிழக்கின் சிம்ம சொற்பனம் எங்கள் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே
@madhuarumugam186
@madhuarumugam186 2 ай бұрын
நன்றி நண்பரே... 🙏🙏🙏 உலக அதிசயங்களில் ஒன்றாக இருப்பதற்கு அனைத்து தகுதிகளையும் பெற்ற சிகிரியா கோட்டை.. பிரமிப்பாக இருக்கிறது. நேரில் சென்று பார்த்தது போன்ற பிரமிப்பு. 🙏🙏🙏
@veertamilandachannel5646
@veertamilandachannel5646 2 жыл бұрын
சந்துரு அண்ணா உங்களுடைய பதிவு அருமையாக இருந்தது
@veertamilandachannel5646
@veertamilandachannel5646 2 жыл бұрын
நன்றி சந்துரு அண்ணா என்னோட சேனல்ல நீங்க சக்கரைபர் பண்ணிட்டீங்களா
@Lathies
@Lathies Жыл бұрын
It is amazing unbelievable stuff by the ancient people Very good information vedio thanks
@rajeswarirj8586
@rajeswarirj8586 2 жыл бұрын
ஆஹா இது மகிந்த ராஜபக்சவின் குடும்ப சொத்தாம். அவர்களின் களிமண் மூலையால் செதுக்கி செய்யபட்டாவை " வாரலாறு முக்கியம் அமைச்சரே" இது இந்தகாலவரலாறு. நன்றி,
@azhagirirajan5234
@azhagirirajan5234 2 жыл бұрын
தமிழ் தாயின் தலைமகன் தவப்புதல்வன் ராவணன் புகழ் வாழ்க
@v.algeshalagesh3639
@v.algeshalagesh3639 2 жыл бұрын
உண்மையில் இக்காலத்தில் விலைவாசி அதிகமாக இருந்தாலும் கூட நாம் நினைத்தால் எத்தனை அடுக்குமாடி கட்டிடங்கள் வேண்டுமென்றாலும் அமைக்க முடியும் ஆனால் அக்காலத்தில் எப்படி இதெல்லாம் சாத்தியமானது ராவணன் ஆண்ட காலத்தில் அங்கு பணிபுரிந்தவர்கள் எப்படியா கொண்ட பலசாலியா இருந்திருப்பார்கள் நினைக்கும் போதே மெய்சிலிர்க்கின்றது 😲
@prabhu9393
@prabhu9393 2 жыл бұрын
kzbin.info/aero/PLZsrZkjp483662J51DZVEN9UjJXAneDuZ
@fathimarifana3857
@fathimarifana3857 2 жыл бұрын
Hi Anna..... சிகிரியா கு 2 தரம் visit பண்ணி இருக்கன்... ஆனா உங்கட video s பார்த்த பிறகு தான் நிறைய அதிசய தகவல்களை அறிந்தன்....video ku நன்றி....
@jayashriradhakrishnan9207
@jayashriradhakrishnan9207 2 жыл бұрын
சிகிரியா மலைக்கு நாங்களும் வந்து பார்த்து போனது போல் இருந்தது
@HOLYFAMILYAJ
@HOLYFAMILYAJ 2 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு காண கிடைக்காது அரிய பொக்கிஷம் நன்றி நண்பரே 🙏🙏
@KumarKumar-xr4ul
@KumarKumar-xr4ul 3 ай бұрын
இந்தக் கோட்டை காசியப்பன் மன்னன் கோட்டை
@sujaashanju9750
@sujaashanju9750 2 жыл бұрын
Hi அண்ணா ungka vedio vukkaakaththaan மரண wtg ❤️❤️
@arumugamarampu6962
@arumugamarampu6962 2 жыл бұрын
நன்றாக சற்றிக்காட்டினீர்கள் வாழ்த்துக்கள் சிகிரியா கோட்டை பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் காசியப்பன் என்ற சிங்கள அரசனால் கட்டப்பட்டது என்பது சரித்திரம் தமிழ்மன்னர் இராவணன் அல்ல
@srinivasanp5731
@srinivasanp5731 2 жыл бұрын
Beautifully explained in detail. Thank you so much for showing us this lovely Ravanan palace and I am really amazed in the way this palace has been built
@Trending__Trollss
@Trending__Trollss Жыл бұрын
kzbin.info/www/bejne/fKWvY6KPe99rja8
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 2 жыл бұрын
அந்த காலகட்டத்தில் மனிதர்கள் இந்த காலத்து மனிதர்களை விட இரண்டு மூன்று மடங்கு பெரிய அளவில் இருந்திருக்கலாம் அதனால இந்த கற்கள்ளாம் மிக சாதாரணமாக தூக்கி இருந்திருக்க கூடும்
@ravipuspi8815
@ravipuspi8815 2 жыл бұрын
நான் பள்ளியில் படித்திருக்கன் சிகிரியா மாலையில் ஓவியங்கள் இருப்பதாக உங்கள் வீடியோவில் அதெல்லாம் காணவில்லை
@nimalininadarajah5440
@nimalininadarajah5440 2 жыл бұрын
உங்களுக்கு கிடைக்காத வாய்ப்பு, எனக்கும் என் நண்பர்களுக்கும் கிட்டியது. நாங்கள் சென்ற சமயத்தில் "சிம்மாசனத்தில் அமரலாம்." ஆதலால் நாங்களும் சற்று நேரம் அரசரானோம் எங்களுக்குள்ளே ஆண்டுகொண்டோம். மறக்க முடியாத மகிழ்ச்சியான காலங்களும் தருணங்களும், நீங்கா நினைவுகளும், மீள காணா நாட்களும். Miss my friends 90s kids😇
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman 2 жыл бұрын
நன்றி சந்துரு ...எம் முப்பாட்டனின் இடத்தை நாட்கோணங்களிலும் காட்டியமைக்கு ....என்றுமே நமக்குப் பெருமை நாம் தமிழர் என்று 💪💪💪💪
@sho9047
@sho9047 2 жыл бұрын
வாழ்க இராவணன் புகழ்.....
@kanthumeshkanth7432
@kanthumeshkanth7432 2 жыл бұрын
அருமை அருமை சந்துரு அண்ணா எங்கள் ஊரிலும் இது போன்ற அதிசயங்கள் இருக்கிறது சென்று பாருங்கள் செங்கலடியில் இருந்து ஒரு பண்ணி ரெண்டுkm தொலைவில் அமைந்துள்ளது குசலானமலை அங்குதான் இருக்கிறது அதில் முருகப்பெருமான் வாசம் செய்கிறார்
@purescholar8740
@purescholar8740 2 жыл бұрын
is it?
@r.anbarasan9662
@r.anbarasan9662 2 жыл бұрын
அழகு அழகு அழகு அழகு 👌👌👌👌
@srinivasanranganathan3468
@srinivasanranganathan3468 2 жыл бұрын
Brother, where is the evidence that King Ravanna built it?? Great architecture. So many centuries old!!!
@vinodhini1976
@vinodhini1976 2 жыл бұрын
Hi Chandru, the background score of piano is good. Visiting this homeland is on the bucket list. Hope to visit soon
@krishnarajuvenkatachalam6157
@krishnarajuvenkatachalam6157 2 жыл бұрын
இராவணனின் ஆட்சி காலம் உறுதியாக தெரியாதவரை நாம் எதையும் அனுமானிக்க முடியாது. ஆனால் ஒன்று, அந்த காலத்தில் இப்போதைவிட செழிப்பாக வாழ்ந்துள்ளனர் என்பது தெளிவாகிறது.
@sho9047
@sho9047 2 жыл бұрын
தமிழர்களின் வரலாறு தமிழர்களுக்கே தெரியாமல் அழித்து விட்டனர்.
@kanagaveln1257
@kanagaveln1257 2 жыл бұрын
தம்பி முதுமை எய்துவிட்டநிலையில் உன் தமிழால் வாழ்கிறேன்
@sivaprakasamvenugopal2744
@sivaprakasamvenugopal2744 2 жыл бұрын
இலங்கை தமிழ்மைந்தன் சந்ரு அவர்களுக்கு வணக்கம் 🙏 ஏற்கனவே பல யூடியூப் வலைப்பதிவாளர்கள் இவ்விடத்தைப் பதிவிட்டுள்ளனர். இருப்பினும் தங்கள் சொல்லாடலே மிகவும் அருமை. வாழ்நாளில் ஒருமுறையேனும் காணவேண்டும் என சில திருத்தலங்கள் உள்ளனவே அதுபோல தமிழர்கள் தம் வாழ்நாளில் ஒருமுறையேனும் காண வேண்டிய இடம். கடவுளுக்கும் மேலானவர்கள் நம் முன்னோர். நேரில் காணும் வாய்ப்பில்லாத தமிழர்களுக்கு இவ்வளவு அழகாக காட்சி பதிவிட்டது மிகவும் சிறப்பு.
@rajkamal2528
@rajkamal2528 2 жыл бұрын
Super gaccifru. Jeyaseelan Tuticorin Tamil nadu
@meeravenkatraman4454
@meeravenkatraman4454 2 ай бұрын
Miga ariya thagaval many many thanks to you Chandru beautiful views
@sekarmaster4668
@sekarmaster4668 2 жыл бұрын
அருமை நன்பரே
@arumugamm6040
@arumugamm6040 2 жыл бұрын
இங்கு காண்பிக்கப்பட்ட குளத்தை பற்றி கூறும்போது அதன் நீள அகலம் பரப்பளவை குறிப்பிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும். இந்த குளத்தை குடைந்து எடுக்கப்பட்ட கற்களை அங்கே இருக்கும் படிகளுக்கும் வேறு சில இடங்களிலும் பயன்படுத்தி இருப்பதாக கருதுகிறேன். அத்தனையும் அங்கே வியப்புதான்.
@srinivasan6531
@srinivasan6531 3 ай бұрын
இந்த கற்கள் இந்த கட்டிடங்கள் அதிகபட்சம் ஆயிரம் வருடங்களுக்குள் தான் கட்டி இருக்க வேண்டும். செங்கற்களில் கட்டுமானம் என்பது ஆயிரம் வருடங்களுக்குள் உருவான ஒரு அமைப்பு
@nghani4368
@nghani4368 2 жыл бұрын
😊Fantastic.👍Wonderful Dream land.👏Excited seeing this video.
@ananthankrishnapillai618
@ananthankrishnapillai618 Жыл бұрын
Beautiful information ❤
@swarnalathasubramanian5557
@swarnalathasubramanian5557 3 ай бұрын
Govt should do deep research work on this. Not only srilanka world countries should join together & do research on this. Really a wonderful place sigiriya. Valmiki Ramayana might give some tips on this .
@navaneethaarumugum
@navaneethaarumugum 2 жыл бұрын
உங்கமுயற்சிகல்.எல்லாம்.வெற்றிப்பெறவாழ்துகிரேனப்பா.
@kaviyachinnappa8141
@kaviyachinnappa8141 2 жыл бұрын
I have heard that Sri-Lanka is a very beautiful country. I would love to visit sometime. Thanks for showing this!
@suguselvi4594
@suguselvi4594 2 жыл бұрын
Very nice n breathtaking view.Thank you so much for revealing to people.👍👍💐
@gunasundarymuniandy3608
@gunasundarymuniandy3608 2 жыл бұрын
Tq for showing the magnificence of Sigiriya Mt. It s just that its high up n not everyone can climb. Its a great idea to extend your videos to show the beautiful spots in Sri Langka Wish you success
@nilar835
@nilar835 2 жыл бұрын
இராவணன் இராஜராஜசோழன் போன்ற மாமன்னர்கள் வாழ்ந்த காலங்கள் பொற்காலங்கள் . அவர்களோடு வாழ்ந்த மக்கள் கொடுத்து வைத்த புண்ணியவான்கள்.👌👌👌👌👌👌
@kamukamini2598
@kamukamini2598 2 жыл бұрын
தமிழ் அரசர்கள் தமிழ் மன்னர்கள் தமிழ் தெய்வங்கள் எல்லாம் இந்த தமிழ் குடியிலிருந்து வந்தவர்கள் மன்னார்குடியில் இருந்து வந்தவர்கள் இவர்களெல்லாம் இந்திரன் வழி வந்தவர்கள் ஒரு பெரிய ஒரு தேடலை விட்டு சென்றிருக்கிறார்கள் இந்த உலகத்தை ஆண்ட ஒவ்வொரு தமிழ் குடிகளும் போற்றி புகழக் கூடியவர்கள் எவராலும் செய்ய முடியாத சிறந்த செயல்களை செய்துவிட்டு சென்றிருக்கிறார்கள் நம்முடைய முப்பாட்டன் ராவணன் அவர்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஜெய் தேவேந்திரா
@wetalk_KS
@wetalk_KS 2 жыл бұрын
அருமையான பதிவு. நன்றிகள் பல.
@ravi-rb4lc
@ravi-rb4lc 2 жыл бұрын
arumaI arumai arumai
@veluvelu8362
@veluvelu8362 2 жыл бұрын
Super sir Sir ji you are allways great Sir ji
@m.anchanashreem.anchanashr2476
@m.anchanashreem.anchanashr2476 2 жыл бұрын
👌👌 , 👏👏👏bro sigriya mountain alzhu ennai neril sentru parkka thundivitathu, ungal vedio arumai, I am waiting fr next video bro👍
@kuwait1828
@kuwait1828 2 жыл бұрын
Enakkum nerla pakka aasaiyaga irukku ann.
@kandasamik658
@kandasamik658 2 жыл бұрын
தோண்டி எடுக்கப்பட்ட கற்களைக் கொண்டு படிகள் போன்ற மற்ற வேலைகளுக்கு பயன்படுத்தி இருக்கலாம்
@sureshkumarmylvaganam7207
@sureshkumarmylvaganam7207 Жыл бұрын
நன்றி 🤩👌
@malaiyappana7051
@malaiyappana7051 2 жыл бұрын
மிக அருமை சிகரியா மழை
@kanagachitra6132
@kanagachitra6132 2 жыл бұрын
Wowwww. அதிசயம். அற்புதம்.Good work chandru
@GowriSankar-z6g
@GowriSankar-z6g Жыл бұрын
Woow super
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
САМЫЙ ХОЛОДНЫЙ ГОРОД в Мире (-71°C) ЯКУТСК / ЯКУТИЯ
14:44
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН