அருமையான பதிவு அண்ணா.மனம் நெகிழ்ந்தது . காண்பதற்கு அரிய காட்சிகள்.னமஸ்காரங்கள் பல
@thangavelthangavel2172Ай бұрын
நீங்க சொல்லும் விதம் சூப்பர் சார் எங்கலுக்கும் வரனும் போல் இருக்கிறது
@gayathrik6908Ай бұрын
அப்பா தெய்வமே குருநாதா ! தாங்கள் தான் எல்லாமே.. கண்ணீர் வருகிறது.. னமஸ்காரம்...
@salaividhuranchinaiyan4664Ай бұрын
னமஸ்காரம் அண்ணா. மிகவும் அருமையான பதிவு அண்ணா.
@karthikeyans9965Ай бұрын
நமஸ்காரம் அண்ணா நெகிழ்ச்சி யாக உள்ளது நன்றி
@SalaiMageshkumarRamiahThevarАй бұрын
அருமையான பதிவு அண்ணா💐 நெகிழ்ச்சியான சரித்திரம்❤நன்றி 💕
@drmogansundar452213 күн бұрын
மகிழ்ச்சி அண்ணா 😊
@tdbabu24Ай бұрын
அருமையான பதிவு. னமஸ்காரம் அண்ணா 💐
@goodluckchanneltamil236228 күн бұрын
எங்க ஊர் அண்ணா
@mythili4557Ай бұрын
உருக்கமான பதிவு அண்ணா..கேட்க கேட்க கண்களில் கண்ணீர் வழிகிறது.. நன்றி அண்ணா நமஸ்காரம்..
@Banumathi-r1uАй бұрын
னமஸ்காரம் தம்பி. நம் தெய்வம் அவர்கள் பிறந்த வீட்டிலிருந்து எல்லா இடங்களுக்கும் சென்று எங்களுக்கு காட்டுவதற்கு தெய்வம் உங்களை நியமித்து இறுக்கிறார் தம்பி.
@meenatchiprem743110 күн бұрын
Deiavame gurunatha Nanrigal Kodi 🤲😭😭😭😭😭
@gengadevi8916Ай бұрын
அருமையான பதிவு மனஸ்காரம் அன்னா❤
@Kamala-uf2wbАй бұрын
My native place
@kathijabegum6458Ай бұрын
அருமைஅண்ணா தெய்வமே
@SakthivelArumugam-jp1mjАй бұрын
❤என் உயிர்
@pranya2021Ай бұрын
தெய்வத்திற்கு என் அழுகையைத் தவிர வேறு என்ன என்னால் சமர்ப்பணம் செய்ய முடியும்.
@avsorganic6736Ай бұрын
அருமை மேன்மை🎉
@selvijanarthanan1006Ай бұрын
அருமை தம்பி னமஸ்காரம் தம்பி
@rocksapththagirigirirocksa1450Ай бұрын
தெய்வமே குருனாதா.உங்களுக்கு நான் என்ன செய்ய போகிறேன்.கண்ணீர் தான் காணிக்கை.😢
@VijayaLakshmi-ik9whАй бұрын
அருமை அண்ணா
@peroliaalayam8947Ай бұрын
இயற்கை இறைவன்
@qualitysureshkumarАй бұрын
I am from reddiapatti
@peroliaalayam8947Ай бұрын
இயற்கை கல்வி தமிழ் ஆலயம் உள்ளது.
@SakthivelArumugam-jp1mjАй бұрын
நம் உயிர்
@peroliaalayam8947Ай бұрын
இயற்கை வணக்கம்
@peroliaalayam8947Ай бұрын
இயற்கை கல்வி தமிழ் உயிராலயம்
@anuradhajayakumar2512Ай бұрын
Namaskarm Anna கண்களில் நீர் வழிகிறது añna
@sakthivelsubbaiya3329Ай бұрын
தம்பி அருமை னமஸ் க்கா ர ம் 😢
@viswamp5588Ай бұрын
Anna namaskaram Very very thanks And very very happy
@GanesanM-rx3ueАй бұрын
அய்யனே எங்களுக்காக இந்த முள் காட்டில் ஆடு மேய்த்த என் அன்பே
@vinothsathyamoorthy5322Ай бұрын
Avarkal sol padi nadapom... Namaskaram Anna
@senthilkumarchandran847Ай бұрын
ஐயா தாங்கள் குறிப்பிடும் தெய்வம் யார்?தயவு செய்து பெயர் மற்றும் விளக்கம் கூறவும்
@sugumarrisingАй бұрын
மெய்வழிச்சாலை ஆண்டவர்கள்
@gayathrik6908Ай бұрын
எமனை அணுக விடாமல் தடுக்கும் பிரம்ப பிரகாச ஶ்ரீ மெய்வழி சாலை ஆண்டவர்கள்.... னமஸ்காரம்
@marimuthup8015Ай бұрын
மெய்வழிச் சாலை ஆண்டவர்களைத் தான் தெய்வம் என்று சொல்கிறார்கள். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகில் உள்ள மெய்வழிச் சாலைக்கு சென்று பாருங்கள். ஏன் தெய்வம் என்று சொல்கிறார்கள் என்று புரியும்.