Рет қаралды 30,202
Ramanamaharishi's self enquiry ,திருப்பூரில் நடந்த மனைவி நல வேட்பு விழாவில் பேசியது.ஆத்மவிசாரம் ஏன் பகவான் ரமண மஹரிசியால் பரிந்துரைக்க பட்டது என்பதை இந்த காணொளி விரிவாக விளக்குவதோடு,
சஞ்சலம் நிறைந்த மனதிடமிருந்து தப்பிக்க தீர்வு சொல்ல பட்டு இருக்கிறது.உறவுகளிடையே நல்ல புரிதலும் வீட்டில் அமைதியும் நிலவ அடிப்படை ஞானம் இங்கே விவரிக்க பட்டு இருக்கிறது.மாணவர்களுக்கு படிப்பு பெரும் போராட்டம் ஆத்மவிசாரம் மனம் ஒருநிலை பட உதவுகிறது.