அது கண்டிப்பானவர்களை, நேர்மையானவர்களை பார்த்தால் தானாக வரும் பயம்.சனிபகவான் கண்டிப்பானவர்.ஆனால் பயப்பட வேண்டியதில்லை.
@TakkunuSollu_ Жыл бұрын
ருத்ராட்சம் உள்ள போக முடியாதா அப்பறம் எப்படி சிவன் உள்ள போனாறு🤔
@Sumathimamistories Жыл бұрын
பார்வதி கழுத்தில் இருக்கறதாலே, சனியாலே,போகமுடியலே. சிவன் மட்டும்தான் போக முடியும். இன்னொரு வேண்டுகோள். புராணங்களில் வரக்கூடிய சம்பவங்களில் உள்ள ஆழ்ந்த நல்ல கருத்துக்களை மட்டும் எடுத்துக்கோங்க. ப்ளீஸ்.