சிவபுராணம் பற்றி புலவர் கீரன் அவர்களின் சொற்பொழிவு. அனைத்து அன்பர்களுக்கும் பகிர்ந்து இன்புரவும்... (sivapuranam excellent explanation by Pulavar keeran) தென்னாடுடைய சிவனே போற்றி.... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி....
Пікірлер: 120
@gurusiva43443 жыл бұрын
நல்ல தெளிந்த உரை பதிவேற்றியருக்கும் புலவர் கீரன் ஐயா அவர்களுக்கும் என்சிறம்தாழ்ந்த வணக்கங்கள்
@thiyagarajanthiyagarajan79443 жыл бұрын
I want more speach in keeran article
@vishnusubramaniams44994 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்கும் புலவர் கீரன் அவர்கள் உரை வாழ்க அவர் புகழ்
@rajaramakrishnan4672 жыл бұрын
திருவாசகம் விளக்கம் அருமை நீண்ட நாட்களாக தேடிக் கொண்டு இருந்தேன் இன்று தான் கிடைத்தது மிக்க நன்றி மகிழ்ச்சி....
@yuvaraj21483 жыл бұрын
கீரன் அவர்களின் முதல் முறையாக கேட்ட பேச்சு இதுதான் மிகவும் சிறப்பாக உள்ளது
@mkarthikeyankm81383 жыл бұрын
நன்றி அருமை பாராட்டுக்கள்
@ramananvev79033 жыл бұрын
நமஹ சிவாய. அற்புதமான உரை, சிவபுராணத்தில் வருவது போன்றே, பொருள் உணர்ந்து சொல்லும்படி, எனக்கு வழி வகுத்த அற்புதமான சொற்பொழிவு..... ஈசனின் அருள்பெற்ற நாள் இது என உணருகிறேன்..... சிவாய நமஹ.
@GunaSekaran-fu7yi3 жыл бұрын
மிகவும் அழகான தெளிவான விளக்கம்
@balaaujan83702 жыл бұрын
கோடான கோடி நன்றிகள் ஐயா, இதன் பொருளை முழுமையாக அறிய வைத்ததற்கு மனமார்ந்த நன்றி From Sri lanka
@iamlegend81792 жыл бұрын
O9
@govindarasuarumugam96653 жыл бұрын
ரொம்ப நன்றி ஐயா, கீரன் ஐயா அவர்களின் குரல் ஒலியை பதிவேற்றிமைக்கு 🙏
சிவாயநம அய்யா பெருமானே.. எம்பெருமான் மாணிக்கவாசகர் பெருமான் திருவடிகள் போற்றி போற்றி.. நமச்சிவாய
@Manikavasagari2 жыл бұрын
🙏
@7startailorstar7232 жыл бұрын
அருமை சிவ வணக்கம்
@vp.thangavelu44052 жыл бұрын
Vanakkam Aiya, I listen to pulavar Kiiran's speech in 1993/4. I was looking for his speech for many years. I got it today. Nandri.
@kanagasabapathic96802 жыл бұрын
நன்றி அய்யா மாணிக்கவாசகரின் வரலாறும் பாட்டின் அர்த்தமும் நன்றாக வகுப்பு எடுத்தீர்கள். ஒருஒரு இந்துவும் அவசியம் தெரிந்து கொண்டு , பதி , நம்மை நாட வாழ்வோம். இது ஒரு பொக்கிசம் கீரண் அய்யா புகழ் ஓங்குக.
மூவர் முதலிகளுக்கு மூத்தவர் திருவாதவூரர். ஞான சம்பந்தர் அருளிய தேவாரத்தில் இதற்கு ஆதாரம் உள்ளது. நரியை பரி ஆக்கியோன் என்று ஞான சம்பந்தர் திருவாதவூரரை புகழ்கிறார்.திருவாதவூரர் காலம் முதலாம் நூற்றாண்டு.
@yuvaraj21483 жыл бұрын
கயிலாய ஞான உலா விளக்கம் அறிய இயலுமா ஐயா
@radhakrishnangovidhan36824 жыл бұрын
My
@r.shankariyer19573 жыл бұрын
Kiran Google
@nithikasn3 жыл бұрын
சைவத்தின் முன்றைய வாழ்வில். கோட்பாடு ஆசிவகம்
@komalaraja82073 жыл бұрын
No q
@user-gy9yg1oo8x5 ай бұрын
0000
@dhandapany25593 жыл бұрын
இதையெல்லாம் ஒரு சமூகம் சார்ந்தவர்கள் தெண்டச்சோறு திங்க கிளப்பிவிட்ட புரளி மக்களே உஷாராக இருங்கள்