Рет қаралды 10,127
🎙️டாக்டர். சாய் கிரிதர், முன்னாள் மாணவர்- SSSIHL
தீயப்பழக்கத்திலிருந்து எவ்வாறு ஒரு சுவாமி மாணவரின் தந்தை விடுதலை அடைந்தார்? நேர்காணலில் சுவாமி என்ன சொல்லி அவர் அழுதார்? சுவாமியின் அவதார பிரகடனத்திற்கு முன் நிகழ்ந்தவை என்ன ? சுவாமி எதை தொலைத்து என்ன தேடிக் கொண்டிருந்தார்? மாயை விலகியது என சுவாமி சொல்வதற்கு முன் எது விலகியது?இமயத்திற்கு சென்ற சுவாமி மாணவர்கள் யாரை தரிசித்தார்கள்? கடுங்குளிரில் நடுங்கிய அவர்களுக்கு என்ன நேர்ந்தது? போன்ற பல சுவாரஸ்யங்கள் நிறைந்த வீடியோ பதிவு இது... சுவாமியை அண்ட பிரம்மாண்ட பிரஞ்சத்துப் பேரிறைவன் என சொல்வதற்கான காரணம் நொடிக்கு நொடிக்கு நிறைந்து நம்மை இமயத்திற்கே அழைத்துச் செல்லும் அனுபவப் பதிவு இதோ...
JOIN our SATHYA SAI YUGAM WHATSAPP GROUP (Exclusive Global WhatsApp Group for Tamil Sathya Sai Devotees)
👇 👇
chat.whatsapp.com/Dq9oMEC6Fmh...
If WhatsApp group is full means kindly please visit sathyasaiyugam.blogspot.com/ for New JOIN LINK..