No video

ஸ்ரீமதி வழக்கு நீதிபதியின் நேரடி கண்காணிப்பில் நடக்க வேண்டும்! வழக்கறிஞர் கனிமொழி | Srimathi Issue

  Рет қаралды 522,631

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

#NakkheeranTV #kanimozhi #srimathi #kallakurichi #mkstalin #anbilmahesh #dmk #sylendrababu #kallakurichinews #justiceforsrimathi #School #students #Student #kallakurichidistrict #kallakurichidistrictnews #DGP #sylendrababu #TNPolice #Police #HRaja #Annamalai #BJP #TNBJP
ஸ்ரீமதி வழக்கு நீதிபதியின் நேரடி கண்காணிப்பில் நடக்க வேண்டும்! வழக்கறிஞர் கனிமொழி | Srimathi Issue
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZbin Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 760
@rajkumar-jg8sw
@rajkumar-jg8sw 2 жыл бұрын
உங்களைப் போன்ற நல்ல உள்ளம் கொண்ட பெண்கள் போராட வேண்டும்
@subburajkonaryadav781
@subburajkonaryadav781 2 жыл бұрын
சகோதரி கனிமொழி அவர்கள்க்கு 🙏🙏🙏🙏 நீங்கள் வாழ்க 🤚🙏 நக்கீரன் சார்க்கு 🙏🙏🙏 🌹வாழ்த்துக்கள் 🤚🌹
@rajamaniperiyasamy3101
@rajamaniperiyasamy3101 2 жыл бұрын
நக்கீரன் வாசகர் எழுதுகிறேன்...வழக்குரைஞர். சகோதரி நீதி பெற்றுத்தருமாறுக் கேட்டுக்கொள்கிறேன்.
@safiyullakhan2034
@safiyullakhan2034 2 жыл бұрын
மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு சரியான நீதி வேண்டும். நக்கீரன் நினைத்தால் நடக்கும்.
@rajkamal7679
@rajkamal7679 2 жыл бұрын
Yes correct 💯💯
@மணி2047
@மணி2047 2 ай бұрын
அப்படியா? நக்கி நினைத்தால் நடக்குமா? அடேங்கப்பா! நக்கி என்ன கலவுளா? குற்றம் செய்துள்ளவர் செல்வி ஒண்டியேதான்!
@VigneshVignesh-ks3vh
@VigneshVignesh-ks3vh 2 жыл бұрын
மாணவி ஸ்ரீமதிக்கு நீதி விரைவில் வாங்கித் தர வேண்டும். மக்களும் மறக்க கூடாது, நக்கீரனும் தனது பணியை கை விடக்கூடாது.
@veeravannianpriya2879
@veeravannianpriya2879 2 жыл бұрын
ஸ்ரீ மதி இறந்த இரவு 10 மணிக்குமேல் பள்ளியின் தாளாளர் அவரது மனைவி இவர்கள் யார் யாருக்கு போன் செய்தார்கள் என்னென்ன பேசினார்கள் என்று கண்டறிந்தாலே உண்மை தெரிந்து விடும்.
@rajkamal7679
@rajkamal7679 2 жыл бұрын
Yes correct 💯💯
@jaganbh350
@jaganbh350 2 жыл бұрын
100%
@cprisolarsomu
@cprisolarsomu 2 жыл бұрын
You are correct.
@lifesai23
@lifesai23 2 жыл бұрын
Yes murder epdiyo 12kula mudinjirkum..mrn 5am varaikum time irundhirku..andha time la kandipa yaravadhu moolama indha case suicide nu satchiyapadutha plan panirpanga..kandipa phone call la pesirpanga ena panalam nu..pl trace the phone calls n social media..avanga sons overseas ku escape aga yarkita help ketrupanga..avanga ticket book panna date n time search panunga..insta n fb la kandipa edhavadhu clue kedaikum..any party invites panirkanglanu social media account la search pananum..
@rajaramramkumar1627
@rajaramramkumar1627 2 жыл бұрын
அது குற்றவாளிகளை பிடிப்பவர்கள் செய்வது
@ammulewis7023
@ammulewis7023 Жыл бұрын
நக்கீரன் குழுவினருக்கு நான் தலை வணங்குகிறேன்.🇲🇾🇲🇾🇲🇾
@kamal1961
@kamal1961 2 жыл бұрын
மனச்சாட்சியுள்ள வழக்கறிஞர் கனிமொழி அம்மா.எல்லோரும் ஒன்றிணைந்து ஶ்ரீமதிக்கு நேர்ந்த கொடுமைக்கு நீதிபெற்று தருவேண்டும் என்பதே உண்மை,நீதியை விரும்பும் மக்களின் வேண்டுதல்.
@thenmozhikongu7604
@thenmozhikongu7604 2 жыл бұрын
சகோதரி நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை 💯💯😢😔
@chithucharumedia6189
@chithucharumedia6189 2 жыл бұрын
மேடம் நீங்க சூப்பர் ரா பேசுறீங்க பொதுமக்கள் என்ன நினைக்கின்றோமோ அது அப்படியே நீங்க போசிட்டிங்க மேடம் உங்களை மாதிரி உள்ளவர்கள் தான் நீதிபதியாக இருக்கவேண்டும் நக்கிரன் பத்திரிகை மேலும் மேலும் வளர வேண்டும் 👍👍👍
@mynewdreammusic
@mynewdreammusic 2 жыл бұрын
ஒரு கனிமொழி காணாமல் போனாலும் இன்னொரு கனிமொழி களம் காண்பது மகிழ்ச்சியாய் உள்ளது வாழ்த்துக்கள் மேடம்
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 2 жыл бұрын
எங்க போய் விசாரிச்சே
@durairajrajaramphd5779
@durairajrajaramphd5779 2 жыл бұрын
😂
@saranga.
@saranga. 2 жыл бұрын
அந்த கனி மொழி கருணாநிதி parliament la ஜனநாயக முறையில் போராடி சஸ்பென்ட் செய்ய பட்டு இருக்காங்க தோழர்.. உணர்க.. மேல எதோ சதி நடக்கிறது போல தெரியுது
@ganeshankadiravelu2425
@ganeshankadiravelu2425 2 жыл бұрын
Adhu enneram yevvalavu busya erukkudho......?
@paapu2000
@paapu2000 2 жыл бұрын
@@ganeshankadiravelu2425 yaa... Adhu yarooda magal...?? Avary polave iruppaar allava avar magalum.......
@henrybastine8135
@henrybastine8135 2 жыл бұрын
நக்கீரன் ஊடகத்திற்கு நன்றி . வழக்கறிஞர் கனிமொழி சிஸ்டர்க்கு எனது வாழ்த்துக்கள் . இவர்கள் மூலம் மகளுக்கு நீதி கிடைக்கட்டும். என்றும் பொதுவுடைமை சேவையில் இ. ஹென்றி பாஸ்டின் தஞ்சாவூர்
@krishnamoorthyj8327
@krishnamoorthyj8327 2 жыл бұрын
தஞ்சாவூர் பொது நல்லெண்ண வாசகர்🙏🙏🙏🙏
@vkanagavkanagavelu9396
@vkanagavkanagavelu9396 2 жыл бұрын
நன்றி சகோதரி ஸ்ரீமதியின் குடும்பத்தாருக்கு நீதி கிடைக்க எல்லோரும் சேர்ந்து உதவி செய்து ஸ்ரீமதியின் ஆத்மா சாந்தி அடைய உங்கள் அனைவரையும் வேண்டுகிறேன்
@KumarKumar-fi9tx
@KumarKumar-fi9tx 2 жыл бұрын
திடீர்னு என்னடா கனி மொழி sisக்கு வாழ்த்துக்கள் என வருதே பார்த்தா அப்புரமாத்தான்...ஏனென்றால் அந்த கனி மொழி சிஸ்டர் எல்லாம் ஓட்டுக்கு மட்டுமே வருவாங்க அதான் பார்த்தேன்.
@abdulakhan2945
@abdulakhan2945 2 жыл бұрын
மேடம் லட்சக்கணக்கான பெற்றோர்கள் பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு மடியில் நெருப்பை கட்டிக்கொண்டு அலைகிறார்கள் தயவு செய்து உங்களை போன்ற நபர்கள் ஒன்று கூடி பெண் பிள்ளைகளை காப்பாற்றுங்கள்
@Veluvel-zt3lc
@Veluvel-zt3lc 2 жыл бұрын
தைரியம்மாக பேசியது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது சகோதரி குழந்தைக்கு நீதி கிடைக்க வேண்டும் ‌😭😭😭
@user-rio377
@user-rio377 2 жыл бұрын
கனிமொழி மேடம் உங்களால் முடிந்த உதவிகளை பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு செய்யுங்கள் நீதியை நிலைநாட்டுங்கள்🙏🙏🙏
@twinsisters7987
@twinsisters7987 2 жыл бұрын
CBCID வேண்டாம் நக்கீரன் குழுவை அரசு உள்ள அனுப்புங்க உண்மை தெரிந்து விடும்
@rajkamal7679
@rajkamal7679 2 жыл бұрын
Yes correct 💯💯
@Lotus-hr5kn
@Lotus-hr5kn 2 жыл бұрын
Eppadi anupuvangeh...TN Government wanted to save the killer....
@noornisha347
@noornisha347 2 жыл бұрын
Yes correct
@sunflowersunshineandstars3497
@sunflowersunshineandstars3497 2 жыл бұрын
Very true
@ganeshsaniyasi8780
@ganeshsaniyasi8780 2 жыл бұрын
@@rajkamal7679 x
@afrosebeguma3362
@afrosebeguma3362 2 жыл бұрын
நக்கிரன் வணக்கம் நீதிபதியின் காணொளி மக்களுக்கு காண்பிக்க வேண்டும் காவல்த்துறை சட்டம் மிகவும் சீர்குழைந்துபோய் விட்டது
@pazhanivel3593
@pazhanivel3593 2 жыл бұрын
மக்களின் மனசாட்சியாக திருமதி கனிமொழி அவர்கள் பேசுகிறார் வாழ்த்துக்கள் மேடம்
@muniyarajamuthaiah8161
@muniyarajamuthaiah8161 2 жыл бұрын
super channel
@shameemaalim2431
@shameemaalim2431 2 жыл бұрын
நானும் அந்த மலைமுழுங்கி கனிமொழியோன்னு நெனச்சேன்
@lakshmisundaram7198
@lakshmisundaram7198 2 жыл бұрын
@@muniyarajamuthaiah8161 p
@sheelaboopathy6754
@sheelaboopathy6754 2 жыл бұрын
பெண்களுக்காக நியாயம் கேட்க நீதி துறையில் ஒரு தைரியமான பெண் நீதிபதி , பெண் வக்கீல்கள் உங்களைப் போல வரவேண்டும்.
@joshyhorebe5276
@joshyhorebe5276 2 жыл бұрын
Super speech madam,pls involve this case madam
@ilanchezhiyankayalvizhi3437
@ilanchezhiyankayalvizhi3437 2 жыл бұрын
சங்கரசுப்பு விளம்பரம் விரும்பாத மிக மிக திறமையான கிரிமினல் வழக்கறிஞர்
@faizelrajaraja7490
@faizelrajaraja7490 2 жыл бұрын
கலவரத்தை நடத்தியதே கல்வி நிறுவனம்தான்
@user-sq1ud5tn5p
@user-sq1ud5tn5p 2 жыл бұрын
எப்படியும் நக்கீரன் இந்த வழக்கை வெளியில் கொண்டுவருவீர்கள் என்று மக்கள் நம்புகிறோம்
@sahabudeensahab8687
@sahabudeensahab8687 2 жыл бұрын
முடியாதுல தூத்துக்குடி கேஸ் சித்ரா கேஸ் எல்லாம் நக்கீரன் தான் வெளிய கொண்டு வந்தது இது வரைக்கும் ஒரு முடிவும் வரலை இதுமட்டும் எப்படி வரபோகுது
@noor7243
@noor7243 2 жыл бұрын
Pls..... Anna intha prachanaiya vittudathinga ungala namburom neengathan unmaiya veliye yeduthukattanum
@rajkamal7679
@rajkamal7679 2 жыл бұрын
Yes please 🥺🥺
@kannachella5879
@kannachella5879 2 жыл бұрын
VJ Chitra vallaku Vetri petratha?Nisha.
@PriyaPriya-647
@PriyaPriya-647 2 жыл бұрын
Pls unmai veliya varanum anna
@shanthivlog3856
@shanthivlog3856 2 жыл бұрын
நன்றி. மேடம். நல்லாஇருப்பிங்க. இந்ப்பிறச்சனைக்குநீதிவேன்டும்.
@KanagaRaj-jk1dz
@KanagaRaj-jk1dz Жыл бұрын
👌👌👌
@sathishpriya5890
@sathishpriya5890 2 жыл бұрын
சாந்தி புடுச்சு ஜெயில் போட்டு விசாரிங்க உண்மை வெளியே வரும்
@rayman.s9891
@rayman.s9891 2 жыл бұрын
Santhi kolli katta munjiya...ladam kattina..ellathium ulariduva...
@aaronpalaiya3434
@aaronpalaiya3434 2 жыл бұрын
அந்த தேவெடியல விசாரிக்க வேண்டும்
@rajkumar-jg8sw
@rajkumar-jg8sw 2 жыл бұрын
ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்க வேண்டும் சக்தி பள்ளி மூடவேண்டும்
@மணி2047
@மணி2047 2 ай бұрын
கலவரம் மீண்டும் செய்கிறாயா? உனக்கு ஜெயில் உறுதி. ஜாக்கிரதை.
@kathiresankaruppanan6230
@kathiresankaruppanan6230 2 жыл бұрын
நக்கீரன் குழுவினருக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
@anandakannan4040
@anandakannan4040 2 жыл бұрын
பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் துணி கழட்டியபடி ஒருவன் நிற்பதாக உள்ள வீடியோவை காட்டியும் நீதிபதி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் அதை ரசித்தபடியே மறந்திருப்பானோ???
@renkargovind9000
@renkargovind9000 2 жыл бұрын
வழக்கறிஞர் சந்துரு சார் போன்றவர்கள் இந்த வழக்கு நடத்த தாமாக முன் வரவேண்டும்
@maheswarimagesh417
@maheswarimagesh417 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி உண்மையை தெளிவாக பேசியதற்கு நன்றி
@NN-yw8qy
@NN-yw8qy 2 жыл бұрын
இந்த பள்ளிக்கு பின்னால் நம் அரசாங்கம்மே விலை போய்ட்று
@sankaranarayanant.m4476
@sankaranarayanant.m4476 2 жыл бұрын
சரியான கேள்வி அம்மா, இந்த மரணத்தின் மர்மம் வெளிவரனும்.
@dhanamamruthavarsha7809
@dhanamamruthavarsha7809 2 жыл бұрын
தயவு செய்து உண்மைய சாக விடாதீங்க மேடம்.. ஒரு சின்ன பொண்ணு ரொம்ப கஷ்டப்பட்டு உயிர் விட்டு இருக்கா.. ஒரு பொண்ண பெத்த அம்மா முன்னாடி கண்டவங்க கூறுபொடுற கொடுமை தாங்க முடியல மேடம்...சின்ன பொண்ணு நல்லா படிக்கிற பொண்ணு மேல இத்தனை காயங்கள் .கேட்கவே எங்க உடம்பு நடுங்கியது..பெத்த தாய் எப்படி கஸ்டபட்டுகிட்டு இருக்காங்கன்னு பாருங்க .pls நியாயம் கிடைக்க வேண்டும்
@Yogi-ss3kv
@Yogi-ss3kv 2 жыл бұрын
மருத்துவமனை ஊழியர்களை , மருத்துவரை ,ஶ்ரிமதியை யார் கொண்டு வந்து சேர்த்தார்கள் என்று விசாரிக்க வேண்டும்.பள்ளி நிர்வாகி மகனை விசாரித்தால் தெரியும்.மாறாக நீதி கிடைக்க வாய்ப்பில்லை
@mahicreations_1
@mahicreations_1 2 жыл бұрын
ஸ்ரீமதி பெற்றோரின் வழக்கறிஞர் அவர்கள் இந்த வழக்கை திறம்பட நடத்துவதற்கு நேர்மையான துப்பறிவாளர்கள், மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்களை தன் துணைக்கு வைத்துக்கொள்ள வேண்டும்.. வழக்கறிஞர் கனிமொழி அவர்களும் இந்த வழக்கிற்கு தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும்
@silambinselvik6360
@silambinselvik6360 2 жыл бұрын
Aa
@kumarjeevan5833
@kumarjeevan5833 2 жыл бұрын
Madam, kind request to help to the lawyer of that poor girl's mother.
@rajkamal7679
@rajkamal7679 2 жыл бұрын
Yes please help this case
@surendrangopal2604
@surendrangopal2604 2 жыл бұрын
தயவு செய்து வழக்கறிஞர் கனிமொழி அவர்கள் இந்த வழக்கில் துணையாக உதவி புரியும்படி கேட்டுக்கொள்கிறேன்
@ilanchezhiyankayalvizhi3437
@ilanchezhiyankayalvizhi3437 2 жыл бұрын
சங்கரசுப்பு மிக மிக திறமையான நேர்மையான வழக்கறிஞர்
@samiyathalshanmugam8414
@samiyathalshanmugam8414 2 жыл бұрын
ப்ளீஸ் மேடம் உங்கலமாரி இருக்கரவங்க மீடியொ மின்னாடி பேசினா நிச்சயமாக நாயம் கிடைக்கும் நாங்களும் தினந்தோரும் முடிந்த வரை பதிவிட்டுவருகிறோம்( உ)பதிவு அருமை
@faizelrajaraja7490
@faizelrajaraja7490 2 жыл бұрын
பள்ளியில் பிரச்சினை கல்வி அதிகாரி எங்கப்போனான் அவனையும் கைது செய்து விசாரிக்கவேண்டும்....
@safiyullakhan2034
@safiyullakhan2034 2 жыл бұрын
செருப்படி கருத்துக்கள்... வாழ்த்துக்கள் சகோதரி கனிமொழி.
@madhumithasubramani
@madhumithasubramani 2 жыл бұрын
ஏன் தோழிகளை விசாரிக்க வில்லை.அன்றிலிருந்து இந்த கேள்வி என் மனதிலும் எழுந்து கொண்டு தான் இருக்கிறது. தோழிகளை விசாரித்திருந்தால் இவ்வளவு பெரிய பிரச்சினை , இவ்வளவு பெரிய சேதம் ஏற்பட்டு இருந்திருக்காது. அந்த குழந்தை எவ்வளவு கஷ்டப்பட்டு யிருப்பா, எப்படி துடிச்சிருப்பா, நினைச்சு பார்த்தாலே அழுகை நிக்கமாட்டுங்குது
@rathikumar1312
@rathikumar1312 2 жыл бұрын
ஆமாம் watchman warden friends எல்லோரையும் விசாரிக்க வேண்டும்
@vasugabi400
@vasugabi400 2 жыл бұрын
அந்த குழந்தைகளுக்கு நீங்கள் பாதுகாப்பு கொடுப்பீறங்களா... உங்கள் குழந்தை என்றால் என்ன சொல்லி வளர்பிர்கள்.. இந்த பிரச்சினை பற்றி யாரும் கேட்டால் எனக்கு தெரியாது என்று சொல்லு அதை மறைப்பிர்கள்.. அவனவன் மனசாட்சிக்கு தான் தெரியும்
@najma5759
@najma5759 2 жыл бұрын
Yes idhe than naanum kettukite iruken . Yen frnds ah visarika maatranga . Nammalala onnume panna mudiyadha .. yosichu yosichu paithiyam madhri aayiten..😥😥😥
@BPositivechannel
@BPositivechannel 2 жыл бұрын
உண்மை தான் தோழிகளை விசாரிக்க வேண்டும். தற்போது தோழிகள் அவர்களின் பெற்றோர் கட்டுப்பாட்டில் இருப்பதால் பயப்படுகிறார்கள் அவர்கள் பயமின்றி உண்மையை சொல்ல வேண்டும் ஸ்ரீமதி காக சொல்ல வேண்டும்.
@menpanimedia3766
@menpanimedia3766 2 жыл бұрын
உங்க ஸ்கூல் பொருட்களை எல்லாம் திருப்பி கொடுத்துட்டோம். ஸ்ரீ மதிய திருப்பி குடுங்க ப்ளீஸ்
@rajkumarg.8354
@rajkumarg.8354 2 жыл бұрын
தமிழிசை கனிமொழி போன்ற பெண்கள் எங்கே போனார்கள்....
@ShinChan-pp5wi
@ShinChan-pp5wi 2 жыл бұрын
Avaga vetu ponnuna varuvanga
@safiyullakhan2034
@safiyullakhan2034 2 жыл бұрын
நக்கீரன் ஆசிரியர் கோபால் பாணியில் சொன்னால் உப்பு தின்னவன் தண்ணி குடிக்கணும். கண்டிப்பா குடிக்கணும்....
@GRC-iw3vn
@GRC-iw3vn 2 жыл бұрын
எங்க போச்சு மாதர் சங்கம் எங்க போச்சு மனித உரிமை ஆணையம்.தூங்கிட்டாஙாகளா...இல்லை பயந்து ஓடிட்டாங்களா
@gfwm7133
@gfwm7133 2 жыл бұрын
திமுக அரசு மீது நம்பிக்கையில்லை,
@sivan1192
@sivan1192 2 жыл бұрын
அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். CBCID விசாரணை இன்று வரை இவர் எழுப்பும் கேள்விகளுக்கு விடை தேடவே இல்லை என்பது தான் உண்மை.. விசாரணை முதலில் சம்பவம் நடந்த இடத்திலிருந்து தானே ஆரம்பிக்க வேண்டும், குறிப்பாக அக்குழந்தையின் தோழிகளிடம் இருந்து அல்லவா புலன் விசாரணை செய்து விட்டு மற்றவர்களிடம் புலன் விசாரணையை துவங்க வேண்டும்
@user-eh7gu9mo5k
@user-eh7gu9mo5k 2 жыл бұрын
வழக்கறிஞர் சொல்வது உண்மைதான் ஆல் வுமன் போலீஸ் ஸ்டேஷனில் பெண்களுக்கு மரியாதை கிடையாது அதில் முக்கியமாக கட்டப்பஞ்சாயத்து தான் நடப்பது நடந்து கொண்டும் இருக்கிறது
@panneerselvam1285
@panneerselvam1285 2 жыл бұрын
IPS, IAS, டாக்டர்கள்.முதல் உள்ளூர் போலீஸ்வரை அனைத்து அரசு நிர்வாகமும் விலை போய் விட்டதது. நீதி மன்றங்கள் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு துணை நிற்பதில்ல. ஸ்ரீமதிக்கும் நீதி கிடைப்பது சந்தேகமே. .
@sathiyakumarlena8207
@sathiyakumarlena8207 2 жыл бұрын
விலைபோகும் அதிகாரிகள் இருக்கும் வரை நியாயமான விசாரனை எப்படி நடக்கும்
@jayabalanv7052
@jayabalanv7052 2 жыл бұрын
Real
@kadalkannan7534
@kadalkannan7534 2 жыл бұрын
இதுதான் இப்போதைய தமிழ்நாட்டின் நிலை
@sathiyakumarlena8207
@sathiyakumarlena8207 2 жыл бұрын
@@sri-u7k எந்த அரசாக இருந்தாலும் அநியாயத்திற்கு துணைபோகும் அரசியல்வாதிகளாலும் குற்றவாளிகளை தப்பிக்க வைக்க விலைபோகும் அதிகாரிகள் இருக்கும் வரை இதே அவல நிலை தான் சகோ
@Tinkerbelllifestyle27
@Tinkerbelllifestyle27 2 жыл бұрын
இவ்வளவு படித்து விட்டு பாதிக்க பட்டவர்களுக்கு குரல் கொடுக்க முடியாமல் இருக்கும் இவர் போன்ற வக்கீல்களின் மனநிலை எப்படி இருக்கும்.....
@girisankarsubbukutti2429
@girisankarsubbukutti2429 2 жыл бұрын
அரசுக்கு மனசாட்சியிருந்தால் எல்லாம் சரியாக நடக்கும்.
@siranjeevekutty3427
@siranjeevekutty3427 2 жыл бұрын
நக்கீரன் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளோம் எப்படியாவது எங்கள் தங்கை ‌‌‍‌மரணத்திற்கு எப்படியாவது நீதி கிடைக்க தொடர்ந்து குரல் கொடுத்து குற்றவாளிகளை கண்டறிந்து தண்டனை பெற்றுத் தர வேண்டும்
@seransekuvera1943
@seransekuvera1943 2 жыл бұрын
மகளிர் சங்கம் போராட்டம் நடத்த வேண்டும்
@hariprasath3572
@hariprasath3572 2 жыл бұрын
Avanga simbu Ku opposite ah Mattum thaan porattam pannuvanga....real problem Ku support Panna maatanga
@maheswaran7596
@maheswaran7596 2 жыл бұрын
இன்னும் ஒரு வாரம், எல்லாத்தையும் மாத்திடுவாங்க, மக்களும் மறந்துடுவாங்க, பாவம் அந்த குடும்பம்.. இனி அவர்களின் நிலை என்ன? அரசின் சர்வாதிகாரம்....😡
@VijayaLakshmi-ss9rl
@VijayaLakshmi-ss9rl 2 жыл бұрын
Srimathiயின் இழப்பு பெற்றோர்களுக்கு மட்டும் அல்ல.சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தான்.கூட படித்த ஹாஸ்டல் குழந்தைகளின் விசாரிப்பு ஏன் வெளியிடப்பட வில்லை.?
@manibarathi708
@manibarathi708 2 жыл бұрын
Nakkiran vanthuruchi unmai kandipa varum 🙏🙏👍👍
@suja.rrajkumar7449
@suja.rrajkumar7449 2 жыл бұрын
எங்களால் ஏனென்று கேட்க முடியல நீங்க கேளுங்க sister
@barathisr
@barathisr 2 жыл бұрын
உடன் பயிலும் மாணவிகளை விசாரித்தால், ஒரே நாளில் உண்மை வெளிவந்துவிடும். ஆனால் உண்மை வெளி வரவேண்டும் என்கிற நிலைப்பாடு காவல்துறைக்கோ, அரசுக்கோ துளியும் இருப்பதாக தெரியவில்லை.
@Ramesh-op8rb
@Ramesh-op8rb 2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@cprisolarsomu
@cprisolarsomu 2 жыл бұрын
CB CID விசாரிக்கட்டும்
@elangovanv7220
@elangovanv7220 2 жыл бұрын
குழந்தையைதூக்கிஉடனே மூச்சு இருக்கா இல்லை என்பதை தெரிந்து கொள்ளமுடியும்
@anbuselvan6973
@anbuselvan6973 2 жыл бұрын
Yes bro.100% correct. 💚❤💚
@mohammednasar3199
@mohammednasar3199 2 жыл бұрын
என் அன்பு சகோதரி நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மையான வார்த்தை இருப்பினும் நீங்கள் சொல்வது போல் கள்ளக்குறிச்சியில் இருக்கக்கூடிய அனைத்து துறைகளும் காவல்துறை கலெக்டர் ஆர்டிஓ போன்ற அனைத்து துறைகளும் அந்தப் பள்ளியின் அடிமைகள் அவர்களிடத்தில் காசு வாங்கிக் கொண்டு வேலை செய்யக்கூடியவர்கள் அதனால் ஆரம்பத்தில் யாரும் எந்த செயலிலும் ஈடுபடவில்லை நீங்கள் சொல்வது உண்மைதான் இருப்பினும் அந்தப் பகுதியில் உள்ள அனைத்து அதிகாரிகளையும் ஒட்டுமொத்தமாக கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் ஏன் செயல்படவில்லை என்று முதல் நாளை காவல்துறை சரியான முறையில் செயல்பட்டிருந்தால் அந்த வன்முறை வந்திருக்காது கலவரம் ஏற்பட்டு இருக்காது ஆர்ப்பாட்டம் நடந்திருக்காது காவல்துறையின் மெத்தனப்போக்கு இல்லை அவர்களுக்கு பள்ளி நிர்வாகத்திடம் வாங்கிய பணத்திற்கு அவர்கள் நியாயமாக செயல்பட்டு இருக்கிறார்கள் என்று மக்கள் கருதுகிறார்கள் அதுதான் உண்மையாகவும் இருக்கும் எது எப்படியோ தமிழக முதலமைச்சர் அவர்கள் இன்னும் கவனம் செலுத்த வேண்டும் அவர்கள் ஆட்சியை கலைப்பதற்கும் கவுப்பதற்கு தமிழகத்தில் பல்வேறு நாடகங்களை அரங்கேற்ற துணிந்து விட்டார்கள் அவர்கள் தமிழகத்தில் ஜாதி சண்டையை உருவாக்குவது குறிக்கோளாக வைத்திருக்கிறார்கள் வடநாடு போல் தமிழகம் ஒருபோதும் ஜாதி சண்டையில் ஈடுபடாது என்பது அவர்களுக்கு உணர்த்த வேண்டிய காலகட்டத்தில் நாம் அனைவரும் இருக்கிறோம் என்பதை முதலமைச்சர் அவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் வணக்கம் அல்லாஹு அக்பர்
@noornisha347
@noornisha347 2 жыл бұрын
Yes correct ta sollreanga
@irusanvinayagam2909
@irusanvinayagam2909 2 жыл бұрын
ஏன் அடிப்படைகளை விசாரிக்க சி.எம. உத்தரவை நடைமுறைபடுத்த வில்லை.
@janeausten3397
@janeausten3397 2 жыл бұрын
ஆண் குழந்தைகளை கரு கலைப்பு செய்வது பெண்களுக்கும், வீட்டிற்கும்,நாட்டிற்கும் நல்லது
@masuthaahamed9673
@masuthaahamed9673 2 жыл бұрын
கனிமொழி மேடம் நீங்கள் சொல்வது 💯 சதவீதம் உண்மை, பெண் காவல் நிலையத்தில், பெண்களுக்கு மரியாதை இல்லை, ஆதரவும் இல்லை, பணம் உள்ளவர்களுக்குத்தான் மதிப்பு அதிகம், உண்மையை உரக்க சொல்லியதற்க்கு நன்றி மேடம்.
@blackman7139
@blackman7139 2 жыл бұрын
மிக சிறந்த கருத்து.🙏
@VGRagni
@VGRagni 2 жыл бұрын
அதிகாரிகளை இடம் மாற்றினால் பெரிய தண்டனையா?..வேலையை விட்டு தூக்கினாள் தான் கொஞ்சமாவது தண்டனையாக கருதமுடியும்???
@mahalinga2022
@mahalinga2022 2 жыл бұрын
Yes bro must be desmes,say, to,our, tamelnadu CM sir please
@muhamedalijinna6571
@muhamedalijinna6571 2 жыл бұрын
அரசின் எந்தத்துறை ஊழியர்,அதிகாரிகள் மீது அவர்களின் முறைகேடான செயல்பாடு சம்மந்தமாக அந்தத்துறை உயர் அதிகாரிகளிடமோ, மாவட்ட நிர்வாக நீதிபதி என்கிற மாவாட்ட பயிற்சி பெற்று செயல்படுவதுபோல் பாவனை நாடக இ.ஆ. பணியாளர்களிடமோ, லஞ்சக்குறிக்கோளுடன் நயவஞ்சக மடைமாற்று திசை திருப்பு நாடகமும் அலைக்கழிப்பு செய்யும் காவல் துறை அதிகாரி, அவரின் கீழ்நிலைப்பணியாளரிடம் புகார் அளிக்கும் நிலையில் கடுமையான, தெளிவான உத்தரவு பிறப்பிக்கத் தவறும் அதிகாரிகளுக்கும், அவரின் கீழ்நிலை பணியாளரும் காலதாமதமின்றி செயல் படுவாரேயானால் சம்மந்தப்பட்ட அதிகாரியையும், ஊழியரையும், காலதாமதமின்றியும், தயக்கமின்றியும் உடனே பணிநீக்கம் செய்து தனிசிறையில் அடைத்து குறைந்தது 30 நாட்கள் வரை உணவனிக்காது சிறையில் அடைத்து வைத்தாலே எல்லா அரசுத்துறை கள்வர்களும், கயவர்களும் தானாகவே நிருந்திவிடுவார்கள் ஆதாரத்துடன் புகார் அளிக்கும்போது
@vidhyaannadurai8792
@vidhyaannadurai8792 2 жыл бұрын
Yes must do...
@selvim7101
@selvim7101 2 жыл бұрын
Correct madam, நல்லா நியாயம் பேசுறீங்க
@a.chinnaswamy9347
@a.chinnaswamy9347 2 жыл бұрын
,
@sivakumarm7551
@sivakumarm7551 2 жыл бұрын
நக்கீரனுக்கு நன்றி🙏
@pavithrap6763
@pavithrap6763 2 жыл бұрын
பல உண்மைகள் வெளியே கொண்டு வர வேண்டும் நீங்கள் தான் இதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் இது தற்கொலை அல்ல இது கொலை 💯💯💯💯 💯தான் நான் உறுதியாக நம்புகிறேன்
@paapu2000
@paapu2000 2 жыл бұрын
Neengalum uruthunaiyaaga irukka vendum..... Iruppeergala??
@dhanabaldhanabal9542
@dhanabaldhanabal9542 2 жыл бұрын
நக்கீரன் இதழ் 100% உண்மை யிருக்கும் எனற நம்பிக்கை யை இழக்கும் விதமாக எடுத்த உடனே விளம்பரம் வருது
@iswarihariharan9578
@iswarihariharan9578 2 жыл бұрын
Super nakkiren sir n kanimoli mam👏👏🙌
@ramachandranms6609
@ramachandranms6609 2 жыл бұрын
எல்லோரும் திருடற்களே!
@truefacts5450
@truefacts5450 2 жыл бұрын
School teachers/students should come out now with facts and truths.........
@krishnamoorthyj8327
@krishnamoorthyj8327 2 жыл бұрын
காவல் புலனாய்வு துறை பள்ளியிடம் பிரியாணிவாங்கி சாப்பிடும் போது எதிராக செயல்படாது.
@saikuttydogs2752
@saikuttydogs2752 2 жыл бұрын
நீதிபதி ஒரு கேள்வி கேட்டார்.நீதிமன்றத்தின் மேல் நம்பிக்கை இல்லையா?என்பது உண்மையானால் நீதிபதியின் கண்காணிப்பில் விசாரணை நடக்க வேண்டும்.
@sathana625
@sathana625 2 жыл бұрын
Nadakkathu poi sollittanga pavam antha appa, amma
@tkchandramouli7605
@tkchandramouli7605 2 жыл бұрын
சாத்தான் குளம் வழக்கை முடிப்பதில் ஏன் இவ்வளவு காலதாமதம்.
@sindhujanadar8381
@sindhujanadar8381 2 жыл бұрын
Correct na கேள்வி அதை அப்படியே கிடைப்புல போட்டுட்டாங்க சிபிசிடி கைக்கு போன எந்த வழக்கும் நாசமாதா போகுது
@RitaRita-ok8ip
@RitaRita-ok8ip 2 жыл бұрын
நீதி மன்றம் இல்லை அநீதி மன்றம் தமிழ்நாடு இன்னும் கெட்டு பாதாளத்தை நோக்கிபோகும் என்பதில் ஐயமில்லை
@srivijisriviji1704
@srivijisriviji1704 2 жыл бұрын
ரவிக்குமார் மகன்கள் ஏங்க அவனை புடிச்சு விசாரிங்க
@padmanabhanvenkatesan483
@padmanabhanvenkatesan483 2 жыл бұрын
நன்றி, வழக்கறிஞர் மரியாதைக்குரிய கனிமொழி அவர்களே, உங்களைப் போன்றவர்கள் தான் மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க முடியும். கால் துறை சீரடைவதாகத் தெரியவில்லை.
@charlesnelson4609
@charlesnelson4609 2 жыл бұрын
SUPERB CONGRATULATIONS 🎊 👏
@palapalaniyappan1439
@palapalaniyappan1439 2 жыл бұрын
Hatts off Madam for your braveness in mentioning about Pollachi murder case. What happened to the case and the culprits? Why it has been buried successfully ? The same will happen to this case also! What the law and order forces and media doing on this brutal Pollachi incident
@RameshRam-zo2jw
@RameshRam-zo2jw 2 жыл бұрын
வாழ்த்துக்கள் மேடம் மிகச் சரியாக சொன்னீர்கள்
@KanagaRaj-jk1dz
@KanagaRaj-jk1dz Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-fastwifi
@user-fastwifi 2 жыл бұрын
Really Bold and Super Speech Mam👌👍👏
@leelar8467
@leelar8467 2 жыл бұрын
Lawyers pl help n support for Srimathi case..need justice..Every girl child need protection from this society..
@eagleattitute2730
@eagleattitute2730 2 жыл бұрын
கோபால்ஜி அவர்களே விடாதீர்கள் விசாரணையை ஆரம்பியுங்கள் நெற்றிக்கண்னையே திறந்தாலும் குற்றம் சுமத்துங்கள் அது எவனாக இருந்தாலும் சரி மக்கள் முன் நிறுத்துங்கள்
@vigneshsivakumar7866
@vigneshsivakumar7866 2 жыл бұрын
நண்பர்களை விசாரித்து அ வர்களைபள்ளி ஏதாவது. தொந்தரவு செய்ய போகீறார்கள் இந்த உலகம் அதிகார வர்க்கத்தின் கீழ் உள்ளது.
@ismailtherocktruth5792
@ismailtherocktruth5792 2 жыл бұрын
Mr. Sylendra babu sira pathi ipotha purinjikitom
@shanthik3833
@shanthik3833 2 жыл бұрын
Super thank you mam🙏🙏🙏🙏
@zahirhussain6782
@zahirhussain6782 2 жыл бұрын
அரசு அதிகாரிகள் பணம் வாங்கிவிட்டார்கள் அதனால் அவர்கள் ஒளிந்துகொள்வார்கள் மேடம்.
@safiyullakhan2034
@safiyullakhan2034 2 жыл бұрын
மாணமிகு மாணவி ஸ்ரீமதியின் மரணம் என்னைபோன்ற பலரின் தூக்கத்தை கலைத்துள்ளது.சரியான நீதி கிடைக்குமா??????????
@edwinjeba6808
@edwinjeba6808 Жыл бұрын
அதில் நானும் ஒன்று
@anbupichai9723
@anbupichai9723 2 жыл бұрын
இந்த நிகழ்வை சாலை விபத்தோடு ஒப்பிட்ட தனியார் கூட்டமைப்பு நிர்வாகியை இதற்காக கைது செய்ய முடியாதா?
@chiapet9570
@chiapet9570 2 жыл бұрын
She talks very good points. Hope lawyers like her take the case and bring justice tothe people.
@karuppannanbaskaran4649
@karuppannanbaskaran4649 2 жыл бұрын
Nakkeeran is doing vv usefull services to public. We salute sir.
@inglishtv6459
@inglishtv6459 2 жыл бұрын
காவல்துறை தன்னிச்சையாக செயல்படுகிறது. அது அதன் அமைச்சர் கையில் இல்லை என்பதையே காட்டுகிறது.
@km.dhamodharan.km.dhamodha1989
@km.dhamodharan.km.dhamodha1989 2 жыл бұрын
முதல்வர் மவுனமாக இருப்பதேன்
@safiyullakhan2034
@safiyullakhan2034 2 жыл бұрын
மாண்புமிகு வழக்கறிஞர் மேடம் கனிமொழி அருமையான சிந்தனையானா கருத்துக்களை பகிர்ந்து உள்ளார்..... Welldone.... வடமாநிலத்தில் தான் இப்புடி நடக்கும். தமிழ்நாட்டில் நடந்திருக்கு நம்ப முடியல....
@hassainbasha4463
@hassainbasha4463 2 жыл бұрын
பேசி திர்த்து விடாலம் முடி மறைக்காலம் பூசி மொழிகிவிடாலம் காலம் பதில் சொல்லும்
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 2 жыл бұрын
வாய்ப்பில்லராசா கொடநாடு எந்த காலம்பதில் பதல்சொல்லும்
@arunapanch2441
@arunapanch2441 2 жыл бұрын
When
@steveanthony1981
@steveanthony1981 2 жыл бұрын
NEED NAKKEERAN GOPAL SIR REVIEW ON THIS UPDATE AFTER POSTMORTEM REPORTS!!!!!!!!!!!!!!!!✍✍✍✍✍✍✍✍👍👍👍👍
@arumugam524
@arumugam524 2 жыл бұрын
Tamilnadu need Military ruling for next 10 years. We donot want DMK, ADMK, BJP. We are not ready to believe fake politicians. Dissolve the present government.
@karunaneethis2974
@karunaneethis2974 2 жыл бұрын
தமிழ் நாடு அரசு ஏஜன்சிகள் நன்றி
@sureshkumarjayaraman5824
@sureshkumarjayaraman5824 2 жыл бұрын
சவுக்கு சங்கர் மேல போக்ஸோ சட்ட படி நடவடிக்கை எடுக்கப்படுமா
@jasferjasfer3039
@jasferjasfer3039 2 жыл бұрын
Ethuku school open panraanga.
@ALIYYILA
@ALIYYILA 2 жыл бұрын
கள்ளக்குறிச்சியில் ஒரு பொள்ளாச்சி தென்படுகிறது.
@rajkumarg.8354
@rajkumarg.8354 2 жыл бұрын
பொள்ளாச்சி விசயததே கண்டு கொள்ளவில்லை ....நம் cm naan ஆட்சிக்கு வந்தால் பொள்ளாச்சி விசயத்தை தண்டனை வாங்கி தருவேன் என்று சொன்னார்...இன்னும் நடக்க வில்லை
@sriraammedia
@sriraammedia 2 жыл бұрын
சட்டம் ஒரு இருட்டறை. நிறைய ஓட்டைகள் இருக்கு சட்டத்துல, இது போன்று சம்பவம் இனி எந்த பள்ளியிலும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
@radhachellappan1851
@radhachellappan1851 2 жыл бұрын
இந்தபிள்ளைஆஸ்டலில்தங்கும்போதுஇரவில்தூங்கும்போதுஇவபக்கத்தில்படுத்திரூக்கும்பிள்ளைகளைவிசாரியுங்கள்அவங்கபெற்றோரிடமும்விசாரியுங்கள்பிள்ளைகள்அவங்கபெற்றோரிடம்கண்டிப்பாகசொல்வார்கள்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 жыл бұрын
இதே டயலாக் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு தற்கொலை நடக்கும் போதும் சொல்லுறாங்க, ஸ்ரீமதி பிரச்சினை நடந்து 10 நாட்களில் மூன்று தற்கொலைகள் நடந்திருக்கு. ஏன் எந்த வேசி ஊடகங்களும் இந்த 3 தற்கொலைகளைப் பற்றி பேசவில்லை? அந்த 3 உயிர்களுக்கு மதிப்பு இல்லையா?
@devi8005
@devi8005 2 жыл бұрын
May God bless you maa🙏🙏🙏
@kavi2786
@kavi2786 2 жыл бұрын
Hats off madam... What a genuine conversation.
@paapu2000
@paapu2000 2 жыл бұрын
Good response... But not enough here in such worse situation of the child's demise... Expect more from u like people, except mere appreciating and leaving....
@shaikdca1977
@shaikdca1977 2 жыл бұрын
நீதி நிதியை கொண்டு வெல்ல படுகிறது. இந்த கல்வி நிருவனம் முழுக்கமுழுக்க RSS & BJP யால் பாதுகாக்க படுகிறது. இவர்கள் அனைவரும் இறைவன் கோர்ட்டில் தப்பிக்க முடியாது. இதுபோன்ற மனிதர்கள் பிணத்தை உண்ணக்கூடியவர்கள்.
@priyalovelycollection
@priyalovelycollection 2 жыл бұрын
அரசு க்கு ஒரே கவலை.. School Chair potchu, table potchu nu
@kuttijkutti1418
@kuttijkutti1418 2 жыл бұрын
அரசு அதிகாரிகள் and காவல் துறைஉம் சேர்த்து உண்மையா நேர்மையா அவங்க வேலையை செய்தாலே போதும் பிரைவேட் கல்வி நிறுவனங்கள் ஒழுங்காக வேலை செய்யும்
@rajnarayanannarayanan1005
@rajnarayanannarayanan1005 2 жыл бұрын
தற்கொலை என்ற பேச்சுக்கே இடமில்லை.நல்லாவே தெரியுதே கற்பழிப்பு, கொலை. அந்த பெண்னை வன்புணர்வுக்கு முன் நடந்த போராட்டத்தில் அந்தரங்க பாகத்தில் ஏற்பட்ட காயங்கள் ஆடையை அவிழ்த்தவர்கள் வேலைமுடிந்தவுடன் இறந்திருக்கலாம் எனவே அவசரத்தில்
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 14 МЛН
Dad gives best memory keeper
01:00
Justin Flom
Рет қаралды 19 МЛН