உங்களது comment ரொம்பவும் உண்மையானது உங்களை காண விரும்புகிறேன் முகவரி அல்லது தொலைபேசி பேசி எண் கூற முடியுமானால் கூறவும்
@swaminathank37284 жыл бұрын
வணக்கம், ஆனந்தமான பரவச நிலை நீடித்து இருப்பதுதான் ஞானம் , முக்தி , மோட்சம் என்று நிலவிய அபிப்ராயம் காரணமாக தியானத்தை செய்து பரவச நிலை 1 மணி அல்லது 2 மணி நேரம் ஆரம்பத்தில் நீடித்து பிறகு மறைந்து விட்டதாகவும், பிறகு pleasurable fever போன்ற இந்த நிலை நீடித்து உடல் உபாதைகளை ஏற்படுத்தவே பரவச நிலையை உண்டாக்கும் தியானத்தை படிப்படியாக குறைத்து இது ஞானமாக இருக்க முடியாது என முடிவுக்கு வந்ததாக கூறியுள்ளார். பின்னர் வரக் கூடிய பிரச்சினைகளை மனப் பூர்வமாக ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என்றும், அந்நிலையில் வரக் கூடிய உணர்வுகள் உடனுக்குடன் மறைந்து விடும் என்றும் அறிந்து கொண்டதாகவும் , இதுதான் எல்லா ஞானிகளும் அடைந்த விடுதலை என்ற நிலை என்று தெரியவந்ததாகவும் விளக்கமாக கூறியுள்ளார். மிக்க நன்றி.
@geethab16842 жыл бұрын
Ayya 100 noor unnmai adieyenukum inda anubavam vanduchi nandringa ayya
@anbazhaganmathan87572 жыл бұрын
அருமை. எனக்கு ஐயாவின் அனுபவம் பேருதவியாக இருந்தது. நன்றி ஐயா.🙏
@srisurya44954 жыл бұрын
நன்றி ஐயா 🙏🏻
@babubabu77252 жыл бұрын
செம சூழ் நிலை வழி நடத்தும் இதை உறக்க சொல்லும் மகாபாரதம்
@justbe37082 жыл бұрын
Excellent and simplified way. Thank u
@thamayanthigunasekaran30112 жыл бұрын
நன்றி ஐயா
@visalakshisubramaniyam54514 жыл бұрын
🙏
@ilakkiyamathiselvaraj3872 жыл бұрын
❤️❤️❤️
@businessopportunitiesintam16287 ай бұрын
ஞானம் என்பது புதிதாக ஒன்றை அடைவது அல்ல... தனது யதார்த்த நிலையை அனுபவித்து தெரிந்துகொண்டு தெளிவு பெற்று அதில் நிலைத்து திளைப்பது.
@leenavijay84252 жыл бұрын
Excellent sir
@satheeshkumars8042 жыл бұрын
Appadi dhaan Ayya ithanai naal vittutu irukom but innum enna panna vendum endru theria villai
@kkumaresankumaresan97732 жыл бұрын
Yes
@bhuvaneswarigowthaman11312 жыл бұрын
பரமாத்மாவை சரணாகதி அடையாதவர்கள் யாரும் ஞானி ஆகமுடியாது .
@Tamilthirdeye2 жыл бұрын
குருவைகண்டேன்
@olaisuvadi8 ай бұрын
பகவத் ஐயா ஞானம் அடைந்தவரா
@chandrasekarana8407 Жыл бұрын
What the capacity you have got from the gnanam.and the cosmic energy what is exempted for you.
@chandrasekarana8407 Жыл бұрын
Kindly inform me how I will get gnanam from where.
@sasikumarj36344 жыл бұрын
Still you are not comes to end point,sir.
@chandrasekarana8407 Жыл бұрын
What gnanam you have got in this prapanjam.
@chandrasekarana8407 Жыл бұрын
No fear. You don't afraid about any thing.lid siva gave the correct possision.body is not of us.that is the worlds capital.there is no connection between atma an this machine.
@MANIK-zi4hs2 жыл бұрын
ஐயா, குதம்பை சித்தர், தமது பாடல்களில் "ஆனந்தம் பொங்கி அறிவோடு இருப்பார்க்கு ஞானந்தான் ஏதுக்கடி !? குதம்பாய் ! ஞானந்தான் ஏதுக்கடி ? என்று குறிப்பிட்டுள்ளாரே இதன் பொருள் என்ன ? அறிந்து கொள்ள ஆவலாக உள்ளது.
@jemsoul2594 Жыл бұрын
ஞானம் அடைந்த பிறகு அறிவும் ஆனந்தமும் இருக்கும் அதனால் கூறியுள்ளார் குதம்பை சித்தர்
@adhinakaran3615 Жыл бұрын
Ayya ku vedathiri course pathi theriyuma
@venkateswaran.k Жыл бұрын
இவர் ஞானமடைந்தாக நினைத்து தன்னை தானே ஏமாற்றிப் கொண்டுள்ளார்.... மற்றவர்களையும் தெரியாமல் ஏமாற்றுகிறார்..
@balasubramaniamify Жыл бұрын
நீங்கள் இவரிடம் சென்று அனுபவம் பெற்றிங்களா .? பேசுவதை கேட்டு சொல்லறிங்களா
@venkateswaran.k Жыл бұрын
@@balasubramaniamify இவருடைய ஒரு காணொளில் ஞான வகுப்பிற்கு வந்தவர்களிடம் நீங்கள் ஞானம் அடைந்து வீட்டார்கள். அதனை நம்புங்கள்.. வகுப்பில் கலந்து கொண்ட அனைவரும் ஞானி ஆகி விட்டீர்கள் என்கிறார்.
@balasubramaniamify Жыл бұрын
அத்வைத வேந்தாந்தம் என்ற யூ டூயூப் சானல் பாருங்க...இதற்கான விளக்கமும் அதில் உண்டு...பகவத் அய்யா போன்றவர்கள் பின்பற்றுகிறவர்கள் நிறைய உண்டு...ஞானம் அடைந்தேன் அடியேனும் வெங்கடேஸ்வரன் பதிலில்
@venkateswaran.k Жыл бұрын
@@balasubramaniamify கோடி கணக்கானவர்கள் இவரால் ஞான அடைந்தார்கள் என்று பதிவுகள் பார்க்கிறேன்... அனுபவம் இல்லாமல் நம்புவதால் என்ன பயன்.. நானும் ஞானி என்று சொல்லிக் கொள்வதில் ஒரு சந்தோசம் வருகிறது போல...
@rdx76532 жыл бұрын
ஞானம் அடைந்த எவறும் யாரிடமும் பேசாமல் உலகத்தை விட்டே விலகி விடுவார்கள் இவர் கூவி கூவி விற்கிறார் ஞானத்தை
@sukumarvel9279 Жыл бұрын
கூவி கூவி விக்கிறதுக்கு அவரு வியாபாரி இல்ல ராசா....தான் பெற்றதை அனைவராலும் பெற முடியும் என்று சொல்கிறார்....அவருடைய கருத்தை அப்படி யே ஏற்றுக்கொள்ளுங்கள் என்று அவர் கூற வில்லை....நீங்களே ஆராய்ந்து அதை உங்கள் கருத்தாக ஆக்குங்கள் என்றுதான் சொல்கிறார்.....
@sukumarvel9279 Жыл бұрын
எதுவுமே புரியாம தெரியாம விமர்சனம் மட்டும் பன்னுரதுக்கு வந்துர வேண்டியது....
@boopal2235 Жыл бұрын
Yepdi sir Zhanam adainthavarai kandu kolluvadhu ?
@boopal2235 Жыл бұрын
@@sukumarvel9279 Correct...now a days everybody ready critize even knowing about that ..
@sukumarvel9279 Жыл бұрын
@@boopal2235 yes...bro..
@chandrasekarana8407 Жыл бұрын
Don't ask history about any other things.don't go in the other track
@Ramkumar-hv1hc2 жыл бұрын
இவர் இன்னும் ஞானம் அடையவில்லை.
@nagarajnadar2 жыл бұрын
This is some sort of business. They are utilizing people's innocence
@bhuvaneswarigowthaman11312 жыл бұрын
நிஜம்தான்
@user-oq5xh2hk4n3 жыл бұрын
பலகோடி ஞானிகளை உருவாக்கி கொண்டிருக்கும் ஸ்ரீ பகவத் ஐயாவின் கருத்து உலகம் முழுவதும் சென்று சேர்ந்து விட்டது நன்றி ஐயா வணங்கினோம்