Рет қаралды 202,759
தோலுறிக்கபடும் ஜாகிர் ஹுசெய்ன் - பாகம் 1
------------------------------------------------------------------------------------------
இரண்டு நாட்களாக, ஒரு கோவில் நடந்த ஒரு சாதாரண சம்பவத்தை ஜாகிர் ஹுசெய்ன் ஊதிப் பெறுக்கிக் கொண்டு இருக்கிறான்.
தன் பழிவான்கும் நோக்கத்திற்காக தமிழக அரசின் பலத்தை பயன்படுத்தி அரசுக்கும் அவப்பெயர் வரவழித்துக் கொண்டு இருக்கிறான்.
இவன் யார்? இவனுடைய நோக்கம் என்ன? சிலை கடத்தல் நடந்ததற்கு தொடர்பு உண்டா? முரளி அர்ச்சகருக்கும் இவனுக்கும் என்ன உறவு? வேணு சீனிவாசனுக்கும் இவனுக்கும் என்ன உறவு?
வைஷ்ணவன் என்று ஏன் இந்த இசுலாமியன் சொல்லிக் கொண்டு கோவிலுக்கு வருகிறான்?
ஏன் மதம் மாறவில்லை? மாறாக இசுலாத்திலேயே இருந்து கொண்டு இந்து கோவில்கள் எப்படி நடக்க வேண்டும் என்று ஏன் சொல்கிறான்?
பல கேள்விகள். விளக்க முயல்கிறேன். இது பாகம் 1
ஜெய் ஸ்ரீ ராமாநுஜா!
ஜெய் ஸ்ரீ ராம்!
ஜெய் ஸ்ரீ க்ருஷ்ணா!
ஜெய் ஸ்ரீ ரங்கநாதா!!!