அய்யா ஆணும் பெண்ணும் ஒன்றுதான் ஆனால் ஆணால் செய்வதை பெண்ணால் முடியுமா பெண்ணின் அர்ப்பனிப்பு எல்லா ஆணுக்கும் வருமா ஆண் ஆண்தான் பெண் பெண்தான் உலகமே பெண்தான் அந்த உலகத்தில் ஆண்தான்.கவிதை அவள்தான் என்றால் கவி புனைவது யார்?நாகரீக உலகம் இதுவென்றால் அவளை அன்னாள் தொட்டு தொட்டு வாழ்ந்தவன் அடிமையாகவா வைத்திருப்பான் மனைவியை அடிமை செய்தவனா தமிழன் மானங்கெட்டவன் கெட்டவள்தான் இப்படி பேசுவர்.