அம்மா 🙏🏼🙏🏼🙏🏼 நீங்க நல்லா இருக்கனும் 🙏🏼 உண்மையை சொல்லுங்கள்... நீதி வெல்லும் 🙏🏼🙏🏼🙏🏼
@sakthivelsamu96052 жыл бұрын
இந்த அம்மாவின் நேர்மைக்கு இந்த தமிழாகம் தலை வண்ணங்கும்... தர்மம் வெல்லும்.... உண்மையான்னா சிங்க பெண்... 🙏🙏🙏🙏
@mummoorthisusila71132 жыл бұрын
தாய்
@coimbatorean26712 жыл бұрын
You are great mam
@பிரித்திவிஷகிபிரித்திவிஷகி2 жыл бұрын
அவங்களும் ஒரு தாய் தானே
@cnbose73042 жыл бұрын
எப்படி... மரியாதைக்குரிய இந்த அம்மா.. உண்மையை தைரியமாக சொல்றாங்க !!.. முதல்வர் இவருக்கு பாதுகாப்பு கொடுக்கணும்
@maheswari17542 жыл бұрын
Mirattal vena kudupaaru
@saishivani31882 жыл бұрын
Ama 💯
@sriharinanthika90172 жыл бұрын
Ama
@karthi21302 жыл бұрын
CM tha first
@prakashprakash38082 жыл бұрын
மசுரு கொடுப்பாரு ..... நேத்தே இந்தம்மா இதை விசாரிக்க போறன்னு சொன்னதும் .... கார் ஓட்டுற டிரைவர் உள்பட 2,3 அதிகாரிங்க மாற்றம் னு news வந்துச்சி பாக்கலையா
@elancheran74472 жыл бұрын
இப்ப வரைக்கும் விடுதிக்கு அனுமதி வாங்கவில்லை என்று எந்த அதிகாரியும், அமைச்சரும் சொல்லவில்லை🔥நீங்க சொல்லி தான் தெரியுது.🔥
@ramalingammanimaran96532 жыл бұрын
அமைச்சர்களிடம் உண்மையா?
@Nareshkumar-wm2ux2 жыл бұрын
எப்படி சொல்வார்கள்.. அவர்கள் எல்லோரும் தான் ஸ்கூல் கு சாதகமாக இருக்கார்களே... கல்வித்துறை அன்பில்மகேஸ் அவர்களும் பள்ளி நடதுறார் அதுனால பள்ளிக்கு அதரவாக தான் பேசுவார் ..
@marygpragasam91822 жыл бұрын
அதானே🤔
@muruesansan87622 жыл бұрын
நகராட்சி நிர்வாகம் காசு வாங்கிகிட்டு எல்லா வேலையும் செய்யும்
Then suspend alll the concerns department officers immediately they are also responsible for this incidents,
@suntharraj8932 жыл бұрын
மக்கள். பணத்தை எப்படி அனுபவிப்பது என்று. ஆராச்சியில்
@tnpscachieversacademy1832 жыл бұрын
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் எதிர்பார்க்கக்கூடிய ஒரே ஒரு வார்த்தை தங்கை ஸ்ரீமதிக்கு நீதி.......💯
@Maniparambil2 жыл бұрын
இது போன்ற தைரியமான அரசு ஊழியர்கள் அதிகாரிகள் உண்மை யை பேச வேண்டும் புள்ளை நல்லா தெளிவாக பேசுது
@sumigopi66852 жыл бұрын
She has mostly target by govt official in future.
@anandhakrishnan35702 жыл бұрын
Unregistered hostel 😡😡🤬🤬 இதை தான் தனியார் பள்ளிகள் கற்று தருகின்றனவா?? நீதிமன்றம் நன்கு விசாரணை நடத்திவிட்டு நல்லதொரு தீர்ப்பு வழங்கும் என எதிர் பார்க்கிறோம்
@SankarSankar-zt4kn2 жыл бұрын
கோர்ட் இதுக்கு என்ன சொல்லப்போறாங்க.பள்ளிக்கு முட்டுகொடுக்கற வேலயகைவிடுங்க நீதிமான்களே
@kksenthilkumar95762 жыл бұрын
கடும் தண்டனை தரவேண்டும்
@venkateshd16192 жыл бұрын
Idhulam oru thappe ilanu dhan court sollum.... 🤣🤣🤣🤣
@cnbose73042 жыл бұрын
அங்க சுத்தி இன்க சுத்தி நீதி மன்றத்தை வாங்கிட்டாங்களா ??
@ravimanjula50622 жыл бұрын
Oru velai ithil cm ye sammantha pattirukkalam adhala dhan oru chinna news kuda Vara villai
@anushs89382 жыл бұрын
Hats off 👏 for true officer
@KavithaKavitha-ee9gg2 жыл бұрын
மாணவியின் பெற்றவர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். நியாயம் கேட்டு நீதிமன்றம் வரை போராடினார்கள் . அதனால் தான் இந்த உண்மையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கையூட்டு பெற்றுக்கொண்டு அனுமதி அளிக்கும் முறை அறவே ஒழிக்கப்பட வேண்டும் . அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@girisankarsubbukutti24292 жыл бұрын
தன் பெண் குழந்தைக்கு ஏற்பட்டு இருக்கும் அநியாயத்தை கேட்க உச்சநீதிமன்றம் செல்ல வேண்டியது என்றால் நியாயம் , ஜனநாயகம் செத்துவிட்டது.
@jayaprakashnaidu71562 жыл бұрын
குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் இவ்வளவு நாளா என்ன கோமாவில் இருந்தார்களா
@onlyforlovestatus49052 жыл бұрын
எப்ப சொன்னாலும் உண்மைய சொல்லுறாங்க தான சொல்லாமல் இருந்து இருந்தால் இதயும் சரி கட்டி இருப்பீங்க உன்னோட profile பார்த்தாலே தெரிகிறது
@onlyforlovestatus49052 жыл бұрын
@@87levirap நன்றி அண்ணா 🙏🙏🙏
@leeviswa2 жыл бұрын
DMK party ruling la Udane Sonnaa ...DMK summa vitrukka maataanga
@PrabhuPrabhu-qt3gc2 жыл бұрын
அன்பு உள்ளம் கொண்ட அதிகாரிகள் உண்மை வெளிய வந்து கொண்டே இருக்கும்
@graceeternaljoy92022 жыл бұрын
Saranya jayakumar is speaking very boldly. Nice.
@sunitadurai21042 жыл бұрын
இதற்கு என்ன தண்டனை கொடுக்க போறீங்க நீதி மன்றம்.அவங்கள தான் காப்பாத்த போடுறீங்க
@kovainanbargal5972 жыл бұрын
நீங்க எல்லாம் government officer பாவம் அந்த பொண்ணு என்ன நெனச்சுச்சோ..... 😭😭😭😭😭
@allinonebyvicky37122 жыл бұрын
தனி ஒருவன் படத்துல வருகிற "சித்தார்த் அபிமன்யூ" மாதிரி, நிஜத்துல உண்மையான குற்றாவாளி மறைந்து சந்தோசமாக வாழ்கிறான்.
@kirthikas43402 жыл бұрын
இவ்வளவு விசாரிக்கிறிங்க அம்மா.cct v பார்த்தால் எல்லா உண்மையும் தெரியும்அதை செய்யமாட்டிறீங்க.அய்யோ அய்யோ கோபம் கோபமாக வருது😭😭😭
@PraveenKing_1432 жыл бұрын
அதெல்லாம் டெலீட் பன்னி இருபாங்க
@allwinsheeba2 жыл бұрын
Females always bold. Straight forward. புரட்சியை ஆரம்பித்தது ஶ்ரீமதி அம்மா - ஒரு பெண். இப்படி உண்மையை உரக்க சொல்வதும் பெண். 👏🏻👏🏻👏🏻😍. கொள கொள வள வள இல்லை. ஒரு பெண் பல வலிகளை தாண்டி வருகிறாள். பிரசவ வலி உச்சக்கட்டம். அதை விட பல உச்சக்கட்ட வலிகளை சமூகம் மனதளவிலும் உடலளவிலும் கொடுத்துக்கொண்டிருக்கிறது - மிகவும் வேதனை. பெண்ணின் அருமையை புரிந்தது கடவுள் மட்டும் தான் போல. இந்த நியாயத்துக்காக போராடின அனைத்து சகோதர்ர்களுக்கும் நன்றி. 👏🏻
@saravananjangam68782 жыл бұрын
அருமை அம்மா உங்கள் பேத்தி போல நினைத்துக் கடுமையாக விசாரணை நடத்தி அந்த பள்ளிக்கு மூடு விழா நடத்தவும் யாரும் வளைந்து போக கூடாது வாழ்க பெண்ணியம் கடவுளை இருக்கிறார் குமாரு
@ourlifestyle3822 жыл бұрын
இவர்கள் இப்போதாவது இதை கண்டுபிடித்தார்கள் பிள்ளைகளின் பெற்றோர்கள் எதையும் விசாரிக்காமல் பள்ளியில் சேர்த்துவிட்டு பின்னர் கஷ்டப்பட்டு என்ன பிரயோஜனம்...
@samuelchristopher99662 жыл бұрын
அப்போ இனிமேல் parents ஸ்கூல் நிர்வாகிகளை இன்டர்வியூ எடுக்கணும் இல்ல
@subburayanramesh31362 жыл бұрын
எப்போ ஒரு கட்சி தமிழ் நாட்டுல நிதி கேட்கிறார் அப்போதே தவறு செய்ய ஆரம்பித்து விடுவார் கள்.அதிகாரிகளுக்கு லஞ்சம்.
@brindhabalaji22592 жыл бұрын
Hats off both ladies officer,very proud.
@kamakshinathan71432 жыл бұрын
அனுமதி இல்லை என்பதால் மாணவி மரணத்திற்கு காரணம் அந்த பள்ளி நிர்வாகம் இல்லை என்று சொல்லி விடாதீர்கள். அனுமதி இல்லை என்பதை அங்கு தங்கி உள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு தெரிவிக்காதது குற்றம். அதற்கும் பள்ளி நிர்வாகம் தண்டனை பெற வேண்டும்.
@@skrtradeon அப்போது, பள்ளி நிர்வாகம் வேண்டுமென்றே அனுமதி வாங்காமல் இருந்திருப்பார்களோ? ஏனென்றால் அந்தப் பள்ளியில் பல பிரச்னைகள் நடந்துள்ளதாக அறிகிறோம், இனி ஏதாவது பிரச்னைகள் வருமாயின், ஹாஸ்டலை பள்ளி நிர்வாகம் நடத்தவில்லை, வேறு நபர்கள் நடத்துகிறார்கள், என்றோ வேறு காரணம் சொல்லியோ பொறுப்பை தட்டிக் கழிக்க, கழண்டு கொள்ள வசதியாக இருக்கும் எனக் கருதி அனுமதி வாங்காமல் வருடங்களை கடத்தியிருப்பார்களோ?
@vasanthaa55142 жыл бұрын
தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் சந்தேகங்களுக்கு மதிப்பு கொடுங்கள் நீதி அரசர்களே.
@RathikaRathika39582 жыл бұрын
ஒரு சாவு விழுந்தா தா எல்லா விஷயத்தையும் கண்டுப்பிடிப்பீங்க .
@suthim91482 жыл бұрын
உண்மையான அதிகாரி ஆனால் ஏற்கனவே இருந்தவர்கள் ஆய்வு செய்தவர்கள் என்ன செய்தனர் முதல்வா மீதான நம்பிககை குறைந்து விட்டது
@r.venkatajalamr.venkatajal21812 жыл бұрын
அம்மா தாயே நீங்களாவது உண்மையை பேசி இருக்கீங்க நன்றி வாழ்த்துக்கள்.
@coolcool35282 жыл бұрын
இப்போ உடனே அனைத்து பள்ளிகளிலும் விடுதி லைசென்ஸ் இருக்கானு பாக்க உடனே ஒரு தனிப்படை அமைப்பாங்க பாரு.எப்பா எப்பா
@astergarden9682 жыл бұрын
இக்காலத்தில் பள்ளி படிப்பை ஹாஸ்டலில் தங்கி படிப்பதே ஆபத்து தான் . நம் குழந்தைகளை 2மணி நேரம் கூட பக்கத்து வீடு,உறவினர்கள் வீட்டில் விட்டு வெளியே போய்ட்டு வர முடியாது. பயமா இருக்கும்... அவ்வாறு இருக்கும்போது பெண் பிள்ளைகள் பாதுகாப்பு ஹாஸ்டலில் கேள்வி குறி தான் ❓❓❓
@mageshmagesh31342 жыл бұрын
Fact
@Tnpsc-aspirants6392 жыл бұрын
பெண் பிள்ளை pethavangala kastam nimmathiye irukathu
@asarerebird84802 жыл бұрын
Correct sir
@ggytfhh2 жыл бұрын
சில நேர்மையான அதிகாரிகளில் உண்மை வருது.
@sivasathya84932 жыл бұрын
கொலை பண்ணுது யாரு அதை சொல்லுங்க முதலில், அதை விட்டுட்டு மற்றதெல்லாம் கண்டு பிடித்த என்ன அர்த்தம்
@aswinkumar10462 жыл бұрын
CBCID இருக்கிறது அவர்கள் கண்டு பிடிப்பார்கள்
@kirubavathib23712 жыл бұрын
@@aswinkumar1046 adthuku vaipilla bro ... avanga ellarum scl pakkam tha support panranga ... avanga avanga justice kidaikanum nu ninaithu irruntha scl principle room la c*ndams ellam irrunthuchu adthuku ippo varaikum en principle & scl management la entha action edukkala ..... branches poiruchu papers poiruchu nu drama pannitu irrukanga...
@PC-kx6yu2 жыл бұрын
பெரிய கண்டுபிடிப்பு லைசென்ஸ் வாங்கிட்டு பெண் பிள்ளைகளைக் கொன்றால் பரவாயில்லையா😠😠😠😠😠😠😠😠😠
@ourlifestyle3822 жыл бұрын
பள்ளியில் சேர்க்கும் முன்பே இதெல்லாம் பெற்றோர்கள் விசாரிக்க வேண்டும். அது பெற்றோர்களின் கடமை...
மார்ச் மாதம் பரவில்லை. ஜீன் மாதம் முதல் பள்ளி பேருந்தை ஆய்வு செய்தது போல விடுதியை ஆய்வு செய்து இருக்கலாம்
@Neela16252 жыл бұрын
சகோதர சகோதரியே, தங்களுக்கு தெரிவித்துக் கொள்வது இவர்களாவது இதை கண்டுபிடித்து சொல்கிறார்கள். இதன்மூலம் இரண்டு ஆண்டுகள் நிச்சயமாக தவறு செய்தவர்களுக்கு, தண்டனை உறுதியாகக் கிடைக்கும் என்று ஆணையம் சொல்லியுள்ளது. இதைகூட மற்றவர்கள் உறுதி செய்யவில்லையே! இதையெல்லாம் உறுதிசெய்ய வேண்டியது அந்த மாவட்டத்தின் உச்சபட்ச அதிகாரம் நிறைந்தவர்களின் கடமையாகும். அதை அவர்கள் செய்யாததன் காரணத்தினால்தான் இன்று இந்த விஷயத்தில் பாதுகாப்பற்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளதோடு, ஸ்ரீமதி என்ற அந்த அன்பு தங்கையின் உயிரும் பறிபோயுள்ளது. நம் நாட்டில்தான் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் அலட்சியமாக நடந்துக் கொள்ளும் போக்கு அதிகமாக காணப்படுகிறது. இதன் விளைவே, குற்றச் செயல்களின் தன்மை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால் சில உண்மையான அதிகாரிகளும் சில உண்மையான அரசியல்வாதிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதன் காரணமாகத்தான் இதுபோன்ற சில விஷயங்களாவது நாம் நம் காதுகளால் உணரமுடிகிறது. இல்லையென்றால் இது அநீதிகளால் கட்டமைக்கப்பட்ட சமூகமாகவே மாறிப்போயிருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்பதை தாங்களும் உணர்ந்துக்கொள்ள வேண்டும்.
@durgaa36982 жыл бұрын
@@ourlifestyle382 இவ்வளவு பெரிய ஸ்கூலுக்கு அனுமதி வாங்க தெரிஞ்சவனுக்கு ஹாஸ்டலுக்கு அனுமதி வாங்க தெரியலையா
இதை எதையுமே விசாரிக்காம இந்த கல்வித்துறை அமைச்சர் மகேஷ், பள்ளியை திறக்க plan பண்றாரோ
@ganeshbhakyaraj22762 жыл бұрын
Correct ah sonninga
@SelvaRaj-sf7jw2 жыл бұрын
அனுமதி வாங்காம இருப்பதே நம்ம தலைவர்கள் இருக்கிறார்கள் என்ற தைரியம் தான்.
@samreshb13472 жыл бұрын
இவங்க ஹாஸ்டல் ரிஜிஸ்டர் பண்ணல என்ற விஷயமே இப்பதான் தெரியுது... MP வந்திருக்காங்க, MLA வந்திருக்காங்க, கலெக்டர் வந்திருக்காங்க, DIGவந்திருக்காங்க SP வந்திருக்காங்க வா மா மின்னல் சொல்றா போல ....ஒருத்தர் கூடவா நான் ரெஜிஸ்டர் ஹாஸ்டல் என்றத கண்டுபிடிக்கல இறந்த பிறகு பள்ளிய காப்பாத்த மட்டும்தான் இந்த ஒன்றரை வாரமா பாடுபட்டாங்க இந்த கவர்மெண்ட் ஆபிசர்......
@ashiksharmi71882 жыл бұрын
நன்றி🙏🙏உங்கள் குழுவினர் உண்மையை மட்டுமே சொல்கிறார்கள்.. மற்ற அனைத்தும் எங்களை முட்டாளாக்குகிறது.. தயவுசெய்து அவருக்கு முழு அதிகாரம் கொடுங்கள் அவர்கள் விசாரணை செய்வார்கள். அதனால் உண்மைகள் வெளிவரும்..
@AKS-b8z2 жыл бұрын
அடப்பாவிகளா இது வேறையா 🙄🙄🙄
@gurugoldloan2 жыл бұрын
ஒரு சந்தேகம் சொல்லுங்க hostel register பண்ணல k sakthi school ஆரம்ப (school open date) இருந்து இத்தனை வருடம் register பண்ணாம தான் நடத்திருக்காங்களா?
@vetriselven38712 жыл бұрын
எப்படி உண்மையாக பேசினாலும் பணம் அதிகாரம் மட்டுமே ஜெயிக்கும்
@santyfr29502 жыл бұрын
It's really true. money can do anything.
@RajRaj-uc8qd2 жыл бұрын
அம்மா இல்ல இல்ல கூட பிறந்த தங்கையாக கை கூப்பி வேண்டுகிறோம் கண்ணில்லா தமிழ்நாட்டு மக்களுக்கு கண்ணாக செயல்பட்டு எங்கள் குழந்தைக்கு நீதி தேவதையாக நீதி வழங்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்களின் சார்பாக வேண்டுகிறோம்
@கீர்த்தி-ய2ள2 жыл бұрын
ஆமாம் 😢😭😭 பாவம் அந்த குழந்தை 😢😢😢😢😢😢
@ponnanarumugam33742 жыл бұрын
Truth never Dies It will break out and culprits will Dragedout
@peace67812 жыл бұрын
Hats off🔥👏
@kamakshinathan71432 жыл бұрын
குழந்தை உயிரோடு இருந்தால் id மறைப்பது சரி. ஆனால் இறந்த குழந்தையின் பெயரை வெளிப் படுத்தாமல் இருக்க சொல்வது அந்த குற்றங்களை மறைக்க மட்டுமே உதவும்.
@youtechcatholic2 жыл бұрын
அருமை அம்மா உங்களால் முடிந்த முயற்சிக்கு மிக்க நன்றி
@sathyashrayan2 жыл бұрын
யாருப்பா அது? குழந்தைகள் எல்லாம் பார்த்து பயப்படற மாதிரி ஒருத்தர் நிக்கறாரு?!!
@subburayanramesh31362 жыл бұрын
பெண்உயர்அதிகாரிகளுக்கு பாதுகாப்பாளர் போல் தோன்றுகிறது
@goodthinkgoodluck91602 жыл бұрын
இதையே இப்போ தான் கண்டுபிடிச்சீங்களா
@mike-ks7uh2 жыл бұрын
தெரியும். மாமூல் வரவேண்டாமா
@tastybites...2 жыл бұрын
இதுவே இப்போ தான் கண்டுபிடிட்கறீங்களா... அந்த பொண்ணு செத்து 10 நாள் ஆகுது... இது மாதிரி இன்னும் என்ன என்ன உண்மை இருக்கோ....
@user-rio3772 жыл бұрын
ஸ்டாலின்தா வராரு விடியல் தர போறாரு 🤣 இன்னாரம் எதிர்கட்சி தலைவராக இருந்திருந்தால் சுடலை இமயமலைக்கே போய் போராட்டம் நடத்தி இருக்கும்😹😹😹😹😁😁😁🤣🤣🤣🤣🤣
@nubatamil59892 жыл бұрын
இது தான் ஒருவருட ஆட்சி சாதனை.
@mike-ks7uh2 жыл бұрын
அரசு துறை அதிகாரிகள் லஞ்சம் பேர்வழி கள்.
@moortymoorty54852 жыл бұрын
அனுமதி பெறாமல் இருக்க மாமூல் வாங்கியது யார் யார் னு விசாரணை செய்து அந்த அரசு ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும்
@nubatamil59892 жыл бұрын
இப்ப மாமூல் வாங்கியவர் பற்றி சவுக்கு சங்கர் சொன்னது சரிதான்
@rkmpjm.052 жыл бұрын
True officers🙏🙏🙏 God bless you amma...you and your family to live long amma🙏🙏🙏🙏
@aarnaskumar2 жыл бұрын
விடுதிக்கு அனுமதி பெறாமல், விடுதியை நடத்த அனுமதித்தவர் யார் ???????? Punish them first
@June-ig1gk2 жыл бұрын
உடன் படித்த மாணவிகளிடம் விசாரணை செய்யுங்கள்...
@SUBRAMANIAN.2 жыл бұрын
அப்போ நிர்வாகத்திற்க்கு 2 வருடம் தண்டனை உறுதி. ஆனால் தீர்ப்பு வரும்போது இவர்கள் வயதாகி இறந்துவிட்டால் ?
@maheswaranmanivel77212 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அம்மா
@ஆனந்தன்ஆனந்தன்-ய2ர2 жыл бұрын
நீதி செத்துவிட்டது 😭
@gunadhayaleni75572 жыл бұрын
நேர்மையான அதிகாரிகள் அவர்களுக்கு நன்றி.....
@thunderstorms00242 жыл бұрын
We Salute these Bold Officers. 👌👌🙏🙏🙏
@cutelovebgm2 жыл бұрын
தயவு செய்து நீதியை நிலை நாட்டுங்கள்... 🙏
@ealientamil19822 жыл бұрын
ஒழுக்கம் ,பாதுகாப்பு நிர்வாக வக்கத்த சனாதன கார்ப்ரேட் பள்ளியை அரசுடைமையாக்க வேண்டும் ,,,,,
@murugesan95332 жыл бұрын
நல்ல அதிகாரி உண்மைய சொல்லுறீங்க நீங்களும் உங்க குடும்பமும் நல்லா இருக்கணும் மீடியா முன்னாடி சொல்லுறீங்க நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@திருமூர்த்தி-ல4ண2 жыл бұрын
இந்த தகவலை தெரிவித்த அதிகாரிகள் பெண்கள் என்பதால் இதுபோன்ற சில உண்மைகள் வெளிவந்தன இந்த அதிகாரிகளுக்கு நன்றி
@saajanakanmani59172 жыл бұрын
நாட்டை ஆண்ட முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களே எப்படி உயிரிழந்தார் என்பதை கண்டு பிடிக்க முடியவில்லை இன்னும் விசாரணை நடந்து வருகிறது இதில் சாதாரண பள்ளி மாணவிக்கு நடந்த அநியாயம் வெளியே வரும் என்று நினைக்கிறீர்களா
உங்களின் நேர்மையான கருத்துக்கு தலை வணங்குகிறேன் 🤝👏
@sivakumarn98152 жыл бұрын
The honourable court should take appropriate action against the TN chief secretary and TN DGP.Because the higher authorities did not check the revenue certificates.the hostel has been running without permission.
@muthu73802 жыл бұрын
உச்சநீதிமன்றம் இதற்கு என்ன பதில் கூறப்போகிறது
@Kavitha-xl3eg2 жыл бұрын
இதுவரைக்கும் பணம் குடுக்கலையா குடுப்பாங்க வாங்கிக்கிருங்க.
@satchin57242 жыл бұрын
Madam, ok agreed. Romba naala neenga intha school pakkame kaanum.
@porkodirajkumar63912 жыл бұрын
ஆட்சியர்ளை நம்ம அரசியல் தலைவர்கள் சுயமாக செயல்பட விட்டாலே இது மாதிரியான சம்பவங்கள் நடக்காது இப்படி அனுமதி பெறாமல் பள்ளியை செயல்படுத்தும் பள்ளிகளின் பெயர்களை இணையதளத்தில் வெளியிடலாமே
@SathishKumar-lk9ns2 жыл бұрын
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மாற்றப்பட வேண்டும்
@RajRaj-uc8qd2 жыл бұрын
அவர்தான் ஒரு தப்பு இல்லன்டாரு சைலேந்திரபாபு எல்லாம் நேர்மையா போகுது பரவாயில்லை விடியல ஆட்சி அஸ்தமனம் ஆகிவிட்டது
@Tamil83722 жыл бұрын
Mam you doing good job 🔥🔥🔥
@bharathigovindharajan75382 жыл бұрын
Unmai sonnathurkku nandri🙏......unmai veli vara vendu 🙏
இப்போது பேட்டி கொடுக்கும் நபர் இத்தனை வருடங்கள் ஏன் அமைதியாக இருந்தார்???
@mike-ks7uh2 жыл бұрын
ஆர்டர் வரனும்.
@shamanathanl35012 жыл бұрын
உண்மையை சொன்னதுக்கு ஏதோ உங்கள மாதிரி சில நல்ல அதிகாரிகள் இருக்கிறது நான் இன்னும் கொஞ்சம் நல்லா இருக்குது உங்களால ஒரு குழந்தைக்கு நியாயம் கிடைக்கணும்
@mike-ks7uh2 жыл бұрын
தோண்ட தோண்ட நிறைய வெளியே வரும். டோனேசன், பீஸ் ,கட்டிங், இது ஊழல் அரசியல்வாதிகள் நடத்தும் பள்ளிகள், கல்லூரிகளின் தாரக மந்திரம்.
@murugesan8252 жыл бұрын
நமது நாடு நல்லதுதான் சட்டமும் நல்லதுதான். மக்கள் நல்லவர்கள் தான் நாட்டை சீர்படுத்துவது யார்.. அப்போ எங்கே தப்பு நடக்குது
@subburayanramesh31362 жыл бұрын
5வருட. ஒட்டு வங்கி அரசியல் தான் காரணம். இந்தியாவில் இரண்டே கட்சிகள் இருந்தால் ஒரளவு கட்டுப்படுத்தலாம்.இந்தியாழவில
@ManiKandan-qy5wv2 жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா
@nagarajannagarajan36942 жыл бұрын
குழந்தைகள் நல ஆணையர் உண்மையைப் பேசுவதற்கு பணிமாறுதல் கொடுக்கப்படுமா?
@manikandanmanikandan53242 жыл бұрын
நன்றி நன்றி 🙏🙏🙏
@SureshSuresh-rk7zj2 жыл бұрын
அந்த கல்வி வளகத்தில் இரண்டு பள்ளிகள் (சக்தி.ECR) இயங்கின்றனவாம் அதற்கு முதலில் அனுமதி உள்ளதா என்பதை முதலில் சாிபாருங்கள்.
@blissfulgurl24742 жыл бұрын
ECR na athu international cbse school and Shakthi vanthu matric school
@SureshSuresh-rk7zj2 жыл бұрын
@@blissfulgurl2474 அவை இரண்டும் ஒரே campus ல் உள்ளதா ??
@blissfulgurl24742 жыл бұрын
@@SureshSuresh-rk7zj ama rendukum ore correspondent thaan......orae school la cbse and matric irukum la apditha..... kallakurichi la apdithan schools irukum....oru school irukuna athae campus la cbse and matric irukkum
@SureshSuresh-rk7zj2 жыл бұрын
@@blissfulgurl2474 இது விதிமுறைக்கு உட்பட்டதா என்று தெரியவில்லை அரசியல் பின்புலத்துடன் இயங்கும் கல்வி நிறுவனங்களி்ல் அரசு இதை எல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. நீங்கள் இப்பள்ளியில் படித்தவரா??
@blissfulgurl24742 жыл бұрын
@@SureshSuresh-rk7zj illa antha school side than enoda ooru iruku and na padichathu kallakurichi laiye vera matric school la
@umamaheswari70032 жыл бұрын
Permission illama oru naduthara makkal oru kal eduthalae evalo reaction irukum.ana not registration hostel..apa how to approved ..school education
@panneerselvam12852 жыл бұрын
இத்தனை வருஷமா என்னமா பண்ணிகிட்டு இருந்திங்க? ஒரே கட்டிடத்தில் இரண்டு பள்ளிகள் நடத்த யார் அனுமதி கொடுத்தது?
@umaji78402 жыл бұрын
Amma nandri salute you...
@LSD20222 жыл бұрын
We need more details about the case we are waiting for more details
@ayshu12412 жыл бұрын
only 24 students dhn hostl la irukanga omg
@LSD20222 жыл бұрын
@@ayshu1241 t
@anandhakrishnan35702 жыл бұрын
அம்மா, அப்படியே அந்த பள்ளிக்கும் அனைத்து ஆவணங்களையும் முறையாக பெற்றுள்ளார்களா எனவும் விசாரியுங்கள்.. ப்ளீஸ்
@samraj64262 жыл бұрын
விடுதி நடத்துவதற்கு அனுமதி பெற வில்லை அப்படி என்றால் ஸ்கூல் அனுமதி ரத்து செய்ய வேண்டும் செய்வீர்களா ? அல்லது அரசியல் வாதிகள் சொல்வதைப் செய்யுங்கள்
@subburayanramesh31362 жыл бұрын
அவங்க என்ன செய்ய முடியும்.ஆரசிசியல் வாதீ என் ன சொன்னாரகளோ அதனை தான் செய் முடியும்
@smallboss20242 жыл бұрын
Super madam you are bold lady.
@parasuraman02022 жыл бұрын
Not sure why regular checking are not done. ? only when if there is incident like this you guys will say license/permission not obtained !!
@babus55562 жыл бұрын
இதெல்லாம் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களுக்கு தெரியாதோ.... செம்ம