நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் kzbin.info/door/Qref5u7Hm10bAHWSD_sXSQ
@zubethaaseem59742 жыл бұрын
Ùòo
@rajeshgengatharan20712 жыл бұрын
Subscribe lan panna mudiyathu
@binubinu44812 жыл бұрын
Sir i. Want to meet you message me pls
@kindman98092 жыл бұрын
Supper sir
@nirmalan97002 жыл бұрын
We ujhn yyhgb
@vinothvijay73252 жыл бұрын
நான் ஒரு திவிர திமுக ரசிகன். இறந்த தங்கைக்கு ஒரு நீதி கிடைக்கவில்லை என்றால் ஸ்டாலின் ஐயா அவர்களை ஒதுக்க நேரிடும் 😡😡😡 ஆட்சி செய்ய தகுதியானவர் ஆட்சி கலைத்து விட்டு வீட்டுக்கு போகலாம் 🙏🙏🙏😡😡😡
@vijayvijay41232 жыл бұрын
அதைத் தான் பாஜகவும் எதிர்பார்க்குது?
@southernwind27372 жыл бұрын
👍🏾👍🏽kzbin.info/www/bejne/lYSnaaVsdsqWpLc👈
@sathyasamson38092 жыл бұрын
Super 🔥
@rajmohan56142 жыл бұрын
Same bro next election ivanuku vote poda kudathu
@arulprakashsp2 жыл бұрын
நானும் DMK தான்.அதே ஆதங்கம் தான் அனைவருக்கும்
@புரட்சியாளர்-ள9ய2 жыл бұрын
சவுக்கு பணம் பறிக்கும் கும்பல் இனி பேசினா அவனை 👠👠👠அடிக்க வேண்டும்.
@ramachandranmurugesan31132 жыл бұрын
சிறுமியின் துணியின் நாடா முடிச்சு பின்புறம் இருந்ததாக கூறுகிறார்கள். சரியான முறையில் தண்டனை வழங்க வேண்டும்.மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்.
@selvams98502 жыл бұрын
அந்த பொன்ன தலையில மண்டையில கம்பியில அடிச்சிருக்கான்.மார்பில வன்புணர்வு காயம்.நினைக்கும் போது மனசு பதறுது..கடவுளே
@devipraba64242 жыл бұрын
Itha investigation Pana matranga polatha cbci... Kastama iruku Ayo srimati anaiki nit evlo kodumaya sagichu kadaisila konuntanigale naainga avanunga urupudave matanunga Che manusha jenmam pola Oru kevalamana jenmam ila yenda ipdi irukinga
@mohammadfarook70452 жыл бұрын
Justice dead sold for 💼
@RKG_Family2 жыл бұрын
👏👏👏👏👏👏
@gmurugananthamgurusamydani23432 жыл бұрын
இது பாண்ட் நாடா பின்பக்கமாக கட்டப்பட்டு இருந்ததால் நிச்சயம் இது முன்னுக்குப் பின் முரண்பாடான விசயம். இது ஒன்றே போதும் இது கொலைதான் என்று தெள்ளத்தெளிவாக விளங்குகிறது.
@queensheba73042 жыл бұрын
இந்த கொலையை யார் செய்திருந்தாலும் அவனும் அவன் குடும்பமும் நாசமாக போகும். இதற்கு அரசாங்கம் ஒத்து போனாலும் அதற்குரியதை அனுபவிக்க வேண்டும்.
@aminatailoramina Жыл бұрын
😅 இந்தக் கொலையை எம்எம் பண்ணினாலும் அவன் நாசமா போகணும் அவன் குடும்பமும் நாசமா போகும் நீதி வேண்டும் நீதி வேண்டும் ஸ்ரீமதி க்கு
@prabhabanu44802 жыл бұрын
ஒரு தாயாக மனசு வலிக்கிது sir, அந்த குழந்தை சாகும்போது எப்படி துடிச்சுதோ, என்னென்ன நெனச்சுதோ... தாங்க முடியல ங்க.. இத type பண்ணும்போது கூட பீறிட்டு அழுக வருது nga... இப்படி comment பண்ணியாவது மனச தேற்றிக்கொள்ள வேண்டியதா இருக்கு
@irusanvinayagam29092 жыл бұрын
ஆமாங்க
@dharma40442 жыл бұрын
உண்மை ! அதை நிணைத்தால் இரவு உரக்கம் வரல. எதற்கு அந்த பெண் இந்த தண்டனை அனுபவிக்கனும்.
@murugesanthirumalaisamy56132 жыл бұрын
@@dharma4044 உங்களை மாதிரி உணர்ச்சி வசப்பட்டு பொங்கும் ஆட்கள் தான் இந்த மாதிரி வேசி ஊடகங்களின் இலக்கு . இந்த ஈரவெங்காய நாய்கள் 30 நாட்களில் 3000 வீடியோ போட்டு பிணத்தை வைத்து பிச்சை எடுத்தது தான் மிச்சம். 4000 பேர் படிக்கும் எத்தனை பள்ளிகளில் 24 மணி நேரமும் மருத்துவர் பள்ளியிலேயே உள்ளார். வன்முறையைத் தூண்டியது இந்த வேசி ஊடகங்கள் தானே. காண்டத்தை இந்த நாய்கள் தான் உள்ளே கொண்டு சென்று இருக்கனும். எல்லாம் கலவரம் செய்யப் போன நாய்களின் சதி இது . வீரவணக்கம் செய்யும் நாய்கள் எத்தனை பெண்களை கற்பழித்தனர் ? ஈமு கோழி மோசடி பகுத்தறிவு வெங்காயம் சத்யராஜ் விளம்பரங்கள் செய்ததுடா , அதன் முதலாளி பெருந்துறை குரு தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவன். எல்லா ஈமு கோழி விளம்பரங்களையும் போட்டு ஏமாற்றி காசு சம்பாதித்தது வேசி ஊடகங்கள் தானே. அப்போ ஏமாற்றியதில் வேசி ஊடகங்களுக்கும் சினிமா கூத்தாடிகளும் தானே . எல்லாவற்றிலும் காசு பார்த்து விட்டு வேசி ஊடகங்கள் முதலில் ஒப்பாரி வைக்கும் அயோக்கியர்கள். இந்த நாய்களுக்கு பிச்சை எடுக்கும் தொழில் தானே முக்கியம். இந்த நாய்கள் அந்தப் பள்ளியில் படிக்கும் பெண் குழந்தைகளைக் கேவலப்படுத்துகிறார்கள். நக்கீரன் மஞ்சள் பத்திரிகை நடுப்பக்கத்தில் நடிகைகளின் காம ஆபாசப் படங்கள் போடும் மஞ்சள் பத்திரிகை தானே . நாய்கள் என்னவோ பெண்களை மதிப்பது போல சீன் போடுகிறார்கள். நக்கீரன் கோபால் பேசும் பேச்சே மிகவும் கொச்சையாக இருக்கும். இந்த வேசி நாய்களின் லட்சணம் தெரியாமல் இவர்கள் பின்பற்றும் வாசகர்கள். இந்த தரம் கெட்ட வேசி ஊடகங்களால் மக்கள் எண்ணங்கள் யாவும் கிரிமினல் மயமாக்கும், நக்கீரன் நடுப்பக்க ஆபாசப் படங்களை பார்க்கும் வாசகர்கள் பெண்களை எந்த நோக்கத்தில் பார்ப்பான் ? இந்த ஈரவெங்காய நாய்களால் நாட்டுக்கும் மக்களுக்கும் என்ன நண்மை நடந்தது ? இந்த நாய்களைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டு கலவரம் செய்த நபர்கள் இப்போது 400 பேர் ஜெயிலில் அவதிப்படுகிறார்கள். இந்த நாய்களுக்கு பிணத்தை வைத்து பிச்சை எடுக்கத் தான் தெரியும். அடுத்து எங்காவது பிணம் விழுந்தால் அங்கே போய் பிச்சை எடுப்பார்கள். இந்த நாய்களைப் பின்பற்றியவன் வருடக்கணக்கில் கோர்ட் கேஸ் என்று அலைந்து வீணாய் போவான். யாரும் இந்த ஊடக விபச்சாரிகளை நம்ப வேண்டாம்
@a.r2846 Жыл бұрын
Yes correct justice for srimathi
@jayapragasamjaganathan7782 Жыл бұрын
Hi.
@mnvgroup46362 жыл бұрын
ஐயா ஸ்டாலின். அவர்களே...மடங்க வேண்டாம் உண்மையை உரக்கச் சொல்லுங்க
@thanishkaasdailyfun71262 жыл бұрын
™
@VGRagni2 жыл бұрын
அந்த பள்ளியை மூடவேண்டும்.. மாணவர்கள் உயிர் மேல் பெற்றோருக்கு அக்கறை இருந்தால் இனியும் அந்த பள்ளியில் மாணவர்கள் படிக்க கூடாது.அந்த பள்ளி அரசுடமை ஆக்க வேண்டும்..அல்லது பள்ளியை மூட வேண்டும்
@noornisha3472 жыл бұрын
Correct
@ganesanganesan-kc3xu2 жыл бұрын
Same ilikeyour point
@renukadevi13802 жыл бұрын
Correct
@rathinasamys.rathinasamy.12572 жыл бұрын
கோடிப்பேருக்கு கோடி விருப்பம் அதெல்லாம் நடக்கிற காரியமா.
@natarajansubramaniam8942 жыл бұрын
பணம் இருப்பவனுக்கு பாய் விரிக்கும் திராவிட மாடல் அரசு உடனே பதவி விலக வேண்டும்.
@selvakumardhavinesh47252 жыл бұрын
மிக வேதனையாக உள்ளது!!! சகோதரி மரணத்திற்கு நீதிவேண்டும் நிச்சயம் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்!!!
சவுக்கு சங்கர் சிரித்து க் கொண்டே நக்கல் நயாண்டியான அவரது பேச்சைக் கேட்டால் அவர் நியாயமான பத்திரிகை யாளர் இல்லை என்று தெரியும்
@c.kasthuric.kasthurickasth81712 жыл бұрын
Yes.
@vv-fw2yq2 жыл бұрын
SAVUKU DEVIDYA PAIYAN
@shanmugammugamshanmugammug92062 жыл бұрын
Avar savukku alla tupukku
@SG-mz4gy2 жыл бұрын
நூலு சவுக்கு தெரியாதா?? நூலுக்குத்தான் சப்போர்ட் பன்னுவானுங்க. இனி எந்த மீடியாவும் சவுக்கை பேட்டி எடுக்க கூடாது. அப்படியே எடுத்தாலும் நம்ப பார்க்க கூடாது. Deal ok vaa .
@VIP-vn3ot2 жыл бұрын
இந்த வழக்கில் உண்மை வெளியே வரவில்லை என்றால்.... இந்த அரசு மீது இருக்கும் நம்பிக்கை போகும்....
@commoner9892 жыл бұрын
மோடி அரசு
@muniyandykatherason47342 жыл бұрын
@@commoner989 டேய் சுடலை அரசு பதில் சொல்லணும்
@santhirosalind2 жыл бұрын
S
@irusanvinayagam29092 жыл бұрын
ஆமாம்
@nathanj23832 жыл бұрын
Yes
@hashikaaru57932 жыл бұрын
Jeeva sir.. உங்கள் மூலமாகவாது அந்த பிள்ளைக்கு நீதி கிடைக்கட்டும்.... அவளுக்காக அழுத தாய்களில் நானும் ஒருத்தி...🙏🙏🙏🙏
@jayakrishnan93062 жыл бұрын
Kidaikum Akka
@kavithasathish85312 жыл бұрын
Nanumdan.
@pvc77312 жыл бұрын
🙏
@shafiqahamed40482 жыл бұрын
Me too
@joshuapatrick20092 жыл бұрын
தாய்மார்களின் கண்ணீர் என்றும் வீண் போகாது அம்மா உண்மை வெளிவரும் அம்மா
@karthicknilakothai27202 жыл бұрын
அண்ணா உங்களை பார்க்கும் பொது பாப்பா ஸ்ரீமதி க்கு நீதி கிடைக்கும் என நம்பிக்கை வருகிறது. எத்தனையோ உண்மையை வெளியில் கொண்டு வந்துருக்கிறீங்கள் இதற்கும் ஒரு நீதி பெற்று கொடுங்கள் plssssss🙏🙏🙏🙏🙏😭😭😭😭
@saahithyan44572 жыл бұрын
அதில் கடைசியாக பணம் பெற்ற நபர் சவுக்கு சங்கர். நீங்கள் மட்டும் தான் யார் குற்றவாளி என்பதை சரியாக சொல்கிறீர்கள்.
@hemajayaraj17722 жыл бұрын
Crt 🙄
@RKG_Family2 жыл бұрын
💯💯💯💯✅
@c.rajendranchinnasamy89292 жыл бұрын
' 'Savukku ' has become ' Koraipul ' ie grass ...now . He tarnished his own image of straight forwardness , dare devil and neutral person by taking the side of school management in a recent media interview.....
@dharmaboopathi.k53102 жыл бұрын
இந்தக் கல்வி நிறுவனத்தை நிரந்தரமாக மூட வேண்டும் தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்
@rascalstv7482 жыл бұрын
சார் மனசுக்கு ரொம்ப நெருக்கமான... பேட்டி சார் கடும் மன உளைச்சலில் இருக்காங்க மக்களெல்லாம்... நீதிக்காக குரல் கொடுக்கும் பணியில் நீங்களும் நக்கீரன் இதிலும் எப்போதும் துணை நிற்கும் என்பது வரலாறு ஸ்ரீமதிக்கும் அந்த நீதியை பெற்றுத் தருவீர்கள் என்று உளமார நம்புகிறோம்...
@sathyapriya55932 жыл бұрын
🙏🙏🙏🙏
@abdulraheem16962 жыл бұрын
இந்த ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ .பி.எஸ் களுக்கும் மனிதாபி மானம் என்ற ஒன்று இருக்கிறதா இவர்களை சாதார னமாக விடக்கூடாது
@bhuvanak6372 жыл бұрын
You are good person sir Enntha kandipa Jaiganum
@manikannanmanikannan55932 жыл бұрын
Ithu satta padi kurtram srimathi romba paavam athukkava naam anaivarum all maavattam all vattam all kiramam pala makkal koodanum naayam venum enna thairiyam avanukku padikkira ponnu athai eppudi panni konnurukkan summa vittaal kadavul summa vidathu pala makkal thandai peruvarkal pavam srimathi thangkai romba kodumai ithai vittal innum thavaru nadakkum government also alibaba
@naturalsselva2 жыл бұрын
Really
@umapandi50052 жыл бұрын
சிறையில் வாடும் இளைஞகர்களே உங்கள் அனைவருடைய பாதங்களை தொட்டு வணங்குகிறேன்.
@nandhakumar96322 жыл бұрын
இரு ஆளுமைகளுக்கும் இனிய தமிழ் வணக்கம். நக்கீரன் பிரகாஷ் சார் எப்பொழுதும் ஆதாரங்களோடுதான் பேசுவார். அந்தப் பள்ளி ஒரு மர்மதேசம். தோண்ட தோண்ட அநியாயங்கள் வருமோ. நம் மாண்புமிகு முதல்வர் அவர்களும் தமிழக காவல்துறையும் விரைந்து விசாரித்து சம்மந்தப்பட்டவர்களுக்கு சாகும்வரை கடுங்காவல் ஆயுள் தண்டனை வழங்க வேண்டும். வன்முறையைத் தூண்டியவர்களையும் பிடித்து முறையாக விசாரித்தால் இந்தக் குற்றத்தின் பின்னணியும் தெரிந்துவிடும். குழந்தையின் ஆன்மா அமைதியடைய இயற்கையை வேண்டுவோம். நன்றி.
@SIVASIVA-cr7zt2 жыл бұрын
Tuuku tandanai
@clean67182 жыл бұрын
சிறையில் வாடும் சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்.குழந்தைக்கு நீதி கிடைக்க போராடிய சகோதரர்களுக்கு சிறம் தாழ்ந்த வாழ்த்துக்கள்.
@renugasritharan84962 жыл бұрын
அவர்களை விரைவில் மீட்டு எடுங்கள்.
@s.niranjani11tha142 жыл бұрын
Release them immediately
@sagars69822 жыл бұрын
Annamali ,h.raja, keep quite RSS school 😀😀😀
@CosmosChill76492 жыл бұрын
ஆங்கிலேயர்களிடம் இருந்து மட்டும் தான் இந்தியா ( OBC + muslims + dalits ) சுதந்திரம் பெற்றது. பனியாக்கள் பிராமணர்களிடமிருந்து அல்ல. நாம் நினைவில் கொள்ள வேண்டும் - Periyar
@jackystar86992 жыл бұрын
கை கால் உடைச்சுட்டானுங்க
@nilaa82372 жыл бұрын
Stalin ஆட்சில நேர்மை இருக்கும் என்று ரொம்ப நம்பிக்கையா இருந்தோம் ஆனால் அவரும் மௌனம் இருந்ததுதான் ஜீரனிக்கமுடியலை
@How_is..It92 жыл бұрын
உயர் நீதிமன்றம் பார்வை உள்ளது.... அது தெரியுமா ????
@julieevangalin38602 жыл бұрын
Yes
@p.c.rajalakshmi35042 жыл бұрын
Emma. Avar hospitalla irundharma....
@shekinahzion55002 жыл бұрын
Enakum ade thought dan
@ggytfhh2 жыл бұрын
உதயநிதி ஒரு இரங்கல் செய்தி கூட போடல. ச்ச
@harikrishnan63102 жыл бұрын
ஒழுக்கமற்றவர்கள்,நடத்தும் பள்ளிகளில் பெற்றோர்கள் ஒருவர் கூட தங்கள் பிள்ளைகளை,சேர்க்காமல் அவர்கள் பள்ளிகளை மூடும் அளவிற்கு செய்வதே, முதல் நிலை தண்டனை ஆகும்.
@RajuparamasivanRaju3 ай бұрын
Yes
@kannamalkaliappan81592 жыл бұрын
அடப்பாவிகளா நக்கீரன் ரிப்போர்ட்டர் பிரகாஷ் ராஜ் சொல்வது கண்டிப்பாக உண்மையாகத்தான் இருக்கும் நண்பர்களே நல்லது
@subhikrishm9892 жыл бұрын
நீங்கள் சொல்லும் ஒவ்வொரு விஷயமும் அந்த பெண்ணின் ஆன்மாவின் குரலாக கேட்கிறது.கண்ணிர் வழியாக அஞ்சலி கிடைத்தது போதாது நீதி வெல்லும் உங்கள் வழியாக.கடவுள் காதுகளுக்கு உங்கள் குரல் கேட்கட்டும்.
@m.sundararajsundarapandi20672 жыл бұрын
அண்ணா உங்க பாதம் விழுந்து வணங்குரோம் இந்த மேட்டரை விட்டுவிடதிங்க எங்களுக்கும் பெண் பிள்ளைகள் இருக்காங்க ரொம்ப பயமா இருக்கு. நீதி கிடைக்காது உண்மயாது வரட்டும் கடவுள் நின்று கொல்வான்.
@sathyapriya55932 жыл бұрын
🙏🙏🙏🙏🙏😭😭😭
@shakilap16852 жыл бұрын
உண்மை தான் நக்கீரன்,என்றாலே எங்கள் எல்லோருக்கும் உண்மைதான் நினைவுக்கு வரும்,சார் நீங்க தான் நிஜம்,தைரியமாக பேசுவீர்கள்,எல்லோருக்கும் பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்,இப்போதும் பள்ளிக்கு அனுப்பவே பயப்படுகிறார்கள் அதனால் நீதி கிடைக்கணும்,நக்கீரன் என்றாலே தைரியம் சார்,பாதம் பணிந்து வணங்குகிறோம்
@sabeedhaaskar94252 жыл бұрын
ஒரு மாதம் கழித்தாலும் உண்மை வெளிவர வேண்டும்... Bro... thanks for jeeva today ...
@sankaranarayanant.m44762 жыл бұрын
குற்றவாளியை நடு ரோட்டில் மரண தண்டனை தந்து நீதியை நிலைநாட்ட வேண்டும்
@RajuparamasivanRaju3 ай бұрын
Yes
@lekaleka2632 жыл бұрын
Correct sir... அந்த பெற்றோரின் கண்ணீருக்கு நீதி கிடைக்க வேண்டும்.... அந்த பொண்ணிற்காக அழுத தாய்களில் நானும் ஒருத்தி...
Collector, police ,namma Ellam waste arasiyal vaathingal than Ella judgement um nirnayikiraargal
@mahima73392 жыл бұрын
Me too💔
@pattukkottaiassrafali.2 жыл бұрын
எல்லாவற்றுக்கும் விடை கிடைத்ததாக கருதுகின்றேன். திரு, நக்கீரன் பிரகாஷ் மூலமாக நன்றி! திரு ,ஜீவா சார் .
@basavalingamdholliah85082 жыл бұрын
A prostitute is a well-respected than a politician.
@habibullahu74602 жыл бұрын
All grievances covered by Prakash. Very 👍
@hemanathan30342 жыл бұрын
உண்மை அப்படமாகவெளியே வரும்
@sreesree73282 жыл бұрын
Andha ponnu avanga Amma kitta pesina call record irukunu sollraaru, aana avanga amma adhai engayum sollala, andha ponnoda mama kuda ponnum ammavum pesi naalu naatkaluku mela aachu nu oru interview la sonnaru
@90sravi2 жыл бұрын
There is nothing about sexual assault in Autopsy report.. why.. how
@rajakumaranrajakumaran24972 жыл бұрын
ஆஹா ப்ரமாதம் நக்கீரன் அவர்களின் கடந்தகால அனுபவம்
@ajmeersuperkamalbatcha37932 жыл бұрын
உண்மைக்கு உறுதுணையாக இருக்கும் ஜீவா சார் ஐயா பிரகாஷ் இருவருக்கும் நன்றி வாழ்த்துக்கள்.
@sanjuappusanjuappu31772 жыл бұрын
🙏🙏🙏
@kohiladevi71632 жыл бұрын
What is the use of simply debating , nothing can be done by the public , at the end politicians wins
@naveenveera1042 жыл бұрын
அனைத்தையும் மக்கள் கவணித்துக்கொண்டிருக்கிறார்கள் நக்கீரன் மேல் எப்போதும் நம்பிக்கைஉண்டு
@rajamaniperiyasamy31012 жыл бұрын
நக்கீரன். எப்போதும் தனி மவுசுதான் பாதிக்கபட்டவருக்கு நீதி கிடைக்க நீங்கள் தான் போராட வேண்டும் சார்
@saradhadevi69422 жыл бұрын
We want justice for shrimathy
@parthibanparthi40322 жыл бұрын
உண்மை நண்பா
@eswarisrinivasan11042 жыл бұрын
நடிகை சித்ரா பற்றி முன்முதலில் இவர்தான் சொன்னதுதான் உண்மை. இந்த குழந்தையின் விசயத்திலும் இவர் கூறுவதுதான் 100% நிஜம்.
@jemilagladis91792 жыл бұрын
👍
@rajaswarirajas58212 жыл бұрын
👌
@Munuswamy-fw6zp2 жыл бұрын
சவுக்கு????
@eswarisrinivasan11042 жыл бұрын
@@Munuswamy-fw6zp சவுக்கில்லை. அரளிவிதை.
@kohiladevi71632 жыл бұрын
Arasu andru kollum , Theivam nindru kollum , it is a saying , let .us believe this
@masilamani55572 жыл бұрын
அண்ணா இந்த உண்மை உங்களாலும் இந்த உலகத்துக்கு வெளிச்சத்துக்கு வரட்டும்
@dhanushfj64962 жыл бұрын
சவுக்கு ஒரு சங்கி என்று தெரிந்துவிட்டது ...... 😪
@jeevithakumar83722 жыл бұрын
S
@அறம்செய்யவிரும்பு-ள4ந2 жыл бұрын
S Exactly
@கிராமத்தான்-ழ3த2 жыл бұрын
பிரகாஷ் அவரின் வார்த்தையில் எப்போதும் உண்மை யே.....
@vijayarani89862 жыл бұрын
நன்றி ஜயா
@selvempriyapriya66032 жыл бұрын
Super sir 👌👌
@saminathan85402 жыл бұрын
அருமையாக சொன்னிங்கஅய்யா வாழ்த்துக்கள் உண்மை யை உறக்கச்சொன்னிர்கள்
@TamilTamil-zy9zi2 жыл бұрын
கேள்வி கேக்கும் விதமும் அதற்கான விளக்கமும் செம sir... உங்களால் தங்கை ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கட்டும் sir.. 🙏🙏🙏
@jamesraja59022 жыл бұрын
கடவுள் இருந்தால் நிச்சயமாக நீதி கிடைக்கும் 🙏👏👏
@aarockia2 жыл бұрын
நான் படித்த பள்ளி தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளி பாளையங்கோட்டை 1880 இல் ஆரம்பிக்கப்பட்டு 142 ஆண்டுகளுக்கு மேலாக லட்சக்கணக்கான மாணவர்களை உயர்த்தியிருக்கிறது. கல்வி மறுக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை காலங்காலமாக அடிமைகளாகவும் இழிநிலையிலும் வறுமை நிலையிலும் இருந்தவர்களையும் அவர்களின் சந்ததிகளையும் உயர்ந்த நிலைக்கு கொண்டுவந்துள்ளது. முதலில் ஒழுக்கம், அப்புறம் தான் படிப்பு. என்னுடைய தாத்தா 1920 களிலும், என்னுடைய அப்பா 1960 களிலும், நான் 1990 களிலும் அங்கு படித்தோம். இத்தனை ஆண்டுகளில் இதுபோன்ற சந்தேகப்படும்படியான துயர சம்பவங்கள் எதுவுமே நடந்ததில்லை. ஆனால் ஸ்ரீ ஷக்தி பள்ளி ஆரம்பிக்கப்பட்டு சுமார் 20 ஆண்டுகள்தான் ஆகிறது. அதற்குள் 7 மரணங்கள். தவறு பள்ளி மீதுதான் என்பது உறுதி. தகுதியில்லாதவர்கள் பள்ளி நடத்துகிறார்கள், தகுதியில்லாதவர்கள் ஆசிரியர்களாக இருக்கிறார்கள்.பாடங்களை மட்டும் சொல்லிக்கொடுத்து தேர்விலே அதிக மதிப்பெண் பெறவைப்பதை பெரிய சாதனையாக நினைக்கிறார்கள். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முதலில் கற்றுக்கொடுக்கவேண்டியது நல்ல பழக்கவழக்கங்கள், ஒழுக்கம், மரியாதை, கீழ்ப்படிதல், தன்னம்பிக்கை, அப்புறம்தான் படிப்பு. மாணவர்களின் உடல்நிலை, மனநிலை, அவர்களின் குடும்ப சமூக சூழ்நிலைகளையும் அவர்களுக்குள்ள பிரச்சனைகளையும் ஆசிரியர்கள் தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டும். அன்று கிறிஸ்தவ மிஷனரிகளால் தொடங்கப்பட்டு நடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான பள்ளிகளில் பெரும்பாலும் இந்து மதத்தை பின்பற்றும் ஆசிரியர்களும் பணிபுரித்தார்கள். அவர்கள் அதை சேவையாக செய்தார்கள். இன்று பல்வேறு வித்யாலயாக்கள், வித்யா மந்திர்கள் ஆரம்பிக்கப்பட்ட பிறகு கல்வி என்பது வியாபாரமாகிவிட்டது.
@a.r2846 Жыл бұрын
Yes correct justice for srimathi
@RaviChandran-ps1xf2 жыл бұрын
ஜீவசகாப்தம் தோழர் நக்கீரன் பிரகாஷ் ஐயா நீங்க பேசுவது நாங்கள் மக்கள் பேசுவதற்கு சமம்
@priyavinod33782 жыл бұрын
💯 நக்கீரன் மேல் நம்பிக்கை, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.நிதி விளையாடும் இடத்தில் உங்களால் நீதி கிடைக்கும் என ஒரு தாயாய் 100 % நம்பகிறேன்🙏
@ashokans49992 жыл бұрын
பாப்பாவிற்கு நீதி கிடைக்க வேண்டும்.... குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்...
@haleemhakam99162 жыл бұрын
மாணவிக்கு தீர்ப்பு இல்லை நீதி கிடைக்க வேண்டும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் இரு மகன்கள் தப்பித்தார்கள் என்றால் அவர்களின் பாஸ்போர்ட் பெயர்களை வைத்து எந்த நாட்டில் இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து பிடித்து வந்து சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்
@muthulakshmi66482 жыл бұрын
Sakthiandnamakal.schoolpermanetahacloseseiavendum
@siachikoo45762 жыл бұрын
சட்டத்தின் முன் நிறுத்தினால் மட்டும் போதாது,தூக்கில் போடவேண்டும்.
@irusanvinayagam29092 жыл бұрын
உள்ளூரிலேயே அமுக்கி வச்சி இருப்பினும் சந்தேகம் எழுகிறது
@kathiresan3063 Жыл бұрын
ஸ்ரீமதி விஷயத்தில் முதல் குற்றவாளிகள் சக்தியும்,சரனும் தான்.JUSTICE FOR SRIMATHI
@என்றும்அன்புடன்-ள6ம2 жыл бұрын
அந்த பள்ளியின் சங்கியையும் அந்த சங்கியின் மனைவியையும் விடக்கூடாது அந்த பெண்ணையும் சேர்த்து நல்லா லாடம் கட்டுங்க அப்போது தான் உண்மை வெளியே வரும் இதை தமிழக அரசே நீங்கள் செய்வீர்களா செய்வீர்களா செய்வீர்களா ??????
@balasubramaniank5192 жыл бұрын
முழு விசாரணை முடிந்து உண்மை தெரியும் வரை யாரையும் குற்றவாளி என முடிவு செய்து பேசுவது ஏற்க தக்கது இல்லை. உண்மை கண்டறியப்பட்டு யார் குற்றம் செய்திருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
@ayshasabika98192 жыл бұрын
@@balasubramaniank519 சில குற்றவாளிகள் தன்னுடைய குற்றத்தை மறைப்பதற்கு பல முயற்சிகளை செய்து கொண்டுதான் இருப்பார்கள் ஆனால் இந்த கலியுகத்தில் அதைப் போன்ற நிகழ்வுகளை நாம் கண்கூடாகப் பார்க்க முடிகிறது
@Gnanammsw2 жыл бұрын
உண்மையை புதைத்து விட்டு...இனி என்ன பயன்?? முதல்வர் மனச்சாட்சியுடன் அணுக வேண்டுகிறோம்.
@thanigaimalai98692 жыл бұрын
பிரகாஷ் சார் ஒரு நிம்மதி உங்களை போன்ற பத்திரிகையாளர்கள் இருப்பதனால் நன்றி ஐயா
@S.Murugan4272 жыл бұрын
ஓஹோ...... புள்ள உயிரோடு வந்துட்டாளா🤔
@சீரடிசாய்பாபா-ர2ர2 жыл бұрын
பள்ளி யை மூடுவதே சிறப்பு. காவல் துறையே கையூட்டை கை விடு. இருவருக்கும் பாராட்டுகள்.
@sivarajang4062 жыл бұрын
நீதி கிடைக்கவில்லை என்றால்...?நான் திமுகதான்,அடுத்தமுறை திமுகவுக்கு ஓட்டு போடமாட்டேன் ஜீவாசார்...
@lathawithraji26692 жыл бұрын
Intha kodumaikku than bro na ottu podurathe illa.
@ganesh88922 жыл бұрын
No action taken by Gov till violence broke out, you are telling I will not vote. Grow up guys
@sudhakaran82812 жыл бұрын
Siva Rajan : nee bjp vote podu, appothan indha maadhri case yella private schoolkum varum, sariya?
@sudhakaran82812 жыл бұрын
@@ganesh8892 vote for Annamalai ok!
@ganesh88922 жыл бұрын
@@sudhakaran8281 yes when compare to these party your idea seems valid
@dhabrealam98292 жыл бұрын
சூப்பர் தம்பி ஜீவா உண்மையை வெளிக்கொண்டு வர சரியான ஆளை தேர்ந்தெடுத்தற்கு நன்றிகள் கோடி .
@rajum60542 жыл бұрын
Oooooooo
@abdulraheem16962 жыл бұрын
என்ன ஓ ஓ ஓ ஓ புரியவில்லை
@nalladambinagarajan87182 жыл бұрын
நம்ம பேசி என்ன ஆக போகுது கவர்மண்டே தான் குற்றவாலிக்கு துணை போகுதே
உண்மையை உடைத்து கூரும் நக்கீரன் பிரகாஷ் சாருக்கு நன்றி.!!!. உண்மையை கண்டுபிடித்து தண்டனை வாங்கும் வரை விடாதீர்கள் சார். நக்கீரன் வாழ்க.!!!.
@estherrani99452 жыл бұрын
your word's are correct 💯
@kalaiarasim26062 жыл бұрын
இப்படி ஒரு தாய் போராளியாக மாறியிருப்பதே உண்மையை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கே. நக்கீரன் அதை பெற்றுதரவேண்டும்.
@thilagavathis91872 жыл бұрын
நக்கீரன் சார் அவர்களை நாங்கள் முழுமையாக நம்புகிறேன்.
@zafarullahmgm84482 жыл бұрын
கல்வியாளர்களா?கலவியாளர்களா? சூப்பர்!
@afsarshariff92842 жыл бұрын
ஒரு தாயின் கதறல் சாபம் தப்பு saidavargalai சுமா vedadu.
@sivakumarnatarajan28962 жыл бұрын
உண்மை வெளிவரும்வரை தொடர்ந்து திரு ஜீவாவும், திரு பிரகாஷ் அவர்களும் இணைந்து விவாதிக்க வேண்டும். 🙏🙏
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
ஏழு மாதங்களுக்கு முன்பு தெளிவாக எழுதினேனே . இவர்கள் எல்லாம் கூட்டிக் கொடுக்கும் மாமா பயல்கள் என்று. நான்கு மாதங்களாக வாயே திறக்கவில்லையே இரண்டு பாவாடை வேசிகளும். காமக் கட்டுக் கதைகள் எல்லாம் என்ன ஆச்சுடா மாமா பயல்களே😂😂😂
@marybagyambagyam37232 жыл бұрын
உங்கள் உண்மையை உணர்ந்து கொள்ள மீண்டும் தொடர்ந்து கொண்டே இருங்கள் ஐயா விலை போகாதீர்கள் ஐயா
@salahudeenm.s.67752 жыл бұрын
கொலைதான் என்பதற்கு ஒரே ஆதாரம். அண்ணாமலை ராஜா அமைதியாக இருப்பதுதான்.
@ba14402 жыл бұрын
Crct ah sonneenga
@romanticwhatsappstatus51712 жыл бұрын
Crct
@gaushwiky2 жыл бұрын
என் தங்கமயில் என்று அந்த தாய் அழுகையில் இதயம் நொருங்கியது#நியாயம் வேண்டும். # justice for srimathi
@renugasritharan84962 жыл бұрын
##justice for Srimathi#
@renugasritharan84962 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@sujathasuperanna36302 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭💔
@bkadar262 жыл бұрын
இதனுடைய உண்மைத்தன்மை வெளிவர வேண்டும் உண்மை குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் ஜீவா அதுவரைக்கும் குரல் கொடுங்கள்
@abdullahjawahar73892 жыл бұрын
தோழர் ஜீவா பள்ளி தாளாளர் வீட்டின் மொட்டை மாடி வழியாக விடுதிக்கு வர வழிஉண்டா என்று ஆராயப்படுமா? திரு பிரகாஷ் சொல்வது போல் பள்ளியை அரசுடமை ஆக்க வேண்டும் அதுவரை அருகில் உள்ள பள்ளிகளில் மாணவர்களை அரசுஆணையிட்டு சேர்த்துக்கொள்ள வைக்கவேண்டும்.
@asivasubramanian50502 жыл бұрын
ஜீவா ஐயா சொன்ன வார்த்தைகளால் நீதி கிடைக்குமென்று நம்புகிறேன்
@buvaneshravi39512 жыл бұрын
No
@jeevajeevashri62102 жыл бұрын
சார் அந்த நாய்களை சும்மா விடாதீங்க சார்.ப்ளீஸ்
@நலமுடன்வாழ்-ள8ன2 жыл бұрын
நக்கீரன் அய்யா அவர்களுக்கு தலை வணங்குகிறேன்... 🔥🙏🙏😭😭 அன்றும் இன்றும் என்றும் நக்கீரன் நக்கீரன் தான் 🔥🔥🔥
@SIVASIVA-cr7zt2 жыл бұрын
MR NAKIRAN YOU DON'T GIVE OP THIS
@tulip33142 жыл бұрын
True
@prabharani46142 жыл бұрын
சார் எவனையும் விடாதீங்க சார். உங்களைப்போல நல்ல உள்ளங்கள் இருப்பவர்களால் தான் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியும்
@ashwin80942 жыл бұрын
ஸ்ரீமதியை விதைத்திருக்கிறார்கள் என்று பெற்றோர் கூறும் போது மனம் வலிக்கிறது 😟😟😟 இது கொலை என்று தெரிந்தும் "அன்பில் மகேஷ்" அந்த பிள்ளையின் இறப்பை அசட்டை செய்து பேசினான் பொறுக்கி - Anbil Magesh must be dismissed. .. Media should expose him.
@b.kayalvizhi2 жыл бұрын
Dmk vuku vote pota apadithaan
@ashwin80942 жыл бұрын
@@b.kayalvizhi நீ BJP/RSS ADMK யாக இருந்தால் pls don't reply to my reply. அரசு தவறு செய்யும் போது மக்கள் கண்டித்து உணர்த்தவேண்டும்.. அன்பில் மகேஷ் அசட்டையாக பேசியதற்கு கட்சியோ அரசோ எப்படி பொறுப்பேற்கும் ...
@sivasankarisathish91382 жыл бұрын
அன்பில் மகேஷ்மேல் கோபம் வருவதுபோல்..அந்த கொலைகாரதாளாளர் மேலேயும் வரனுமுல்ல...ஏன்வரல
@b.kayalvizhi2 жыл бұрын
@@ashwin8094 nee dmk vaa first intha natla sattam ozugu kedaiyathu atha first nee purichiko ellavitlayum pen pillaigal irukaga pen pillaikaluku ingu pathukapum illanu pothu itham satam eatharku itha aachi eatharku education minister etharku intha aachi kizha thaana seyal paduthu illa avarea thaniya education minister agitara illa exam write panni vanthara illa naa onnu keakurean makkal vote potathunal thaan itha arasiyal ivugalam public servant ok vaa public nallathu seiyanum athuthaan ivgaloda vealai purinchithaan admk dmk bjp rss ellarukkum serthu thaan solrean ok vaa naa public ennaku keaka ella urimaiyum iruku
@m.karuppasamy85802 жыл бұрын
அவன் மேலயுமிருக்கு, இவன் மேலயுமிருக்கு
@yoganathanchidambaram87472 жыл бұрын
என்றும் விலைபோகாத மாசற்ற தங்கம் அண்ணன் நக்கீரன் பிரகாஷ் அவர்கள்.எல்லா வளமும் நல் உடல் நலமும் பெற்று வாழ்க பல்லாண்டு.எங்கள் ஜீவாவையும் மெறுகேற்றுங்கள் அண்ணா.இன்றைக்கு மிக தேவையான சிறந்த இளம் செய்தியாளர்களில் ஒருவர்.
@mohammadfarook70452 жыл бұрын
💯✅
@avaramemuniandy58682 жыл бұрын
They already sold to dmk...
@worldofpeace86752 жыл бұрын
துணிந்து பயமில்லாமல் உண்மையை பேசியமைக்கு நன்றி சார், பத்திரிக்கைக்கே பெருமைபடுத்தும்விதமாக உள்ளது. ஶ்ரீமதிக்கு நீதி கட்டாயம் கிடைக்கும்.
@thilagap69102 жыл бұрын
It (№;
@gasan18082 жыл бұрын
நக்கீரன் பிரகாஷ் அவர்களுக்கு நன்றி உண்மை பேசுவதற்கு
@jeevithajeevitha87182 жыл бұрын
Super appa👌👌👌👌
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
அடே மூதேவி முண்டமே தன்டமே தற்குறிப் பயலே இப்போதாவது புரிகிறதா யார் உண்மை பேசியது என்று. திருந்துங்கடா பண்ணாடைகளே😂😂😂
@LavanyaLavanya-zh6yw2 жыл бұрын
உங்கள் நேர்மை நிலைக்கட்டும் ஐயா
@afrosebeguma33622 жыл бұрын
இதற்க்கான ஜனநாயகக் குரலில் அரசிடம் பேச வேண்டும் இப்படிப்பட்ட கல்லுரிகள் வளரக்கூடாது
@gandhimathi54102 жыл бұрын
ஒரு ஆசிரியராக, தாயாக மனசு வலிக்கிறது.கடவுள் இப்பல்லாம் அன்றே கேட்கிறார். அந்தப் பெற்றோரின் கண்ணீர் கண்டிப்பாக தவறு செய்தவர்களைத் தண்டிக்கும்.
@a.thangaveluthangavelu77842 жыл бұрын
கடவுள்னு ஒரு மசுராண்டியும் இல்லை.. வேற வேலையப் பாரும்மா..
@jayakrishnan93062 жыл бұрын
Kidaikum ma'am
@sakunthalas95432 жыл бұрын
கடவுள் வேடிக்கை பார்த்துக் கொண்டி௫க்கிறாா்.
@kp.karpagam46752 жыл бұрын
உண்மை உண்மை உண்மை அனைவருக்கும் தெரியும் நீதியை அநீதி ஜெயிக்க முடியுமா நான் கனேசன் மீடியா 🙏🙏🙏🙏🙏
@KkKk-ik4dl2 жыл бұрын
😥
@christyraja342 жыл бұрын
சிறையில் வாடும் தமிழ் போராளிகளுக்கு நன்றி நிச்சயம் உண்மை ஓர் நாள் வெளியில் வரும்
@rafeeqm3852 жыл бұрын
பிரகாஷ் அண்ணாவின் வார்த்தைகள் எப்போதும் உண்மை நிறைந்த வாதங்களாகவே இருந்து வருகின்றன மிக்க நன்றி அண்ணா
@jananidevi71932 жыл бұрын
உங்களைப் போன்றோர் அனைவரும் சேர்ந்து ஸ்ரீமதிக்கு நீதி வாங்கி தர வேண்டும் என்று 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bashabasha54602 жыл бұрын
Yes
@esakkiammalsankaran77072 жыл бұрын
Antha kulanthaikku neethi vendum
@punitharcps86422 жыл бұрын
ஐயா விடாதீங்க... இரண்டு பெண் குழந்தைகளின் தாயாக என் வேண்டுகோள்..🙏🙏🙏
@abuhurairaabdullah19762 жыл бұрын
இந்த பேட்டியை எதிர் பாத்தேன் தோழர் ஜீவா
@dikshuclassickitchen2 жыл бұрын
உண்மையான பேச்சு சார் 100% உஙகள் வார்த்தைகளில் உண்மை இருக்கு
@Kamal742562 жыл бұрын
I am with DMK last 50 years. Iam totally upset with Govt and DGP.. ...for very slow inevitable arrest of School Management ..... Authorities.
@venkateshenoch57252 жыл бұрын
திமுக ஒரு நாடக கம்பெனி
@Annathiru2 жыл бұрын
atleast now understood. 👍
@vvaidehi60962 жыл бұрын
In pollachi sex scandal case also.
@sivan11922 жыл бұрын
இவர் கூறும் விடயங்களை , போலிஸ் நேர்மையான விசாரித்தால் இன்னும் ஏராளமான உண்மைகள் வெளியே வரும், அந்த குழந்தைக்கு நியாயம் கிடைக்கும்.
@sujathasuperanna36302 жыл бұрын
போலீஸ் எல்லோரும் பணப்பேய்கல் அவர்கள் விசாரிக்கமாட்டார்கள்
@harikishen60032 жыл бұрын
எல்லாரும் வாய் கிழிய தான் பேசுறீங்க, எதுவும் பண்ணலையே????கத்தி முனையை விட பேனா முனை கூர்மையா இருந்தது ஒரு காலம்,இப்ப எல்லாம் பணம் முனையை மழுங்கடித்தது
@rajivikram97522 жыл бұрын
Justice for srimathi 🙏
@arunp1222 жыл бұрын
பிரகாஷ் அண்ணாவின் வார்த்தைகள் எப்போதும் உண்மை நிறைந்த வாதங்களாகவே இருந்து வருகின்றன மிக்க நன்றி அண்ணா
@ragupathim99222 жыл бұрын
Nature sees the truth and it will bring out the justice at the last.
@saravananmk89802 жыл бұрын
உங்கள் இருவரின் தைறியத்தை , அறிவு கூர்மையை மிகவும் மதிக்கிறேன். தங்கள் பணி தமிழர்களை உயர்த்தும்.
@aramaswamy60142 жыл бұрын
காவல்துறை தன் தவறான பாதையிலிருந்து திருந்தவில்லை ! பிரகாஷ் சார் சொல்வது மிகச்சரி !
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
யார் அயோக்கியர்கள் என்று இப்போதாவது புரிகிறதா. எத்தனை கற்பனை காம விகார கதைகளை அவிழ்த்து விட்டார்கள் பாவாடை ஊஊஊடக விபச்சாரிகள்? ஏதாவது ஒரு கதை கூட கோர்ட்டில் செல்வி தரப்பு வக்கீலால் நீதிமன்றத்தில் பேசப்படவில்லையே . இப்போது தெரிகிறதா பாவாடை ஊஊஊடக வேசிகள் பற்றி. சும்மா வாய் இருக்கிறது என்பதற்காக அரசையும் போலீசையும் குறை கூறக்கூடாது. இந்த செக்ஸ் கதைகளை எல்லாம் கோர்ட்டில் சொன்னால் செருப்பால் அடிப்பார்கள் நீதிபதிகள் 😂😂😂
பள்ளியை துவம்சம் செய்து நீதிக்கு போராடிய பிள்ளைகளுக்கு இந்த அம்மாவின் வீரவணக்கத்துடன் எனது வாழ்த்துக்கள்
@murugesanthirumalaisamy56132 жыл бұрын
உன் வீட்டைச் சேர்ந்தவர்கள் யாராவது தவறு செய்தால் உன் வீட்டை சூறையாடுவது தான் தீர்வா ? எதுவுமே அடுத்தவர்களுக்கு நடந்தால் வேடிக்கை தான். உன் வீட்டைச் சூறையாடினால் ஒத்துக் கொள்வாயா ?
@kannabiranneelan40332 жыл бұрын
நூறு சதவீதம் உண்மைகளை பேசியிருக்கிறார் நக்கீரன் பிரகாஷ்
@dinochennai70102 жыл бұрын
😂😂😂
@shans63272 жыл бұрын
True sir nanri
@pvc77312 жыл бұрын
ஓஓஓஒஒ இப்படி தான் சவுக்கு காசு வாங்குனானா😳😳😳😳😳😳😳😳😳😳😳
@deva50202 жыл бұрын
ஒரு தந்தையாக வலிக்கிறது. முதல்வர் அவர்களே, காவல்துறை அதிகாரிகளே, நீதியரசர்களே, அரசு அதிகாரிகளே, அமைச்சர்களே நீங்களும் தந்தையாக குழந்தையின் வலியை உணர்வீர்கள் என்று நம்புகிறோம். நீதி வேண்டி உங்களை வணங்கி நிற்கிறோம்.
இப்ப திமுக ஆழும் கட்சி, எதிர்கட்சியாக இருந்தால் உங்களுடன் கூட இருந்து கல்வி நிறுவனத்தை இழுத்து மூட போராட்டங்கள் நடந்திருக்கும். இப்ப திமுக = பாஜக. மக்கள் பாவம்.
@azadkader23592 жыл бұрын
ஶ்ரீமதி மாணவிக்காகவும் நீதி வெல்லட்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடும் பேட்டி அளித்த திரு.நக்கீரன் பிரகாஷ் அவர்களுக்கு தமிழகத்தின் பெண்பிள்ளைகளைப்பெற்ற தந்தைகளின் சார்பில் மிகுந்த நன்றி,நன்றி..
@subburajkonaryadav7812 жыл бұрын
நேர்மையானவர் 👌 உண்மையே பேசுகிறார் 🙏
@khajamohideen66212 жыл бұрын
நான் ஒரு தீவிர ஸ்டாலின் ஆதரவாளன்.ஆனால் இந்த விஷயத்தில் அவரின் நேர்மை மற்றும் துணிவு மிகவும் எங்களை போன்ற வர்கள் மிகவும் எதிர் பார்த்து இருக்கிறோம். இதில் நீதி கிடைக்க வேண்டும். இல்லாவிட்டால் ஸ்டாலின் அவர்களை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
@ayshasabika98192 жыл бұрын
இதைப் போன்ற கல்வி நிறுவனங்கள் நீதித்துறையை தடுமாற வைத்து விட்டனவே சாதாரண மக்கள் எல்லாம் அவர்களுக்கு அடிமை போல தான் பயன்படுத்துவார்கள் குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்களே நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் கவனமாகவும் குழந்தைகளை பராமரிப்பதில் அன்பாக இருங்கள்
@muthukumarp99342 жыл бұрын
Yes
@kulandaisamy67242 жыл бұрын
YOU ARE 100% CORRECT. Thank you.
@user-zw1im3qe2e2 жыл бұрын
People should be ashamed in TN to support DMK & ADMK IN TAMILNADU STILL!! DMK biggest scam party and ADMK NO Comments simply waste!! And BJP ALREADY SHOWED their trial by if we choose them how tn will be in future like another UP!! HOPE THERE WILL BE SOME GENUNINE POLITICIANS IN FUTURE!! RIP TAMILNADU
@sreesree73282 жыл бұрын
@@user-zw1im3qe2e whom do u want to rule TN? Ntk?
@mohamedismail32492 жыл бұрын
ஜீவா, பிரகாஷ் சார் இந்த சமூகத்தின் மீது உண்மையான அக்கறை உள்ளவர்கள். குழந்தைகள் இறந்து கொண்டு தான் இருக்கிறார்கள். குழந்தைகள் இறக்கும் பின்னனி நெஞ்சை உலுக்குகிறது. ஆனால் நாம் பேசிக்கொண்டே தான் இருக்கிறோம். 2 வாரம் பிறகு வேறொரு subject. குற்றவாளிகள் பெரிதாக தண்டிக்கப்படுவதில்லை. நாம் பேசிக்கொண்டே இருப்போம்.
@vaishnavivaishnavi8772 жыл бұрын
It's true
@muthupichai86462 жыл бұрын
திரு. ஜீவா ! உங்கள் தூய தமிழ்ப் பேச்சிற்கு / தெளிவான தமிழ்க் குரலுக்கு / நேர்மையான செயல்பாட்டிற்கு - புரட்சிகர வாழ்த்துக்கள் !
@vasanthakumarvasanthakumar66312 жыл бұрын
அதிகாரம் இல்லாத நாம் போராடுகிறோம்.அதிகாரம் உள்ளவர்கள் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
@chandrup6132 жыл бұрын
Respected sir please contact our CM I love CM but I loosed my belive
@elumalaimalai87222 жыл бұрын
Yes yes unmai bro
@erajaerpandian73062 жыл бұрын
Armai bro
@siachikoo45762 жыл бұрын
சும்மாவா உறங்குகிறார்கள்?ஹாய்யாக செய்த பஞ்சமாபாதகங்களை உதறித்தள்ளிவிட்டு உறங்குகிறார்கள்.
@murugesanthirumalaisamy56132 жыл бұрын
இதுதான்டா இத்தனை கலவரங்களுக்கும் காரணம். பெண்ணின் அம்மா கலவரத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று ஒதுங்கி விட்டார். கலவரத்துக்கு தூண்டிய நாய்களும் ஒதுங்கி விட்டன. மாட்டியது அதிகாரம் இல்லாத உணர்ச்சி வசப்பட்டு பொங்கிய ஏமாளிகள் தானே. சம்பந்தம் இல்லாமல் பொங்கினால் ஜெயிலும் கேசும் தான் மிஞ்சும்.
@SreeMeenakshiboutique20042 жыл бұрын
இந்த பெண்ணுக்காக போராடின இளைஞர்கள் தான் பாவம் . நீதி கிடைக்க வேண்டும். நாடே நாசமா போச்சு.
@Jacksparrow-se4cl2 жыл бұрын
*👍 நால்வர்கள் இருக்கும் வரை உண்மை வெளிவரும் 👍*
@விஜயநாதன்நாதன்2 жыл бұрын
இதில் போலீஸ் அதிகாரிகள் தான் முதல் குற்றவாளிகள். அவர்களை முதலில் கைது செய்ய வேண்டும்.
@user-rio3772 жыл бұрын
தொடர்ந்து வீடியோ போடுவதற்கு நன்றி அண்ணா 🔥🔥
@tamilarasantamilarasan18892 жыл бұрын
நக்கீரனால் உண்மையை வெளியே கொண்டுவர முடியும் என ஒரு நம்பிக்கை வருகிறது அதை உறுதிபடுத்துங்கள் தோழரே
@davidrajkumar6062 жыл бұрын
Dr. சைலேந்திரபாபு அவர்கள் தான் கோவை யில் இருக்கும்போது சிறுவர்களின் கடத்தல் வழக்கில் மனசாட்சி உடன் செயல்பட்டது போல் இந்த விஷயத்தில் அதே போல் நடக்க வேண்டும்
@kavis93902 жыл бұрын
Unmai
@kavis93902 жыл бұрын
Aramean Anru kolvan
@rsn16602 жыл бұрын
some junior officer would have done it but sylendra took credit
@ARUMBHU222 жыл бұрын
Saliendra Babu...ippo Silent Babu
@ayshasabika98192 жыл бұрын
பதவி வந்துவிட்டது பணிவும் துணிவும் துணிச்சலும் வந்தால்தான்பதவி வந்துவிட்டது பணிவும் துணிவும் துணிச்சலும் வந்தால் தான் நீங்கள் கொள்கையை நிறைவேற்ற முடியும் உயிர் போனால் என்ன அது எப்போது நாம் போகும் உங்களுடைய கொள்கையில் மாறாமல் உண்மையுடன் இருந்தால் இறைவன் உங்களுக்கு நல்வழி காட்டுவார்
@mayilazhagu81772 жыл бұрын
நீதிக்காக போராடும் நல்ல உள்ளங்களுக்கு பல கோடி நன்றிகள்... நீதி சாக கூடாது கொலையாளிகளுக்கு தண்டனை கிடைக்கனும் கடவுளே...🙏
@mk.maiappan16082 жыл бұрын
மக்கள் மனதில் DMK ஸ்டாலின் இமேஜ் கெட்டு விட்டது
@vijayalaksmiraghuraman80742 жыл бұрын
I don't care !
@KkKk-ik4dl2 жыл бұрын
தமிழ் நாடு அரசும் ....காவல் துறையும் தலை குனிய வேண்டிய விடயம்.....
@sathisSanju2 жыл бұрын
சூப்பர் பிரகாஷ் சார் நீங்கள் சொல்லுவது அனைத்தும் உண்மை
@Rsangeetha26362 жыл бұрын
ஸ்ரீமதி மரணத்தை பற்றி விவரமாக சொன்ன நக்கீரன் பத்திரிக்கையாளர் பிரகாஷ் சார் அவர்களுக்கு மிகுந்த நன்றி உங்கள உங்களை மாதிரி தைரியமாக பேச எல்லாரும் முன் வர வேண்டும் அந்த குழந்தைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் நியாயம் நிச்சயம் கிடைக்க வேண்டும் என்ற நம்புகிறோம் இந்த பதிவை வெளிப்படுத்திய யூ டியூப் சேனல் அவர்களுக்கு நன்றி 🙏
@xavierrajasekaran46002 жыл бұрын
நக்கீரன் பிரகாஷின் கருத்து என்றுமே உண்மையாகவும்,நேர்மையகவும் இருக்கும்;..super Nakkeer pragash...!
@nabiraj3172 жыл бұрын
ஜீவா தோழரே இந்த பிள்ளையோ ட இழப்புக்கு கட்டாயம் தண்டனை கொடுத்தே ஆகவேண்டும் குற்றவாளிகள் தப்பகூடாது அதற்க்காக எந்த வழிய வேண்டுமென்றாலும் கையாலுவோம்....
@suresh111ft52 жыл бұрын
அந்த இரண்டு நபர்களையும் தப்பிக்க வைப்பதற்காக தான் இத்தனை நாடகங்களும் ஐயா