திரு சிவா நீங்கள் பாதுகாக்க வேண்டிய இலக்கிய பொக்கிசம் ❤
@ramachandran8630Сағат бұрын
A great and loyal soldier of DMK. பெரிய விசுவாசமான கழக வீரன்.
@rajendransrinivasan693654 минут бұрын
என் உயிர் தலைவர் கலைஞர் வழியில் திருச்சி சிவா அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@90348ramramСағат бұрын
From the Speech by Trichy Siva,,, I cam to know that Our CM had driven Car smoothly smoothly. In today's scenario also, Our CM is driving the Tamil Nadu State Car smoothly smoothly towards Growth 👍
@mohanadasanVelayuthem-g1o8 минут бұрын
என்ன ஒரு அற்புதமான பேச்சு காலம் நமக்கு இது போன்ற வாகனின் உரை வீச்சு இயக்கத்திறகு புது இரத்தம் பாய்ச்சும்
@vanagarajannaga561735 минут бұрын
Very very greatest good wonderful sweety speech ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mygame13662 сағат бұрын
Super 🎉🎉🎉
@gurusamy1454Сағат бұрын
🎉🎉🎉🎉🎉 சூப்பர் அருமை அருமை யான பேச்சு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
@sms137957 минут бұрын
Heart touch speech 🖤❤️
@muthuchidambaram5123Сағат бұрын
Sivavin kural valam onguga.
@mkngani4718Сағат бұрын
புத்தகம் வெளியீட்டு விழாவாகத்தான் மதிக்க வேண்டும் தம்பி திருச்சி சிவா அவர்கள் கூறும்பொழுது ஒரு வார்த்தையை சொன்னார் அவர் சொல்லவில்லை ஆனால் அதை யாரோ சொன்னதாக புரிந்து கொள்ளலாம். திருச்சி சிவா அவர்கள் புத்தகங்கள் வெளியிட்டு விழாவில் இந்த விழாவை எப்படி அமைக்க வேண்டும் சென்னை சட்ட மண் சட்ட கல்லூரியில் படித்த சட்டக் கல்லூரி மாணவர்கள் அண்ணா அறிவாலயம் பக்கத்தில் தான் உள்ளது கோவி செழியன் தமிழ்நாடு அமைச்சரவையில் முக்கியமான பொறுப்புகளில் தமிழ்நாடு அரசு சொல்லித்தான் அதிகாரிகளிடம் அதைச் சொல்ல வைத்து அந்தப் பெண் போலீசார் பகல் நேரங்களில் மட்டும் வேலைகள் செய்யட்டும் இரவு நேரங்களில் வீட்டுக்கு செல்லட்டும் காவல்துறைக்கு மாநில முதல்வராக இருந்த மு க ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டார் கழகத் தொண்டன் ஏற்றி கொண்டிருப்பான் அந்த ஓட்டுனர் தான் அந்த வாகனத்தில் பயணம் செய்யக் கூடியவர்களை திராவிட முன்னேற்றக் கழகத்தை தவறாமல் 75 ஆண்டு காலமாக ராவணன் முன்னேற்ற கழகத்தின் தொண்டராகிய தொண்டனாக தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கும் மு க ஸ்டாலின் அவர்கள் சட்டம் கல்வி விவசாயம் மாநில உரிமைகள் உலக நாடுகளில் வாழும் தமிழர்களின் முக்கியமான குறிப்புகள் இத்தனைக்கும் இளைஞராக இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணியின் முன்னேற்றக் கழகத்தின் தளபதி என்னும் அழைக்கப்பட்ட முத்துவேல் கருணாநிதி என்னும் நான் மு க ஸ்டாலின் ஆகிய நான் தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி இந்திய சட்டப்படி முதல்வராக பொறுப்பேற்று கொள்கிறேன்
ஓடைகள் ஓடைகள் பூமியில் வழி தெரியாமல் அந்த நீர் செல்லும் பாதை ஓடையாகத்தான் இருக்கும் அந்த நீர் தான் தண்ணீரில் தண்ணீர் தவிக்கும் பொருள் புரிகிறதா அந்த ஓட்டத்தில் நீர் கள் செல்லும் மேல் அடிவாரத்தில் இருந்து குடிக்கக்கூட நீர் கிடைக்காது மழை பெய்யும் அதில் குளித்து மகிழ்ந்தோம் இதையே தொடக்கப்பள்ளியில் குளிர்ச்சியாக தமிழை கற்றோம் சந்தோசமாக விவசாய குடும்பத்தில் பிறந்த பிள்ளைகளும் மாணவ மாணவிகள் நீர்நிலைகள் உயர்ந்தன கல்லணையில் மூலமாக தண்ணீர்கள் வரத் தொடங்கின விவசாயங்கள் செழித்தன தஞ்சை தரணியில் நெல் நெல் குழு முதல் நிலையம் அமைத்தன நெல் களஞ்சியம் என்னும் தஞ்சாவூர் ஜில்லாவை அழைத்தார்கள் பஞ்சாப் மாநிலத்தில் கோதுமையை கோதுமை களஞ்சியம் என்று அழைத்தார்கள்
@ragavan2183Сағат бұрын
DMK..vil..not only Siva sir..Mel Matta leaders ellarume...Master minded persons...but..ADMK...There is no words to say..All ..are.....
@mkngani4718Сағат бұрын
அக்டோபர் ஐந்து ஐந்தாம் நாள் தேதிகள் அறிவிக்கப்படும் பொறுமையாக காத்திருங்கள் புத்தகம் அறிவாலயத்தில் உள்ளது..... ஆம் அனுபவத்தை விவசாயத் துறையில் எழுதவா இல்ல திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ளவர்களை எழுதவா.. கம்யூனிஸ்ட் கட்சியை தொடர்ந்து முத்துவேல் கருணாநிதி அவர்கள் ஏன் பெயர் வைத்தார் மு க ஸ்டாலின் என்று அந்தக் கொள்கையை மு க ஸ்டாலின் எந்த வருடத்தில் பிறந்தார் ஒரு குழந்தைக்குப் பெயர் வைக்க தகப்பனார் முத்துவேல் கருணாநிதி அவர்கள் அந்தக் குழந்தைக்கு பெயர் வைத்தவர் முத்துவேல் கருணாநிதி தான் மு க ஸ்டாலின் பெயர் வைத்தார் என் அப்பாவும் என் அம்மாவும் எனக்கு சொல்லித் தந்தார்கள்
@sudarvannan772656 минут бұрын
2013 ஆம் ஆண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்காமல் ஏமாற்றியே வருகிறது திராவிட மாடல் அரசு விரைவில் பணி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்