உலகின் அத்தனை மொழிகளுக்கும் வேர்ச்சொல் தமிழில் இருக்கிறது என்று ஆராய்ந்து கூறுகிறார்.
Пікірлер: 180
@mohamedabubucker93892 жыл бұрын
நான் ஒரு இஸ்லாமியன். தமிழன். ஆசிரியர். எனக்கு நூஹ் நபியின் வரலாறு தெரியும். ஆனால் அவர்களின் சமூகம் தான் தமிழ் இனம் என்று எனக்கு தெரியாது. பிறகு கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க் குடி என்று நானும் மேடைகளில், நாடங்களில் பேசி இருக்கிறேன். ஆனால் இன்று தான் எனக்கு இந்த விளக்கம் கிடைத்தது. கவிக்கோவின் பல நூல்களை படித்தவன் நான். அவர், தமிழ் வாழும் காலமெல்லாம், வாழ்வார். ரொம்ப நன்றி ஐயா.
@soosais.t.manickam98142 жыл бұрын
I also came to know the explanation (from the appearance of Stone and before the appearance of Soil) for that from his speech only.
@josephraj9023 жыл бұрын
எனக்கு ஆன்மீக அறிவைக் காட்டிய பேராசான்..மதங்கடந்த, பேதப்பார்வை அற்ற ஞானம் ஊட்டிய மகான். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌🏻
@minikurien9527 Жыл бұрын
I'm a kanyakumari malayali girl.... I know Tamil and Malayalam...
@venkatesansubburaj13723 жыл бұрын
தமிழ் பித்தனாயிருந்து கவிக்கோ சொல்வதெல்லாம் ஆய்ந்து ஆய்ந்து சொல்லும் அறிவியல். கவிக்கோ புகழ் தமிழாய் நிலைபெறும்💐💐
@bernardlourdh3663 жыл бұрын
நான் பெற்ற பாக்கியம் இநத பேச்சை கேட்க நேரிட்டது.. வாழ்க கவிக் கோ
@murukesansubramanian75053 жыл бұрын
நினைவில் வாழும் கவிக்கோ அவர்களுக்கு நெஞ்சார்ந்த வணக்கம். அரிய உண்மையை அறிவியல் நெறியில் உலகம் அறிய தெரியப் படுத்திய உங்களுக்கு நன்றி! 😘🙏
@palanivelk88294 жыл бұрын
தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!
@anistartvanartistchoice51324 жыл бұрын
"இப்படி ஓர் இலக்கிய செழுமை மிக்க செந்தமிழின் சிறப்பு மிக்க எழுச்சி உரையை, எளிய பேச்சு நடையில் வழங்க, 'கவிக்கோ'வை விட்டால்...வேறு யார் உளர்!?...! வாழ்க நீர் என்றும் தமிழர் நெஞ்சமெலாம் நீக்கமற!"
@rajendranramalingam24483 жыл бұрын
The truth will prevail
@jayaraman54433 жыл бұрын
இவர் ஒரு பொக்கிஷம் இவர் நூல்களை படித்து மற்றவர்களுக்கு பரப்ப வேண்டும்
@iganeshkannan2 жыл бұрын
அய்யாவின் உரை தமிழர்களுக்கான வரலாற்று ஆவணம்.,
@arumugamm6040 Жыл бұрын
மகிழ்ச்சி. பெருமகிழ்ச்சி. நாம் தமிழர்.
@thangapandyp44293 жыл бұрын
பெரியோரை வியத்தலும் இலமே. வாழ்க வளமுடன்🙏🙏🙏
@abdulhameedfairoze9062 ай бұрын
ஆச்சரியமூட்டும் மிகச்சிறப்பான உரை. எவ்வளவோ அதிசயங்களும் ஆச்சரியங்களும் வரலாற்றில் நிறைந்து காண்கின்றன ஆனால் நமது என்னமும் பார்வையும்தான் சுறுங்கிவிட்டன.
@santhanamm2563 жыл бұрын
தமிழ் உள்ளவரை நீவிர் இறந்தாலும் இறக்காதவர். சிரந்தாழ்ந்த வணக்கம்.
@davidkumar28043 жыл бұрын
ஐயா உங்களுக்கு ஆஸ்கார் ஒரு தூசு இறைவன் தங்களுக்கு சொர்க்கத்தில் பெரிய பரிசை கொடுப்பார்
@Elangovan-mt7hz2 жыл бұрын
நண்பரே...'ஆஸ்கர்" பரிசு சினிமாவுக்கு.... அய்யா அப்துல் ரகுமான் சொல்றது 'நோபல்' இலக்கிய விருது
@Kribananthanaravazhi Жыл бұрын
நாவாய்.. நாவலந்தீவு என்பதை அடிப்படையாகக் கொண்டது.
@govindarajannatarajan6042 жыл бұрын
நானும் கொடுத்து வைத்து இருக்கிறேன். ஏனென்றால் தமிழ் ஒரு மொழி மட்டுமல்ல. அது எப்படி உருவாக்கப் பட்டது என்பது விந்தையிலும் விந்தை. அதை கற்றுக் கொண்டே இருக்கலாம். சலிக்காது. அதை முற்றிலும் படித்தவர்களுக்கு மற்ற மொழியை படிப்பது கடினமாக இருக்காது. முயற்சியும் காலமுமே தேவை. இவ்வளவு சிறப்பு வாய்ந்த தமிழை தாய் மொழியாக அடைந்தது நாம் செய்த பாக்கியம்.
@safiyullahssafi9553 жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு இரண்டாவது முறை ரசித்தேன்
@thiyaga4253 жыл бұрын
நன்றி. இதைப் பதிவேற்றிய நீங்கள் பல்லாண்டு வாழ்க
@davidkumar28043 жыл бұрын
இது வரை நான் கண்ட இஸ்லாமியரில் நீர் வேறுபட்ட உண்மையான தேவ தாசன்
@RADHRADHU3 жыл бұрын
இவ்வளவு தமிழ் பேசியும் அவரை தமிழன் என்றால் குறைந்தா போய்விடுவீர் - பாவம் தமிழ் பெயர் கூட அவருக்கு அவரே வைக்காததால் அவரை மதத்தை வைத்து மதிப்பிடுகிறீரோ
@davidkumar28042 жыл бұрын
@@RADHRADHU ஆம்
@BizAnaltica Жыл бұрын
இவரின் இந்த பேச்சை கேட்பவர்கள் பாக்கியவான்கள்
@anbalagapandians12004 ай бұрын
அருமையான பேச்சுபாராட்டுக்கள்ஐயா
@vaseer453 Жыл бұрын
தமிழ் மொழி செம்மொழியாவதற்கு முதல் அடி எடுத்துக் கொடுத்தவரே மணவை முஸ்தபா அவர்கள்தான் இதை நான் இங்கு பெருமையுடன் பதிவு செய்ய விரும்புகிறேன் ஆ.ராஜமனோகரன்.
@Thagavu20236 ай бұрын
தமிழ் அன்னையின் பெருமை நெகிழ செய்கிறது. தமிழ் அன்னையின் செல்லப் பிள்ளை மனிதப் புனிதர். உயர்திரு. அப்துல் ரகுமான் அவர்களின் தமிழ் பேச்சு அழுகை வர வழைக்கிறது...! மனிதப் புனிதரை நான் நேரில் கண்டு இருக்கிறேன்...அந்தப் பாக்கியத்தை கொடுத்த இயற்கைக்கு நன்றி 🙏🙏🙏❤️😭
@sabanathanasaippillai10533 жыл бұрын
ஒவ்வொரு தமிழனும், புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் முதல் மொழி! தமிழர்கள் பாகிஸ்தான் வரை பரவி வாழும் காலத்தில். எல்லாவற்றிலும் தன்னிறைவான, உயர்ந்த வாழ்கை வாழ்ந்துள்ளனர். பெருமை கொள் தமிழா! நீங்கள் ஒவ்வொருவரும் மிகவும் உயர்ந்தவர்கள். தமிழர்கள் தான் உலகத்தின் தலைவர்கள், வழிகாட்டிகள்.
@periyardhasankayal10463 жыл бұрын
கவிஞர்கள் இன்குலாப் அப்துல் ரகுமான் இருவரும் என்றும் என் வணக்கத்துக்குறியவர்கள்.
அற்புதமையா அற்புதமையா தமிழைப் பேசும் மனிதன் எல்லோரும் தமிழன். ஆகத்தியர் ஆக்கிய செந்தமிழை அறியாத்தமிழர் தாய் மொழியை திகைப்பில் திகைப்பு அறிகையிலே. பேராசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் ஐயா நீங்கள் வாழ்க.
@mullaimathy3 жыл бұрын
மனிதர்களின் நிறம் கறுப்பாகவும் வெள்ளையாகவும் இருப்பதற்கு பேராசிரியர் கூறும் கருத்தை ஏற்பது கடினம். கடவுள் என்பது வெறும் நம்பிக்கை இன்றைய விஞ்ஞானம் கடவுள் என்று ஏதுமில்லை என்பதற்கு நிறைய விளக்கங்கள் உண்டு போன்றவர்கள் பல நிறுவல்களூடாக நிரூபித்திருக்கிறார்கள் நம்பிக்கைதான் வாழ்க்கை என்பதை ஏற்கும் அவர்கள் கடவுள் இருப்பதாக நம்புகின்றோருடைய நம்பிக்கை வாழட்டும் என்றார்கள்.
@anbalagapandians12004 ай бұрын
அருமையான பதிவுவாழ்த்துக்கள்ஐயா
@BizAnaltica Жыл бұрын
பொய் அகல, நாளும் புகழ்விளைத்தல் என் வியப்பாம்? வையகம் போர்த்த, வயங்கு ஒலி நீர் - கையகலக் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றி மூத்த குடி!”
@dhanaraj49312 жыл бұрын
கவிக்கோவின் சிறப்பு வாய்ந்த பேச்சு வாழ்த்துக்கள்
@navaisenkuttuvan43483 жыл бұрын
People who have at least some knowledge in Bible, Guron and Tamil Literature will surely believe the facts told by you in this lecture. Excellent Sir The facts told by you are supported with history, science and literature.
@ilakkiyavasippu2 жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் ஐயா
@ShanShan-nq8jx3 жыл бұрын
The best speech
@swamigand7103 Жыл бұрын
அய்யா.அப்துல் ரகிமான் நீங்கள். தெரய்வ பிரவி உங்கள் பேச்சை கேட்டு என்கண்னிர்வந்த விட்டது நீங்கள். பல்லான்டுவாள வேண்டும் ஆன்டவனிடம்.மன்றாடி வேண்டுகிறோன்
@CaesarT9733 жыл бұрын
Thank you for sharing, kavico Abdul Raguman truly analyzed speech.we need preserve and pass down to future generation 🙏🏿
@BG_232813 жыл бұрын
அருமை அருமை மிக்க நன்றி
@muthuswamydevendramaller38623 жыл бұрын
wonderful knowledge on tamil,valthukkal ayya
@pvramrajify3 жыл бұрын
அருமை ஐயா..வாழ்க வளமுடன்
@robbinghook35713 жыл бұрын
Thank you sir, அப்துல் ரகுமான். A fabulous speech with untold information. Sooru saapida mudiyum, if and only if it's cooked!! Beautiful illustration. Agastiar cooked the unrefined Tamil into a Tamil that could last until I hear Abdul Rahuman speech. And I hope it will go even further.
@user-qh9mk3ov6z3 жыл бұрын
தமிழ் வாழ்க....
@seetharaman37309 ай бұрын
மகிழ்ச்சி. பெருமகிழ்ச்சி
@jawaharlal18533 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை ஐயா
@pazhaniphotos89683 жыл бұрын
வாழ்க வாழ்க கவிகோ வின் புகழ்
@dr.rameshsadhasivam93464 жыл бұрын
வாழ்க நீ எம்மான் கவிக்கோ!
@ka.ra.shanmugam.9174 жыл бұрын
அருமை.
@ganesansaravanan7833 жыл бұрын
Worth watching, excellent speech
@pnc-tt6zz3 жыл бұрын
அற்புதம்.....அருமை.....புலமை......அற்புதம்......
@maniappu47014 жыл бұрын
வெளிப்படையான விளக்கம் நன்றி ஐயா!
@sheikmoosa8990 Жыл бұрын
Masha Allah அருமை 👌
@ponnusamymathiazhagan30543 жыл бұрын
அருமை
@bagavathiselvaraj30583 жыл бұрын
அருமையான பதிவு ஐயா
@r.ramachandranramasamy418 Жыл бұрын
ஆகா ஆகா
@kirubakaran62704 жыл бұрын
🙏🙏🙏 super👍🌺
@user-qh9mk3ov6z3 жыл бұрын
நன்றி ஐயா....
@krishnammalm6227 Жыл бұрын
நன்று
@Kammalar-Media2 жыл бұрын
நன்றிகள் ஐயா
@dnareplication55932 жыл бұрын
அருமையான விளக்கம்
@santimahan13984 жыл бұрын
Super
@sivagnanam5803 Жыл бұрын
அருமையான சொற்பொழிவு.
@wrajasolomon7565 ай бұрын
எத்தனை மதிப்புமிக்க மாமனிதர் இவர் ...தமிழுக்குக் கிடைத்த போக்கிஷம்
@kumaresanperumal25813 жыл бұрын
Superb
@tamseldra5923 Жыл бұрын
மிக அருமை!
@hdkids91313 жыл бұрын
மக்கள் இயல்பாக பேசும் போது இலகுவாக பேசக்கூடிய வார்த்தைகள் தான் உருவாகும்.தனியொருவன் உருவாக்கும் போதுதான் இலகுவான வார்த்தைகள் வராது.
@-databee1913 жыл бұрын
ஐயா நீங்கள் ஒரு தமிழ் கடல்
@andrameda54993 жыл бұрын
Excellent your discovery of features in tamil
@kallimuthu85243 жыл бұрын
Good speak
@vbssparks65483 жыл бұрын
சிந்துவெளி நாகரிகம் வரை பரவியிருந்த ஒரே மொழி தமிழ் பிற்காலத்தில் வந்த ஆரிய பார்ப்பனர்கள் ஆதி பழமையான தமிழை நடைமாற்றிட சமஸ்கிருத மொழியை புகுத்தியதன் விளைவாகவும் இடைச்செருகல் சூழ்ச்சியாலும் நெடுந்தூரம் பயணம் செய்த மொழி தொடர்ச்சியை இழந்து தெலுங்கு கன்னடம் மலையாளம் துளு ஆகிய மொழிகளாக உருமாறியது இவை அனைத்தும் ஒரே மொழி தமிழ் ஈன்ற மொழிகளே
@-databee1913 жыл бұрын
Sir super
@usgelm34763 жыл бұрын
You are a Great Man Salut.
@balac24643 жыл бұрын
What a great information. Black n White's.
@RADHRADHU3 жыл бұрын
என்ன பயன் தமிழ் நாட்டிலேயே பழையன கழிதலும் புதியன புகுதலுமாய் கலைஞர் கருநாவிற்கே மதிப்பில்லாமல் பிள்ளைகள் ஆங்கில வழி கல்வி கூடம் நடத்தராங்க
agathiyar didnt give tamil sivan gave tamil to agathiyar
@MohideenShere3 жыл бұрын
தமிழ் அழகோ... வேறு எம்மொழி அழகு... மறுபடியும்... எனது மொழிதான் அழகு... என்று வருகிறது... அதனால் தான்... தமிழ் அழகு.... தமிழுக்கு அழகு சேர்த்தல்.... உலகில் உள்ள அனைத்து மொழிக்கும் அழகு சேர்ப்பதற்கு சமம்...தமிழ் பெற்ற எம்மொழியும் அழகு தான்....உலக மொழிக்கெல்லாம் தந்தை (முதல் மனிதர் ஆதம் அலை அவர்கள்) மொழி ......தமிழ்....
@thamizhandathinthiravukool90914 жыл бұрын
ஐயா இந்த விழியம் எகிப்து மொழி ஆராய்ச்சி இந்த மொழி தமிழே என்று நிறுவி உள்ளேன் முழுவதுமாக பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள். அனைத்து தமிழர்களுக்கு பகிருங்கள் kzbin.info/www/bejne/amask5muo5uHjq8 kzbin.info/www/bejne/gmW7qXurhLiWrLc kzbin.info/www/bejne/gKi9iJmdi5dnY7M
@kathiravelshanthakumar4765 ай бұрын
கண்ணீர் தண்ணீர் உண்மை வெண்மை இங்கே மூன்று சுழி "ண" க்குப் பிறகு "ட" வரவில்லையே! மு:கு - நான் ஐயாவின் உரையில் பிழை பிடிக்கிறேன் என யாரும் தப்பாக எண்ண வேண்டாம்! கதிரவேல் சாந்தகுமார்
@bakthavatsalamdharmar5489 Жыл бұрын
Good....,good.......
@mudaliyarnz37973 жыл бұрын
Kavikko was a genius.
@smkoodaayyanar63082 жыл бұрын
அய்யாஉன்மை எல்லோருக்கும் தெரியபடுத்தவும் நன்றி
@Theglobalpeace Жыл бұрын
ஆதி மக்கள் பேசிய அந்த ஆதி மொழி தமிழ் மொழியே!
@rajamanirajamani12552 жыл бұрын
Iya very great iya
@user-qh9mk3ov6z3 жыл бұрын
தமிழ் வாழ்க.
@maheshadoss98092 жыл бұрын
நிங்கள் நாங்கள் தொலைத்த பொக்கிசம்
@kirubatharmalingam79943 жыл бұрын
Open university. I am always learning
@azizyacoob44434 жыл бұрын
உண்மை
@azizyacoob44433 жыл бұрын
உண்மை தான் பாய் அல்லாஹ்தலா
@mohanankvs87324 жыл бұрын
Kavikko abdul Rahman was great scholar who was great. Boon- his speech on Anna's pattimandram on title which is reason for famous of Ann a, whether I'd speech or his writing is top most which in gudiyathsm government arts college ......
@tamilan3400 Жыл бұрын
தமிழருவி கவிக்கோ தமிழுக்கு சிறப்பு
@thishasaree9662 жыл бұрын
👍👍
@rajeshr81292 жыл бұрын
🙏🙏🙏
@whoareyou-jb3wo3 жыл бұрын
🍒🍒🍒🙏🙏
@SpaceExperts3 жыл бұрын
🥰🥰🥰🥰🥰😍😍😍😍
@ayyaamar46812 жыл бұрын
Tamil legend
@rklandmark595310 ай бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@astroari Жыл бұрын
கவிக்கோ தனது உரையில் சத்திய வரதர் பற்றியும் மச்சபுராணம் கதை பற்றியும் குறிப்பிட்டுள்ளார். இதைப் பற்றி நான் ஒரு புத்தகத்தில் பின்வருமாறு படித்தேன்: பிரம்ம ஓலையில் அதுவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. "கதிரும், மதியும், முனியும் இணைந்து பூசனையில் தங்கலில், புனலெழுந்து காசினியை சீரணிக்கும் காலம் தேவதரு உடலளிக்க கலிக்கோவின் கரிநாவாய் அத்திக்கால் புறப்பட்டு இத்திக்காய் யுகங்கடந்து வித்தளிக்கச் செல்ல முக்கொம்பு மீனும் வழியுரைத்திடுமே."' ஆம்ரா கேள்வியுடன் முகுந்தரை நோக்கினாள். “இந்தப் பாட்டின் பொருளை அடியாளுக்கு விவரியுங்கள், சுவாமி. எனக்குப் புரியவில்லை!” - ஆம்ரா கூறினாள். தனது வருங்கால மருமகளுக்குத்தானே பாட்டினை விளக்குகிறோம் என்கிற எண்ணத்தில் தன்னை மறந்து அவளது கேள்விக்குப் பதிலளித்துக் கொண்டிருந்தார், முகுந்தநாயகர். "அம்மா! கதிர் என்றால், சூரியன். மதி என்றால் சந்திரன். முனி என்றால் குரு கிரகம். மூன்று கிரகமும் உத்தராயன திரிதியை கூடிய தினத்தில், பூச நட்சத்திரத்தில் ஒன்றாக நிலைப்படும் போது, பிரளயம் ஏற்படும். கடல் பொங்கி பூமியை மூடும். அப்போது குண திக்கிலிருந்து நாவாய் ஒன்று குடதிசை ஆலயமான நாவாய் முகுந்தனின் ஆலயத்திற்கு வரும். அந்த ஓடத்தில், சப்த ரிஷிகளும், சத்திய விரதர் என்கிற முனிவரும், எல்லா ஜீவராசி மற்றும் மூலிகை வகைகளில் ஒவ்வொன்றும் பிற யுகத்தை கடந்து மீண்டும் படைப்பினை உருவாக்க, அடுத்த யுகத்தை நோக்கிச் செல்லும். இங்கிருக்கும் நாவாய் முகுந்தன், ஒரு மச்சத்தின் வடிவில் அந்தப் படகை தனது கொம்பினால் இழுத்துச் செல்வார், என்கிறது, அந்த பிரம்ம ஓலை. அதை என் குடும்பத்தினர்தான் தொடர்ந்து வாசித்து வருகிறோம்.” பெருமையுடன் கூறினார், முகுந்தநாயகர். “அந்த ஓடம் எங்கிருந்து வரும்?” - ஆம்ரா ஆவலுடன் கேட்டாள். "கிழக்கு திசையிலிருந்து வரும். ஆனால் அந்தப் பாட்டில் குறிப்பிட்டுச் சொல்லப்படவில்லை!” முகுந்தநாயகர் தனது கையில் இருந்த சுவடிகளைப் பார்த்தபடி கூற, அவர் தன்னிடம் எதையோ மறைப்பதாக உணர்ந்தாள், ஆம்ரா.
@ravin84053 жыл бұрын
வாணியம்பாடி ....❤️
@kuppuswamykrishnaswamy25202 жыл бұрын
Kabvikko Abdul Rahman is synymous with Vaniyambadi. I hadfhe pleasure of working along side this great simple and faamous Tamil scholar.He will always be remembered for his inspiring lectures,in the classes as well as in great public fora likeKamban kazhagam Bharathi Arangam.He inspired many to
@kuppuswamykrishnaswamy25202 жыл бұрын
turn to modern poetry. Long live Kavikko"name and fame.
@anbumaniam71672 жыл бұрын
Amutham
@rmlakshmananrm69223 жыл бұрын
நன்னூலில் உடனிலை மொழிமயக்கம் வேற்று நிலை மொழியாக்கம் என்று பவணந்தியார் கூறியுள்ளார்
@jaideepak3512 Жыл бұрын
Bro olunga purira mari eluthu bro next time!!
@coffeeinterval3 жыл бұрын
quran 30:22 உங்களது மொழிகளும், நிறங்களும் வேறுபட்டிருப்பதும் அவனது அத்தாட்சிகளில் உள்ளவை. அறிவுடையோருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. 14:4 4. எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்