#சாதி #தமிழன் #சாட்டை உலகின் மூத்த குடி தமிழர்களுக்கு சாதி அடையாளம் தேவையா???
Пікірлер: 958
@user-sc7zu1oj1j4 жыл бұрын
இலக்கு ஒன்றுதான் தமிழினத்தின் விடுதலைக்காக மாற்றம் நம் தமிழினத்திலிருந்து தொடங்கட்டும் #நாம்தமிழர்💪💙🔥
@kalaiegamparam44185 жыл бұрын
அருமையான பதிவு நன்றிகள் நாம் தமிழர் இலண்டன் வாழ்க தமிழ் வளர்க அனைத்து உயிரினங்களும்
@abinandhan62104 жыл бұрын
தமிழ்நாட்டிற்காகவும் தமிழ் இனத்திற்காகவும் குரல் கொடுக்கும் அனைவருமே தமிழர்கள் தான்.... நாம் தமிழர் 👨🌾👨🌾👨🌾
@hombrebn73215 жыл бұрын
சரியான அடி. இது தான்யா உண்மை. ஆயிரம் இதயம் தரலாம் உங்க பதிவிற்கு.
@padmanabhanr22245 жыл бұрын
Nallarunga thambi
@kumardilukumardilu81705 жыл бұрын
சிறப்பான பதிவு சாதியும் மதமும் நம்மை அழித்து விடும் தமிழ் இனம் ஒன்றே நம்மை வாழ வைக்கும் நாம் தமிழர்
@PremTalks5 жыл бұрын
KUMARDILU KUMARDILU true bro தமிழ் சமூகத்தின் பிரச்சனைகளை உரக்க சொல்லும் முயற்சி என் சேனலில் ..கை கோர்த்து களமாடுவோம் ..please watch , share and subscribe🙏🙏
@dinesh88345 жыл бұрын
பத்தாவது சமூக அறிவியல் புத்தகத்தில் இன்னமும் "" வ.உ.சிதம்பரம் பிள்ளை, தியாகராய செட்டியார், சரோஜினி நாயுடு"" என்று பலரது பெயருக்கு பின்னால் சாதியை போட்டு தான் மாணவர்களுக்கு சாதியினை இந்த அரசே பரப்புகிறது....
@balana31465 жыл бұрын
அதுதான் சமூகநீதி என்று திராவிடம் திணிக்கும் உணர்வு ... நமது மொழி சார்ந்த முன்னோர் வரலாறை திட்டமிட்டு மறைக்க திராவிடம் திரித்த கல்வி முறை
@@hitler7366 அப்படியானால் முத்துராமலிங்க தேவர் என்று தானே புத்தகத்தில் அச்சிட வேண்டும்.ஏன் தேவர் என்ற பெயரை நீக்கிவிட்டு "முத்துராமலிங்கனார்" என்று அச்சிட்டனர் சகோ...
@vavilinga74675 жыл бұрын
இப்போ தமிழனை விட மற்றவர்கள் தான் தமிழ் நல்லா பேசுகிறார்கள்
@user-qv7qf5vx8c5 жыл бұрын
Vavi Linga சரி
@anandanmani34415 жыл бұрын
Vavi Linga உண்மை... தமிழாசிரியர் வேற
@97157137975 жыл бұрын
இந்த விழியத்தில் தெளிவில்லை. செயல்பாடுகளை வைத்துதான் எவன் தமிழன் என்பது தெரியும் என்றால் திமுகவோடு கூட்டணி சேருவதற்கு முன் வைகோ தமிழனா? வைகோ நாயுடு என்பதாலேயே அவர் தமிழர் அல்ல. சாதிவெறிக்கும், அடையாளத்திற்காக சாதியை வெளிக்காட்டிக் கொள்வதற்கும் வேறுபாடு உண்டு. கருநாய் நிதி தமிழன் அல்ல என்று எதன் அடிப்படையில் சொல்கிறோம், அவன் ஜாதியை வைத்துதானே. செயல்பாட்டை வைத்து என்றால் ப.சிதம்பரமும் தமிழன் இல்லை என்றாகிவிடும். திராவிடம் சூழ்ச்சி செய்து சாதியை தமிழ் சமூகத்திடையே இடியாப்ப சிக்கலாக்கி விட்டுள்ளது. இப்போது சாதியை வெளிக்கட்டினாலே சாதிவெறியன் என்று முத்திரை குத்தப்படுகிறது. பகுத்தறிவுவாதி என்கிற போர்வையில் திருமுருகலு போன்றவர்கள் சாதியை வெளியே காட்டிக் கொள்ளாமல் தமிழன் என்பது போலவே நடித்து தமிழ்நாட்டில் அரசியல் செய்வார்கள்.
@vanajamanojkumar52265 жыл бұрын
இதற்கு கலைஞரை விட ஒ௫ உதாரணம் வேண்டுமா?
@tamillan69705 жыл бұрын
இதட்கு கரணம், திராவிட ஆட்ச்சியம், அதோடு நாங்கள் ஹிந்தி அடிமைகள்,
@user-gl9dt2tc3m5 жыл бұрын
அருமையான கருத்துபதிவு, தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!
@sasithurai28115 жыл бұрын
தரமான கருத்துகள் ஆழமான பார்வை தமிழன் என்று செல்லடா தலை திமிர்ந்து நில்லடா
@user-pw6xg4xx9s5 жыл бұрын
அதையும் அடுத்தவர் சொன்னதை தான் காப்பி அடிப்பீங்களா டம்ளர் தும்பி யே
@lamarmartine23365 жыл бұрын
வாழையடி வாழையாய் வாழ்வாங்கு வாழ வேண்டும் துரை முருகன்.🙏💐💪👍👏
@jothimani93805 жыл бұрын
Brahmins matumm Saathi continue paranungaaa Temple Pooja rights permit who give permit
@vinsentlawrence43975 жыл бұрын
அருமை அருமை வாழ்த்துகள் ....🔥🔥🔥💪💪💪
@PremTalks5 жыл бұрын
vinsent lawrence bro தமிழ் சமூகத்தின் பிரச்சனைகளை உரக்க சொல்லும் முயற்சி என் சேனலில் ..கை கோர்த்து களமாடுவோம் ..please watch , share and subscribe🙏🙏
@vijayanand64795 жыл бұрын
எங்கு பிறப்பினும் தமிழர் தமிழரே ..இங்கு பிறப்பினூம் அயலார் அயலார் ஏ..
@SenthilKumar-zh4pm5 жыл бұрын
ஆனால் இங்கு பிறந்தவன் நானும் தமிழன் என்று பொய் சொல்வதில்தான் பிரச்சனையே..
@user-pw6xg4xx9s5 жыл бұрын
நீங்கள் கூறியதை கண்டிப்பாக ஏற்கிறேன் . இங்கு பஞ்சம் பொழைக்க வந்த மலையாளி க்கு(சீமான் ) பொறந்த நாயெல்லாம் எப்படி தமிழனாக இருக்க முடியும்.
@johnaio4635 жыл бұрын
இன்றைக்கு பாரிசாலன் இல்லாமல் தமிழ் தேசியம் கிடையாது. குலம் குடி இல்லை என்றால் யார் தமிழர்? வை கோ தமிழ் நாட்டில் பிறந்தவர் கருணாநிதி தமிழ் நாட்டில் பிறந்தவர் அப்படியென்றால் அவர்களுக்கு எதிராக அவர்கள் தமிழ் அல்லாதவர்கள் என்று நாம் ஏன் வகைப்படுத்துகிறோம்? குலம் குடி சாதி ஆகாது. இதனால்தான் தமிழ் தேசியம் பின்னடைவு அடைகிறது. நமக்குள்ளேயே இத்தனை பிரிவுகள். பாரிசாலன் மீது கலங்கம் படுத்துவது தமிழ் தேசியம் பின்னடைவதற்கான சாத்தியம். ......
@kethessivam80355 жыл бұрын
யார் தமிழர் என்று கேட்பவர்களுக்கு பதில் சொல்லும் சட்டநாதன் ஆணையம். 1956 - ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் கர்நாடகாவில் கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்ட கன்னடச் சாதிகள் மட்டுமே மாநில பட்டியல்களில் இடம்பெற்றது, கன்னடர் மட்டுமே அரசு வேலை மற்றும் அரசாங்க பிரதிநிதிகளாக இருக்க வகை செய்தது கர்நாடகம். அங்கு உள்ள பட்டியல்களில் எந்தவொரு தமிழ்ச் சாதிகளும் இடம் பெற முடியாது. தாழ்த்தப்பட்டவர் இட ஒதுக்கீட்டில் கன்னடர் அல்லாத பிற மாநில தாழ்த்தப்பட்டோருக்கு இடமில்லை. அவ்வாறே ஆந்திராவில் தெலுங்கைத் தாய் மொழியாகவும், கேரளாவில் மலையாளத்தை தாய்மொழியாகவும் கொண்டவர்கள் மட்டுமே அந்தந்த மாநில பட்டியல்களில் இடம் பெற வகை செய்யப்பட்டது. இதே நிலைபோல் தமிழகத்திலும் தமிழ்ச் சாதிகளை மட்டுமே பட்டியல்களை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை முன் வைத்து அதன் அடிப்படையில் "சட்டநாத ஆணையம் " 1972 - இல் மு.கருணாநிதி தலைமையிலான தி.மு.ஆட்சியின் போது நீதிபதி சட்டநாதன் தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டு அனைத்து பட்டியல்களில் உள்ள தமிழ்ச் சாதிகளை இனம் கன்டு புதிய பட்டியல் உருவாக்குவதற்க்கான திட்டம் வகுக்கப்பட்டது. சட்டநாதன் ஆணையம் அனைத்து பட்டியலில் உள்ள தமிழ்ச் சாதிகளைத் தனியாகப் பிரித்தெடுத்து, அந்தந்தச் சாதிகளைப் பற்றிய முழு விவரங்களையும் தொகுத்து ஆங்கிலத்தில் 300 பக்கங்களை கொண்ட அறிக்கையைத் தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. அனைத்து பட்டியல்களிலும் தமிழ்ச் சாதிகளை மட்டுமே கொண்ட அந்த அறிக்கையில் தனது சாதியான "சின்ன மேளம்" (இசை வேளார்) என்ற தெலுங்குச் சாதி இடம் பெறாதது கண்டு அதிர்ச்சி அடைந்த மு. கருணாநிதி 'அறியாமையில் பெரும் பிழை செய்து விட்டோமே' என அஞ்சி சட்டநாதன் ஆணையத்தின் அறிக்கையை அப்படியே கிடப்பில் போட்டு இருட்டடிப்புச் செய்துவிட்டார். தற்போது இருக்கக்கூடிய அனைத்து பட்டியல்களிலும் (SC,ST,BC,MBC) தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய பதவிகளை தமிழர்கள் இருக்கக்கூடிய இடங்களில் அந்நிய மொழியினரான தெலுங்கர்களும், கன்னடர்களும், மலையாளிகளும், மார்வாடிகளும், செளராட்டிரர்களும், 'இந்தி'யர்களும்தான் வலுவாக அமர்ந்து கொண்டு வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இடத்தை பறிகொடுத்த தமிழர்கள் ஏமாளிகளாகத் தேர்வு எழுதிக் கொண்டே தெருவில் திரிகிறார்கள். ஆகையால் தமிழ் மக்களின் நலன் கருதி மீண்டும் நமக்குரிய அதிகார பங்கினை மீட்டெடுக்க." சட்டநாதன் ஆணையத்தை " தமிழகத்தில் நடைமுறைப்படுத்த தமிழர் அமைப்புகள் அனைத்தும் வீரியத்துடன் போராட வேண்டும். தமிழ் நாட்டில் தலித் அரசியல் பேசுவோர் தமிழர் நலனில் கவனம் செலுத்தமாட்டார்கள், தாழ்த்தப்பட்ட தமிழரை ஒரு குறிப்பிட்ட சதவீத வாக்குகளாகவே பார்பார்கள். தமிழர் அல்லாதோரின் நலனுக்காக கட்சி கண்ட திராவிட அரசியல் கட்சிகளும் இதை கண்டுகொள்ளாது, திராவிட இயக்கம் இந்த 'தமிழர் உரிமை மறுப்பை' ஆதரித்து சட்டநாதன் ஆணையத்தையே இனவாதம் என்று கருத்தாக்கம் செய்ய துணியும். தமிழ் தேசிய அரசியலில் மட்டுமே இந்த தமிழர் உரிமையும் நிலைநாட்டப்படும். யார் தமிழர் என்று கேட்கும் யாருக்கும் இனி சட்டநாதன் ஆணையம் சமர்ப்பித்த பட்டியல் தான் பதில். 48
@johnaio4635 жыл бұрын
@@kethessivam8035 சட்டநாதன் ஆணையத்தை ஊடகங்கள் பேசவே இல்லை....திராவிடியா ஊடகங்கள் மறைக்கிறது. ......... சட்டநாதன் திராவிடம் தனக்குத்தானே வைத்த சூனியம். ......காலம் கடந்தபின்பும் அதைமறைக்கவே மானாட மயிலாட... நமிதா.....
துரைமுருகன் அவர்களே நன்றி. முக்கியமான விடயங்களை சொன்னமைக்கு நன்றி. நகைச்சுவை கூடினால் தானே பார்ப்பவர்களுக்கு பகிர்பவர்களும் அதிகரிப்பார்கள். தயவு செய்து சிந்தியுங்கள். நமது நோக்கம் விரிவாக்கம் அல்லவா? மலேசியாவிலிருந்து மாதேசுவரன்
@networkprocrss08675 жыл бұрын
First view an first like
@amorets5 жыл бұрын
Am a huge fan of your channel guys. Keep up the good work. Love all your videos. 🤘
@vigneshwsf5 жыл бұрын
Semma anna!!
@user-mm2im1fy5z5 жыл бұрын
ஜாதியாவது நீதிமன்றம் ஆவது
@madeswaranarumugam76765 жыл бұрын
வாழ்த்துக்கள்
@rajaganesh42215 жыл бұрын
Sema
@rvinoth34265 жыл бұрын
ha ha
@prakashmc28425 жыл бұрын
Super bro :)
@s2117615 жыл бұрын
Synonym??
@PrabhakaranKalaikkoodam5 жыл бұрын
சிறப்பு
@ckesavaraman21025 жыл бұрын
Today I see your some videos.really super.continue it in this same manner
சாட்டை எடுத்து நாட்டை திருத்துவோம் துரை அண்ணா 🙏🙏 #நாம்தமிழர்🔥🔥
@gold_offl5 жыл бұрын
No caste.. no dravidam.. no madarasi....namba la தமிழர்... #NTK🇪🇸🇪🇸
@armstrongsam5395 жыл бұрын
CASTE IS NOT PROBLEM ITS OUR GUDI WER U COME FORM ONELY DRAVIDAM MAKES CASTE PROBLEM
@gold_offl5 жыл бұрын
@@armstrongsam539 I agree with u
@armstrongsam5395 жыл бұрын
YES BRO NOTHING PROBLEM SHOWING OUR GUDI WHAT ABOUT TELEGU REDDY SHOWING BUT THEY STATE NOTHING LIKE OUR STATE PROBLEM BRO ONELY PROBLEM WE ALLOW TO RULE OUR TAMIL NADU THAT ONELY BIGEST MISTAKE
@Ellalan20125 жыл бұрын
armstrongsam sam dravidam makes caste problem.yes 100% but who vote for dravidam?they using your caste mindset. enta sathikaran endu vote podurathu yaru?negal thana?drivadam knows you guys got caste mindset so they using very well..
@armstrongsam5395 жыл бұрын
no total wrong its caste mind set u mis understood if drivadam say caste voteing then we should remove sleepers hit him thats it say to him i am not dravidam i am tamilan we should not remove our gudi see our vilu pillai pabakarn in name self caste name is there can u show me he make caste problem u cant u known he make one nation as tamilans caste not problem onely drevidam as telegu hideing they cheating us
@swethasri75835 жыл бұрын
Well said brother 👍👌👏👏👏👏 short and sweet message 😊👍
@kumar.m68102 жыл бұрын
👌👌👌👌💪💪💪💪🙏🙏🙏🙏 மிக மிக ஆழமான கருத்து பதிவு பண்ணி இருக்கீங்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது புரட்சிகர வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@princefrosemhfrose92735 жыл бұрын
Super bold speech i like
@tholkappiyan23255 жыл бұрын
Semma👏👏👏👏
@karthickcena33235 жыл бұрын
என் அன்புக்குரிய என் அண்ணனுக்கு முதல் தமிழ் வணக்கம் தமிழனுக்கு ஜாதி தேவையில்லை என்று நீங்கள் கூறினீர்கள் இந்த காணொளியில் வழியாக எனக்கு தெரிகிறது உலகின் முதல் மனிதன் குமரி கண்டத்தில் உள்ள குறிஞ்சி நிலத்தில் பிறந்தான் அவன் வாழ்ந்து பின்னர் முல்லை மற்றும் மருதம் என்று படிப்படியாக வளர்ச்சி அடைந்து மருத நிலத்தில் விவசாயம் செய்ய தொடங்கினார்கள் அப்போது பல தொழில்கள் செய்தார்கள் அந்தத் தொழிலின் அடிப்படையில் உருவானது தமிழ் குளங்கள் அதாவது தமிழ் ஜாதிகள் நீங்கள் ஜாதி தமிழனுக்கு தேவையில்லை என்று கூறினால் அது தவறான கூற்று என்று நான் எண்ணுகிறேன் ஏனென்றால் தமிழகத்தில் திராவிடர்கள் காலூன்றி ஆட்சி செய்வதற்கு அவர்கள் எடுத்த மிகப்பெரிய ஆயுதம் ஜாதி ஒழிப்பு ஜாதி ஒழிப்பு என்ற பெயரில் அவர்களின் அடையாளத்தை மறைத்து தமிழர்களின் அடையாளத்தை அழித்து தமிழர்களிடையே மிகப் பெரிய ஜாதி கலவரங்களை தூண்டி விட்டு தீண்டாமையை மேம்படுத்தி அவர்கள் இங்கு ஆட்சி செய்தனர் செய்து கொண்டிருக்கின்றனர் தமிழகத்தின் மிகப்பெரிய தவறான கூற்றுகளை விதைத்து விட்டனர் தமிழகத்தில் ஜாதி பேசக்கூடாது என்று தமிழகத்தில் ஜாதி இல்லை என்று ஜாதி ஒழிப்பு என்ற பெயரில் தமிழ் ஜாதியில் தீண்டாமையை அதிகரித்து ஏற்றத்தாழ்வை பெரிதளவில் ஏற்படுத்தி அவர்கள் ஜாதி ஒழிப்பு என்று தமிழர்களை ஏமாற்றி ஆட்சி செய்து கொண்டிருக்கின்றனர் அவர்கள் உருவாக்கிய ஜாதி ஒழிப்பு என்ற பெயரில் அவர்கள் ஏற்படுத்திய யார் வேண்டுமானாலும் தமிழ்நாட்டை ஆட்சி செய்யலாம் என்ற சித்தாந்தத்தை உடைத்து நம் அடையாளத்தை காப்பாற்றி தமிழ் ஜாதிக்குள் உள்ள ஏற்றத் தாழ்வை நீக்கி தீண்டாமையை ஒழித்து அனைவரும் அவர்கள் அடையாளத்தோடு வாழ்ந்து ஒரு உண்மையான தமிழனை அரியணை ஏற்றி தமிழகத்தை ஆள செய்ய வேண்டும்💪
@saravanansinivasan31665 жыл бұрын
Karectsir, super
@kethessivam80355 жыл бұрын
யார் தமிழர் என்று கேட்பவர்களுக்கு பதில் சொல்லும் சட்டநாதன் ஆணையம். 1956 - ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் கர்நாடகாவில் கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்ட கன்னடச் சாதிகள் மட்டுமே மாநில பட்டியல்களில் இடம்பெற்றது, கன்னடர் மட்டுமே அரசு வேலை மற்றும் அரசாங்க பிரதிநிதிகளாக இருக்க வகை செய்தது கர்நாடகம். அங்கு உள்ள பட்டியல்களில் எந்தவொரு தமிழ்ச் சாதிகளும் இடம் பெற முடியாது. தாழ்த்தப்பட்டவர் இட ஒதுக்கீட்டில் கன்னடர் அல்லாத பிற மாநில தாழ்த்தப்பட்டோருக்கு இடமில்லை. அவ்வாறே ஆந்திராவில் தெலுங்கைத் தாய் மொழியாகவும், கேரளாவில் மலையாளத்தை தாய்மொழியாகவும் கொண்டவர்கள் மட்டுமே அந்தந்த மாநில பட்டியல்களில் இடம் பெற வகை செய்யப்பட்டது. இதே நிலைபோல் தமிழகத்திலும் தமிழ்ச் சாதிகளை மட்டுமே பட்டியல்களை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை முன் வைத்து அதன் அடிப்படையில் "சட்டநாத ஆணையம் " 1972 - இல் மு.கருணாநிதி தலைமையிலான தி.மு.ஆட்சியின் போது நீதிபதி சட்டநாதன் தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டு அனைத்து பட்டியல்களில் உள்ள தமிழ்ச் சாதிகளை இனம் கன்டு புதிய பட்டியல் உருவாக்குவதற்க்கான திட்டம் வகுக்கப்பட்டது. சட்டநாதன் ஆணையம் அனைத்து பட்டியலில் உள்ள தமிழ்ச் சாதிகளைத் தனியாகப் பிரித்தெடுத்து, அந்தந்தச் சாதிகளைப் பற்றிய முழு விவரங்களையும் தொகுத்து ஆங்கிலத்தில் 300 பக்கங்களை கொண்ட அறிக்கையைத் தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. அனைத்து பட்டியல்களிலும் தமிழ்ச் சாதிகளை மட்டுமே கொண்ட அந்த அறிக்கையில் தனது சாதியான "சின்ன மேளம்" (இசை வேளார்) என்ற தெலுங்குச் சாதி இடம் பெறாதது கண்டு அதிர்ச்சி அடைந்த மு. கருணாநிதி 'அறியாமையில் பெரும் பிழை செய்து விட்டோமே' என அஞ்சி சட்டநாதன் ஆணையத்தின் அறிக்கையை அப்படியே கிடப்பில் போட்டு இருட்டடிப்புச் செய்துவிட்டார். தற்போது இருக்கக்கூடிய அனைத்து பட்டியல்களிலும் (SC,ST,BC,MBC) தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய பதவிகளை தமிழர்கள் இருக்கக்கூடிய இடங்களில் அந்நிய மொழியினரான தெலுங்கர்களும், கன்னடர்களும், மலையாளிகளும், மார்வாடிகளும், செளராட்டிரர்களும், 'இந்தி'யர்களும்தான் வலுவாக அமர்ந்து கொண்டு வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இடத்தை பறிகொடுத்த தமிழர்கள் ஏமாளிகளாகத் தேர்வு எழுதிக் கொண்டே தெருவில் திரிகிறார்கள். ஆகையால் தமிழ் மக்களின் நலன் கருதி மீண்டும் நமக்குரிய அதிகார பங்கினை மீட்டெடுக்க." சட்டநாதன் ஆணையத்தை " தமிழகத்தில் நடைமுறைப்படுத்த தமிழர் அமைப்புகள் அனைத்தும் வீரியத்துடன் போராட வேண்டும். தமிழ் நாட்டில் தலித் அரசியல் பேசுவோர் தமிழர் நலனில் கவனம் செலுத்தமாட்டார்கள், தாழ்த்தப்பட்ட தமிழரை ஒரு குறிப்பிட்ட சதவீத வாக்குகளாகவே பார்பார்கள். தமிழர் அல்லாதோரின் நலனுக்காக கட்சி கண்ட திராவிட அரசியல் கட்சிகளும் இதை கண்டுகொள்ளாது, திராவிட இயக்கம் இந்த 'தமிழர் உரிமை மறுப்பை' ஆதரித்து சட்டநாதன் ஆணையத்தையே இனவாதம் என்று கருத்தாக்கம் செய்ய துணியும். தமிழ் தேசிய அரசியலில் மட்டுமே இந்த தமிழர் உரிமையும் நிலைநாட்டப்படும். யார் தமிழர் என்று கேட்கும் யாருக்கும் இனி சட்டநாதன் ஆணையம் சமர்ப்பித்த பட்டியல் தான் பதில். 48
@davidraja10175 жыл бұрын
மிகச்சரியான பதிவு
@kpstatusvideo26915 жыл бұрын
Super brother
@eniyavan62965 жыл бұрын
I support paarisaalan. இப்படி பேசியே நாம் 50வருடங்களுக்கு மேலாக ஆரிய திராவிட அரசியல்வாதிகளின் அடிமைகளாக இருந்துவிட்டோம் . அதற்கு நாம் இழந்தது அதிகம் -ஈழ இன படுகொலை.
@arunthavam24945 жыл бұрын
eniya cool You support Saathi(cast) சாது என்கிற பீயை தலையில் தூக்கி சுமக்குறது பெருமை அல்ல. பாரி பூரி பொன்ற கடும்போக்கு சாவுனிஸ்ருகளுக்கும் இடம் அளிக்கமாட்டோம். ஈழம் பேசும்முன் ஈழத்தின் வெற்றிகள் எந்த கொள்கையின் அடிப்படையில் சாத்தியமாயிற்று என்பதை அறிந்து பேசவும்!
@eniyavan62965 жыл бұрын
சாதியை இங்கு யாரும் தூக்கி சுமக்கவில்லை . சாதிகளை கடந்து தான் நாம் தமிழராகி உள்ளேன். பொது வாழ்க்கைக்கு வருபவர் தங்களது உண்மையான அடையாளத்தை வெளிப்படையாக கூற வேண்டும்.
@ethanlawernce73175 жыл бұрын
உங்கள் கருத்து ஏற்புடையது இல்லை ஈழத்தில் சாதி என்ற வார்த்தையை பயன்படுத்தினால் மரணதண்டனைக்குரிய குற்றம்
@97157137975 жыл бұрын
Suba lawernce ஈழத்தில் எதிரி அவனை அறிவித்துக் கொண்டு எதிரில் நின்றான், அங்கு சாதி தேவையில்லை. தமிழ்நாட்டில் எதிரி தமிழர்களிடையே ஊடுருவி தமிழன் போலவே இருக்கிறான், அவனை எப்படி கண்டுபிடிப்பது? கருநாய்நிதி தெலுங்கு சாதி என்பது தெரியாமல் அவனை தமிழன் என்று நம்பி அரியணை ஏற்றியதன் விளைவே ஈழப்போரின்போது தமிழர்களுக்கு எதிராக தமிழக அரசு செயல்பட்டதற்கான காரணம். சாதியை வெறியோடு அணுகுவதற்கும், சாதியை அடையாளத்திற்காக பயன்படுத்துவதற்கும் உள்ள வேறுபாட்டை உணருங்கள். பகுத்தறிவுவாதி என்கிற போர்வையில் சாதியை சொல்ல மறுக்கும் ஒருவனை இவன் தமிழனா இல்லையா என்று சந்தேகிக்காமல் அனுமதித்தால் மீண்டும் ஒரு கருநாய்நிதி அரியணை ஏற வாய்ப்புள்ளது.
@mariappanveeramani83895 жыл бұрын
Suba lawernce ஈழத்தில் தமிழர்கள் மற்றும் சிங்களவர்கள் இரண்டே பிரிவு தான் ஆனால் இடியாப்ப சிக்கலுடன் குட்டையவும் குழப்பிவைத்திருக்கின்றனர் தட்சிணாமூர்த்தி கருனாகநிதி யாக மாறியதும் சின்னமேளம் இசைவேளாளராக மாறியதுமே சான்று
@user-td6zk9vg8e5 жыл бұрын
அருமையான பதில் அண்ணா
@vinayagam11055 жыл бұрын
சாதி வேண்டாமென்பதில் எனக்கும் மாற்று கருத்தில்லை ஆனால் தமிழர் என்ற வட்டத்துக்குள்ள எதை வச்சி நிற்பது...
@durai3125 жыл бұрын
Good explanation.... Good job Mr.DuraiMurugan👏👏👏👏👏
@gashgash51875 жыл бұрын
அருமையான பேச்சு நண்பா
@rajanrtsrajanrts6434 жыл бұрын
ஜாதிக்கு சாட்டை அடி சகோதர அருமையான பதிவு ஒவ்வொரு தமிழனும் சிந்திக்கவேண்டும் இப்போ அயல் நாடு போன என்ன ஜாதினு கேக்குறதில்லை எந்த ஊர் என்ன மொழினுதான் கேப்பாங்க அதனால ஜாதி உட்டுட்டு தமிழனாய் ஒன்றினைந்து சாதித்துகாட்டவேண்டும் நாம் தமிழர் வாழ்த்துக்கள்
@Selvinnellai875 жыл бұрын
அருமை 👌
@iabshs81485 жыл бұрын
மக்களிடையே ....எழுச்சியை ஏற்படுத்தியாயிற்று .... அடுத்த கட்ட நகர்வுகள் ... அனைத்து தரப்பினரும் விரும்பும் படி ... காணொளியை கட்டமையுங்கள் 👣
@daltonmarian36325 жыл бұрын
Wow very nice superb.
@mw31755 жыл бұрын
arumayana wasanam.Super Super
@hombrebn73215 жыл бұрын
பாரிசாலன் சொன்னதில் இது OUT. ( சாதி பெயரை வைத்து கொள்வது)
@Dr-ch6nn4 жыл бұрын
பாரிசாலன் இல்லையெனில் இந்நேரம் நான் சங்கியா இருந்திருப்பேன்..
@user-fy8xy4yv1e5 жыл бұрын
அண்ணா அப்பான இங்க புலிதேவன் அழகுமுத்துகோன் வெண்ணிகாலாடி பண்டாரவண்ணியன் சுந்தரலிங்க குடும்பர் என்று நம் முன்னோர்களுக்கு பெயர் இருக்கே...அப்பனனா அவங்க ஜாதி வெறியர்களாகிவிடுவார்களா??? இங்கு தமிழர் அனைவரும் ஒன்றென்றால் ஏன் நமது அண்ணன் சீமான் அவர்கள் சட்டநாதன் ஆணையம் அமைக்க சொல்லுங்க ...அதற்காக போராட சொல்லுங்க ...அதவிட்டு சும்மா வீடியோ போடுவதால் என்ன பயன் ????#saattai
@user-kj9zn2yo3i5 жыл бұрын
நன்பா ஈழத்தில் வன்னியர் என்கின்ற சாதியே இல்லை பண்டாரவன்னியன் இவரை சாதியாகப்பிரித்தால் முன்னது பண்டாரம் பின்னது வன்னியர் அவர் என்ன இரண்டு சாதிக்குரியவரா அவர் வன்னியை ஆண்ட மன்னன் வன்னி என்பது ஒரு வகை மரம் வன்னி மரங்கள் நிரம்பிய காடு இருந்ததால் அந்த நாட்டை வன்னியென்றழைத்தார்கள் அதனால் அந்த நாட்டை ஆண்ட அரசர்களை வன்னியர்கள் என்று அழைத்திருக்களாம்
@praveenpayiran5 жыл бұрын
@@user-kj9zn2yo3i so same caste found multiple language doesn't mean they are different but it means they have the same origin. the caste names are the gate way to our history. its the stupid discrimination that needs to be abolished and that can only be done by bringing out the true history and origine of each caste. ill give you an example how, lets take ka unnda vellalar which has now deformed to gounda Vellalar, from this name you can logically say there should have been people that didn't destroy the forest, names are given by someone else and not themselves, they either didn't have a name or had the same name from previous such incident and they needed to identify those who split from them and destroyed the forest differently so they identified that group as those who destroyed the forest. so the other group that was not involved with forest or farming, still should have a name, since they don't know their origin they think they are different caste. if these casts know this history and that they split up from the same group there is no ground for discrimination. the deeper we dig the more castes will share same origin and family and lower will be the discrimination. if they dig out this history they cannot do caste politics because eventually they all share the same blood line. I thought this will give you more clarity about it. yes your assumption is right and pandaram actually means pun aaram pun = song, aaram = maalai, it means priest. there is more about this in Tamil chinthanaiyalar peravai channel.
@TamizhTalk5 жыл бұрын
@@praveenpayiran good info bro
@chandrutkumar64155 жыл бұрын
அருமையான பதிவு மற்றும் ஐயா சகாயம் & சீமான் அவர்கள் இருவரும் அரசியலில் வெற்றி பெற வேண்டும்...
@m.g.rmelur62215 жыл бұрын
மிக அருமையான காணொளி பூ.கோவிந்தன், கோனார்
@user-dq3jd6gj1t5 жыл бұрын
முதல் விருப்பம்.
@vkr64495 жыл бұрын
சிறப்பு...
@Shesshaathri1565 жыл бұрын
Very nice.... super sir....
@uthayakumar99205 жыл бұрын
எந்த ஒரு அரசியல் தலைவர்களும் அறிவாளிகளை தன் பக்கத்தில் வைத்துக்கொள்ள விரும்பமாட்டார்கள் கால் புணர்ச்சியில் நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.என்ற செய்தி அறிந்தேன் அதை நான் நல்ல செய்தியாகவே பார்க்கிறேன்.இனிதான் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது வாழ்த்துக்கள் அண்ணா.
@THAMILTIGERS5 жыл бұрын
சாதி பார்பவன் சாக்கடையில் புழு.. ஆரியத்தின் சதி சாதி, அறுவடை செய்கிறது திராவிடம். வீழ்த்தபடுகிறது தமிழ்தேசியம்..விழி தமிழா. நாம் தமிழர்
@-mv-karthi33355 жыл бұрын
வணக்கம் உறவுகளே, சிறப்பு 👌👌👌
@maduraiadithya39175 жыл бұрын
Arumai. Itha kekumbothu nalla than iruku. Paarisaalan pesuratha kekumbothum nallaa than iruku. But indha 2ayum mix panni yosikirapa romba kulapama iruku
@BJ-jq8or5 жыл бұрын
நல்ல பதிவு
@ashok43205 жыл бұрын
நாங்க சித்தாள்
@mathivannanmani20845 жыл бұрын
Nandri thozhargale
@Kumar-ic1hu5 жыл бұрын
தோழர் இதுவரை வந்த பதிவில் இதுதான் என் மனதை தொட்டு உள்ளது அருமையான பதிவு வாழ்த்துக்கள் நாம் தமிழர் நாமே தமிழர்
@karthicsivanathan5 жыл бұрын
Best one
@user-sh6li2pv7z5 жыл бұрын
நாமே தமிழர்
@ChristyRomeo5 жыл бұрын
திராவிடத்தை எந்த சீமானாலும் அழிக்கவே முடியாது,எத்தனை சீமான் வந்தாலும் தந்தை பெரியாரின் திராவிட சித்தாந்தம் வெல்லும்!!
@dhanasekard19655 жыл бұрын
ஆரோக்கியமான விமர்சனம் நன்று
@lovearun8345 жыл бұрын
👍👍👍👌
@thirumalaimurugan42615 жыл бұрын
நல்லாதான் இருக்கு.....ஆமா நீங்க என்னாளுக ணே???
@user-ww7bi9hv7v3 жыл бұрын
புரட்சி வாழ்த்துக்கள் துரைமுருகன் அண்ணா 💪💪💪🙏🙏🙏
@paulsinghdennis64625 жыл бұрын
தமிழன் யாருன்னு அவன் செய்யுற செயல்பாட்டை பார்த்தாலே தெரியும்...👌💪
@immanuvel81225 жыл бұрын
நாம் தமிழர்
@raghu80595 жыл бұрын
வெள்ளைக்காரன் கூடத்தான் சாதி பெயர் வச்சிருக்கான் ஆனால் அவங்களுக்குள் அது ஒரு பெரிய விடயமா தெரியலயே . smith,shoemaker அதை அவங்க அசிங்கமா கூட நினைக்கலையே. பின்னர் இந்த இந்த குலங்கள் தமிழினத்தில் இருந்தது என்றே மறந்து விடுவோமே.இது தான் என் சந்தேகம் பதில் கூற முடியுமா.
@arjunlokanath41995 жыл бұрын
Nee ethukku ippo vellaikkarana eduthuttu vara Avan traffic rules ozhunga follow panran nama seiroma Avan ottukku kasu vangala nama mudiuma? Indiavukku ullaye compare pannunga nanba Vellaikkaran nallavannu ellarkum therum
@EHPADservice5 жыл бұрын
வெள்ளைக்காரனின் சாதியை சொல்லுங்கள்
@shaheedafridi59555 жыл бұрын
Avngakitta pirappaal etrathaalvu iruka Illana ok irunthaa thapputha
தமிழ் ஜாதி மற்றும் வேற்று மொழி ஜாதி என்றாவது பிரித்து அடையாளம் காண்பது அவசியம் அல்லவா..
@user-vs2qf6sk3w5 жыл бұрын
Apram kula theivam ena dash sir vachurkom?
@user-vs2qf6sk3w4 жыл бұрын
@Nesh Namesh Did you offer me that benefit? Either you should feed me nor You should allow the person to cook for himself and eat. en samiya na kumbutta unakenna raja prachana?
@spnvino5 жыл бұрын
Super reply anna....
@shanmugapandir85355 жыл бұрын
நல்ல உண்மையான பதிவு நன்றி
@kingoftigerm.acreation11165 жыл бұрын
சூப்பர் அண்ணா வேறலெவல்
@naturelove2854 жыл бұрын
சாதி வேறுபாடுகளை திணிக்க யாருக்குமே விருப்பம் இல்லை. ஆனால் ஒழுக்க வேறுபாடுகள் என்றுமே சாதி வேறுபாட்டை ஏற்படுத்தும். அதனால் ஒழுக்கத்தோடும், ஒருமித்தக் கருத்தோடும் சாதியைத் தவிர்த்து இணைந்து வாழ்வோம்.
@Ellalan20125 жыл бұрын
Naam Thamizhar
@kavithaikadal7599 Жыл бұрын
சாட்டையின் சரவெடி தொடரட்டும் 🔥❤️
@SevenAndHalfGaming4 жыл бұрын
L mobi media... வாழ்த்துக்கள் ஆயிரம் நண்பா🌹🌹🌹🌹
@user-uv3nn6dr5h5 жыл бұрын
துரையண்ணா! ஒவ்வொரு கேள்வியும், பதிலும் நறுக் சாட்டையடி!
@chandrasekaranthilak18185 жыл бұрын
நான் பாரிசாலனை ஆதரிப்பேன்
@arjunlokanath41995 жыл бұрын
Nee enna sathi?
@BalaMurugan-qt3uo5 жыл бұрын
chandrasekaran thilak podapunfa
@chandrasekaranthilak18185 жыл бұрын
@@BalaMurugan-qt3uo போடா இவனே, என் நிலை இது.நீ யாரு என் கருத்தை ?.,,
@arunthavam24945 жыл бұрын
chandrasekaran thilak பாரி சாலன் ஒரு மன நோயாளி. சாதி வந்துதான் தமிழ் வந்தது என்கிற முட்டாள். தமிழின் வரளாறு அறியாத சுத்த கேனை!
@hariharasudhansakthivel68855 жыл бұрын
Today than unga videos pathen ellame super
@deenatgroup5325 жыл бұрын
We support ntk seeman for ours green healthy future generations Organic food+work out-healthy lifestyle
@yogeshmani25375 жыл бұрын
Super bro Vera level poga...
@piraisoodantamil61363 жыл бұрын
Sema bro great.
@ufotimes89555 жыл бұрын
🙏👏
@karthicjk87413 жыл бұрын
நல்ல பேச்சு நல்ல கருத்து அண்ணா
@manikandabalaji96205 жыл бұрын
Anna... Ungaluku yevlo Thairiyam .. Unga thalaivar I a... Kalaikureenga... Suprrrrrrrrr na
@saranharisaranhari18015 жыл бұрын
Super pathivu bro
@duraisakkammal21835 жыл бұрын
போர் தொடங்கி விட்டது கொட்டடா முரசம் நாம் தமிழர்.நாம் தமிழர் 💪💪💪🎋👳
@dineshbabu6634 жыл бұрын
SEEMAN ANNA FANS LIKE HERE
@SivanRudran5 жыл бұрын
இங்கு நாம் நிறைய உண்மைகளை உள்வாங்காமல், வரலாறு தெரியாமல் குறுகிய வட்டத்திற்குள் நின்று வைகோ, விஷால், கருணாநிதி போன்றோரை வைத்து தமிழ் தேசியம் பேசிக் கொண்டிருக்கிறோம்.
@kbmthannuthubala49603 жыл бұрын
Rompa rompa rompa rompa super Anna
@msmkareem63715 жыл бұрын
Super super great job
@kumaresank94525 жыл бұрын
சுப்பர் Durai Annaa... சாகடினா அந்த சாதிய....
@rudrashiva8925 жыл бұрын
சூப்பர் !!! தமிழன் டா!!!! சாதி பாக்குறதுக்கு செருப்படி தலைவா !!!