தங்கர் பச்சன் அருமையான பேச்சு. மீண்டும் மீண்டும் மக்கள் தவறானவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை அவர்களே தோற்கடித்து கொள்கின்றனர்.
@muttapunda72457 жыл бұрын
avangala thokkadichalum paravala. sila nallavargalum kashtapadranga
@sivakarthick95687 жыл бұрын
செருப்பால அடிச்சி மாரி பேசுராறு சூப்பர் தங்கர்பச்சான் அண்ணா.
@indianmilitary7 жыл бұрын
avanukku pesa mattumthan theriyum. Sarakku kammi
@mohansundaram43547 жыл бұрын
தங்கர்பச்சான் ஐயா பேசுவது அனைத்தும் உண்மை. மக்கள் சிந்திக்கவே இல்லையா அல்லது சிந்திக்கவே தெரியாலயா
@sureshsince827 жыл бұрын
*வேல்முருகன்அண்ணனின் பேச்சு மிக சிறப்பு 👏👏*
@kumardilu65617 жыл бұрын
மாணங் கெட்ட தமிழ் இனமே உங்கலுக்கு சூடு சுரணையே இல்லையா தமிழா நீ உன்னை பத்தி மட்டும் தான் சிந்திப் பியா நீ வாழ்ந்து விட்டாள் மட்டும் போதுமா ????????? இன்னும் வாழ்க்கையை வாழ்வதற்க்கு எத்தனையோ கோடி இலம் சிசுக்கள். இலய தலைமுறைகள் இருக்கின்றார்கள் அவர்கள் வாழ வேண்டாமா இனி நாளைய தலைமுறையாவது நிம்மதியாக வாழ வேண்டும் என்று ஒவ்வொரு தமிழனும் நீணைத் தாள் நாம் அனைவரும் தமிழனாக ஒண்று சேர்ந்து நாம் தமிழர் அரசை உருதி செய்வோம். தங்கர்பச்சான் பேசியது மிக அர்த்தம் உள்ள வார்த்தை கள் அதை போலவே ஐய்யா தமிழ் அருவி மணியன் மிக சிறப்பாக கூரினார் அவர்கலுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் நாளைய தலைமுறைக்கு வாழ் வலிப்போம் நாம் தமிழர் அரசை ஆதரிப்போம் தமிழாதமிழா இனியாவது விழித்துக் கொள் கடைசியாக உள்ள ஒரே வாய்ப்பு நாம் தமிழர் ஒன்றே இதை தவற விடாதே - - - - -நாம் தமிழர்
@ramabaiapparao88014 жыл бұрын
ஆமாம் அதுதான் கொரோனா காலத்தில் கூட திருடிபிழைப்பது..பாவம் கஷ்டப்பட்டு உழைத்து கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து வண்டி வாகனம் வாங்குவார்கள்...திருட்டு கும்பல் அரிவாளுடன்.. வந்து. பிடிக்க வருபவர்களை.பயமுறுத்தி தப்பிப்பது... மட்டும் ரொம்ப மானமுள்ள ஈனமானசெயலோ முதலில் திருட்டு இல்லாத ஊராக மாற்றம் செய்யலாம் படிக்க வைக்க வேண்டும் ஏழை மாணவர்களை... மற்றவர்களின் முன்னேற்றம் கண்டு பொறாமை பொச்சாப்பு எல்லாம் வேண்டாம் .சுய ஒழுக்கம் கட்டுப்பாடு மிகவும் முக்கியமான ஒன்று.. வீட்டில் பெற்றோர்கள் சொல்லும் எதையும் செய்வதில்லை கேட்பதில்லை.. படிக்கும் காலத்திலேயே இவர்களுக்கு பெண் பிள்ளைகள் பின்னால சுற்றுவது.படிக்காத ஏழை பெற்றோரை ஏமாற்றுவது... தீயபழக்கம் வழக்கங்கள்.. தற்போதைய சினிமா பார்க்க ஆபாசமாக இருக்கிறது.. தற்போதைய சினிமா இயக்குனர் நடிகர்கள் எல்லாம் சமூக அக்கறையற்றவர்கள். இவர்கள் மனசாட்சி அற்றவர்கள்.. சினிமா நடிகர்கள் இனிமேலாவது யோசிக்க வேண்டும் வெறும் இரைச்சல் கவுண்டமணி செந்தில் ஜோக்ஸ் கூச்சல் அதிகம் புத்திசாலித்தனமாக இருக்காது.. தற்போதைய ஒட்டுமொத்த சினிமா .. டோட்டல் வேஸ்ட்.. சினிமா சரியில்லை என்றால் அந்த திரைப்படங்களை புறக்கணிக்க வேண்டும்... .. மேலும் சினிமா இல்லை என்றால் அரசியல்... நான் நாட்டை திருத்தப்போறேன் என்று வந்தவர்கள் எல்லாம் தனிகட்சி.. முடிசூடா மன்னன் ஆகலாம் என்று தூங்காமல் கண்ட கனவுகள் . .... என்ன ஆயிற்று...தங்கர் சீமான் கௌதம் களஞ்சியம் போன்ற இயக்குனர் நடிகர்கள் எல்லாம் பிரச்சினை பிரிவினை என்று பேசுவது எழுதுவது சரியா.இந்த நாட்டின் உப்பை தின்று வாழும் ஒவ்வொரு மனிதனும் யோசிக்க வேண்டும்.மேடைகளில் மக்கள் படிக்க வேண்டும் நல்லொழுக்கம் வாழ்க்கையில் வேண்டும்.பெற்றவர்களைமதிக்கவேண்டும்.திருட்டு பொய் சொல்ல வேண்டாம்.படித்து பட்டம் பெற்று தன் கடமையை செய்ய வேண்டும் நல்ல புத்தகங்களை படிக்க வேண்டும்.ஏபிஜே அவர்களின் பேச்சுக்களை கேட்க வேண்டும்.. சினிமா நடிகர்களின் கட்அவுட் டுக்கு பாலாபிஷேகம் தேனாபிஷேகம் என்று செய்ய கூடாது .ஆபாச ஊடகங்கள் பத்திரிகை படிக்கும் பழக்கம் வேண்டாம் என்று சொல்ல வேண்டும்.. வெறும் கூச்சல் சும்மா அவர்கள் பாட்டில் இருந்து கொண்டே இருக்கும் போது விவாதம் ஒற்றைக்கு ஒற்றை என்று .. மகனுக்கு தந்தை மகளுக்கு அம்மா வீட்டில் இருக்கும் விஷயங்கள் ஊடகங்கள் மூலம் பேசுவது . சரியான புரிதல் வேண்டும் என்று நினைந்து செயற்படுகிறது..தேவையே இல்லை... நிறைய உள்ளன.. இதையெல்லாம் சகித்துக் கொள்ள வேண்டும்..
@ramabaiapparao88014 жыл бұрын
அடேங்கப்பா என்னா தமிழ்... எழுத்து பிழை சகித்துக் கொள்ள முடியாத நிலை......
@elumichaisuresh7 жыл бұрын
தமிழக வாழ்வுரிமை போராளி தனது சாதனைகளை பட்டியலிட்ட பேச்சு அருமை சொல் சொன்று செயலொன்று இல்லாமல் செய்வதை சொல்வதும் சொல்வதை செய்வதும் உள்ள அரசியல் தலைவர்
@sureshsince827 жыл бұрын
*நாமே மாற்று!! நாம் தமிழரே மாற்று!!*
@surendardeva79437 жыл бұрын
thangarbachan super speech....eppadi pesinalum intha makkaluku irukaathu...
@uthayarraj7 жыл бұрын
அண்ணன் சீமான் எங்கே? நாம் தமிழர் மட்டுமே மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம்.. ✊🏼
@anbuselvanUPT7 жыл бұрын
velmurugan sir speech supper
@sivaguru82154 жыл бұрын
Thankar sir super
@ஈழமைந்தன்மதி7 жыл бұрын
நான் ஈழம் நிலம் வேறு. ஆனால் இனம் ஒன்று . மொழி ஒன்று. பண்பாடு ஒன்று . நமது இரத்தம் ஒன்று. நமது இலட்சியம் ஒன்று. எங்கள் திரு நாட்டில் எங்கள் நல் ஆட்சியே. நான் தமிழன்டா.
@ஈ-குட்டிதமிழன்7 жыл бұрын
நாம் தமிழர் ஆட்சி தமிழகத்தில் விரைவில் மலரவேண்டும். நாம் தமிழர் கட்சி ஒன்றே மாற்று!
@SaravanaKumar-vb8ee7 жыл бұрын
tamilaruvi manian super speech
@elumichaisuresh7 жыл бұрын
இது வேல்முருகன் பேசிவிட்டு களைந்து செல்பவரல்ல வேல்முருகன் போராட்ட நாயகன் தலைவர் வேல்முருகன்
@ArjunC227 жыл бұрын
"மாற்று அரசியரை நீங்கள் அமேசான் காடுகளில் தேட வேண்டாம்" வேல்முருகன். hahaha நல்ல பேச்சு இது போன்ற சிறிய கட்சிகளை ஆங்காங்கே ஒன்றிரண்டு இடல்களில் தேர்ந்தெடுத்து அனுப்பினால் தான் மக்களின் குறைகள் சட்டமன்றத்தில் ஒளிக்கும்.
@abrahamanand8187 жыл бұрын
Seeman to be the next CM!
@waragunannadarajah64607 жыл бұрын
pandey ,you are very inteligent.... please support to Seemaan....the only genuine leader to change Tamil Naadu...help him....to come up....
@vivekanand44627 жыл бұрын
mr panday neenga kalvikenna bathill poi pasunga illa ethu varaikkum vanthathula sound varala enna nu soolunga
Lot of Sri lankan tamil people settled in oversea's support Seeman! Is it because of Tamil Desiyam or Seeman is an cine actor and director?
@worldcitizen72897 жыл бұрын
there should be a framework for any politics.. that could be only based on language anywhere in the world.. otherwise thamizharuvi manians question on students who didn't protest for eelam has no meaning.. seeman has a clear ideology philosophy and plan on almost everything.. people already started realising.. they will become the opinion makers.. it's not possible to change everyone's mind because not everyone has the same capacity to understand the current complicated politics.. so majority will always have herd mentality.. they will stand by the side where the herd is.. seeman is doing a good job in educating the opinion makers.. next the herd will follow them.. soon we will see Naam Tamilar in the power.
@kuruthapo52977 жыл бұрын
mm
@ramanujafarookantony58547 жыл бұрын
naam thamizhar katchi.........seeman is our master blaster !!!
@jagadeesh.gjagadeesh36357 жыл бұрын
vote for anbumani. change will come
@ebanezeryovan16627 жыл бұрын
pls don't open new party each day...pls thiru murugan sir thangarpachan sir & all youths , Students stand by one roop of namtamilar party then can change governments
@gbalaganapathi43377 жыл бұрын
PMK S Anpumane CM
@salomejayaprakash43477 жыл бұрын
where is seeman
@rooban19877 жыл бұрын
NAAM TAMILAR
@smileanbu137 жыл бұрын
serrupadi by thangar
@rajasellaiya35147 жыл бұрын
why not came seeman
@harisharma95177 жыл бұрын
thangarbhachan is tamilan
@sandeepadithiya7 жыл бұрын
Pandey mass inro:)
@hahsjdjddj94277 жыл бұрын
next.cm.rajini
@ramabaiapparao88014 жыл бұрын
ஐயோ போங்கப்பா நீங்கள் எல்லாம் உண்மையாக தமிழ் படித்தவர்களா...
@ananfhan.p.m.kp.a.s69367 жыл бұрын
அன்புமணி ராமதாஸ் அவர்கள் மட்டுமே முடியும்
@kanniskanni71067 жыл бұрын
oru murai therthedukka mla 2 athavani mattum
@dellibabub70777 жыл бұрын
thankar ethana assistants salary kuduthirukkar???
@midhunamani38437 жыл бұрын
only one choice anbumani
@BalasriBalasri-rs5lx7 жыл бұрын
naam thamilar name thamilar
@MURUGANADIMAI20257 жыл бұрын
why can't you call a common man to speak makal mandram, for so long years people heard wat the celebritys speak, they behalf of people but how can we understand wat changes need to him and for his state, you guys for ur growth and trp rating ask celeberty to speak , they can't step into the common shoes and say wat changes needed
@thangeswarant36617 жыл бұрын
thiruma go to dmk and admk nothing to do. don't talk Ravi kumar. you people selling your sathi. until thiruma alive it is not going to change
K S boss we don't need one more comedy like Delhi, I like Seema becasu he represents my feelings and ask questions what o felt to ask to the government but that doesn't mean anan seman is the coreect replacement please think before 50years dmk also came to power like the same way wat Anna Seeman doing now ,now they proved for what they came for power .
@thinkootb13807 жыл бұрын
Karthik Keyan - your understanding is wrong...Seeman and NTK is much different please dont compare NTK with DMK...Read and find more about NTK
@drravivenkat7 жыл бұрын
திராவிட கழக கிறுக்கர்களே ! இஸ்லாமிய அமைப்பு முட்டாள்களே! ஒருத்தருக்கு ஒருத்தர் பணம் பெற்று கொண்டு பிதற்றுகிறீர். ராமாயணம்/ மஹாபாரதம் பார்ப்பனர்களின் சித்து விளையாட்டு என்றால், அதை எழுதிய வியாசர் மீனவ சமுதாயம். வால்மீகி வேடுவர் . கிருஷ்ணர் யாதவ (கோனார்) . ராமர் க்ஷத்ரியர். ராமாயணத்தில் ஜதாலி ஒரு பார்ப்பனர். அனால் அவரை மோசமாக சித்தரித்து இருப்பார்கள். ராவணன் ஒரு பெரும் சிவ பக்தர். எல்லா வேதங்களையும் கற்ற மாபெரும் மனிதர். ராமர் அவரை பார்த்து வியந்தார். ஆனால் அடுமடையார்களான நீங்கள், பார்ப்பனரின் ராமாயணம். மஹாபாரதம் என்கிறீர். ஹிந்து கடவுள்கள் யாவரும் பார்ப்பனர் அல்லர்.
@drravivenkat7 жыл бұрын
பகுத்தறிவு பகலவன் அவாளே! காமகோடி புண்யம். மெக்காவில் சைத்தானி கல்லால் அடிக்குராளே! ? அதுஎன்ன பகுத்தறிவா? கடவுள் வந்து வேதம் ஊதியது என்கிறாளே! அதுஎன்ன பகுத்தறிவா? இஸ்லாமில் இருந்து விலகினால் அவர்களை கொல்ல வேண்டும் என்கிறாளே! அதுஎன்ன பகுத்தறிவா? நான்கு மனைவிகள் வைத்து கொள்வது , 3 முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்வது, குழந்தயை மணப்பது, மனைவியை எப்படி அடிப்பது என்று மத குருக்கள் விவாதித்து மோசமான முடிவு எடுப்பது, தத்து எடுத்த மகனின் மனைவியை மணப்பது. அய்யகோ அம்பி இன்னும் எவளவு இருக்கிறது தெர்யுமா இஸ்லாம் மதத்தில். புட்டு புட்டு வைக்க முடியும் காணும்! இஸ்லாம் மத அமைப்புஇல் இருந்து பணம் வாங்கிகொண்டு இப்படி பேசாதேள். ஹிந்து மத நம்பிக்கை அதிகமாகி விட்டது. அவாளிடம் இருந்து உங்க திராவிட கழ அமைப்புக்கு பணம் ஒன்றும் வருவதில்லை. அதனால் முஸ்லிம் அமைப்புகளிடம் இருந்து வெட்கமில்லாமல் பணம் வாங்கி கொண்டு இப்படி பேசறேள். உமக்கு வெட்கமாக இல்லை.சாகிர் நாயக் என்ற ஒரு இஸ்லாமிய மத போதகர் இருக்கிறாள். அவர் பேசுவதை கேளும். சிரிப்பு வந்த விடும்.
@jey40787 жыл бұрын
naam thamilar naam velvom miga viraivil
@jagadeesh.gjagadeesh36357 жыл бұрын
only one person that's anbumani
@rajendransathish84057 жыл бұрын
maru ani anbumani ramathas
@Gadgets1234-f7p7 жыл бұрын
NTK. Seeman oruvare maatru
@abcdefghijk39016 жыл бұрын
Naam tamilar
@vickylee70047 жыл бұрын
annan seeman mattumae matru
@speakrealdemocracy10647 жыл бұрын
naam thamilar
@senthilmuruganmurugan4917 жыл бұрын
maatram munnetram anbumani
@babaiyermanispiritualandpo20627 жыл бұрын
kick out all bjp spokepersons, from tamilnadu n all tv channels.
@prekur17 жыл бұрын
Serupadi speech thangar pachan .... we will clap and hit like and comment and we will go back to the routine... nothing will change .... please we have to think and we have speak politics to people and we need to give insight .... please start soon .....