This song is from the movie kizhakku semaiyile sung by malaysia vasudevan and chitra music by illayaraja
Пікірлер: 277
@dhanudhanu40126 ай бұрын
2024 um kekuran.... Enamo therila...alugai vanthuruchu.....😢
@srinivasansrinivasan82715 ай бұрын
எல்லாம் மாறும் நம் நினைவுகள் மாறது.
@kanishrajan53325 ай бұрын
Same😢
@premkumar-ke9px5 ай бұрын
Same bro
@srbasha745 ай бұрын
உறவுகளுக்கிடையே நெருக்கம், குறிப்பாய் அண்ணன் தங்கை உறவின் பந்தம் இருக்கும் வரை, கண்ணீர் வந்துக்கொண்டேதான் இருக்கும். அது நம் முன்னோர்களின் மிச்சம் இன்னும் நம்மில் இருப்பதன் அடையாளம்
@akasharasappant85315 ай бұрын
தாய் மாமா❤
@gurusheela6998Ай бұрын
2034 யார் இந்த பாடல் கெட்பிங்கா.. எனக்கு சொல்லிட்டு.. லைக் போடுங்க..
என்னோட தெய்வம் என் அண்ணன் இப்போது அந்த தெய்வம் இல்லை இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் என் அண்ணன் ஞாபகம் தான் என் அண்ணன் போனவுடன் என் பாதி உயிர் போய்விட்டது இந்த பாடலை எழுதியவருக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏
Yes urimaiyoda thangachi kadaikarathum romba kastam nanum romba kasta paduven 😢😢 still now
@vimalmdo15513 ай бұрын
Na iruga...
@VaduvuMani2 ай бұрын
Superr
@akilaeswari85792 ай бұрын
Yes
@vasanthvijay63392 ай бұрын
@@akilaeswari8579 ungaluku Annan illaiya sister
@shakthivelu1882 ай бұрын
பொதுவாக உடன் பிறந்தவளை வசதியான இடத்தில கட்டிக்கொடுத்திடனும்.நாம எவ்வளவு அவனமானப்பட்டாலும் அவங்க சந்தோசம்தான் நிம்மதியே.
@user-uk3tk2et6dАй бұрын
பாரதிராஜா ஐயா அவர்கள் கிராமத்து கதை எடுக்கிறது வல்லவர் இசை புயல் தென்மேற்கு பருவக்காற்று இசையை கொண்டு வருவது அவர் ஒரு பயல் கரிசக்காட்டு கம்பன் வைரமுத்து அவர்கள் கொண்டு ஒரு வரிகள் அருமை நடிகர் ஐயா விஜயகுமார் ஐயாவும் அருமையான நடிப்பு நடிகர் எங்கள் அம்மாவின் நடிப்பு அருமை நம் ஐயா நெப்போலினும் அருமை மொத்தத்தில் அண்ணன் தங்கை பாசப்பிணைப்புகள் மிக இதை பார்க்கும் பொழுது என் கண்களில் கண்ணீரும் ஒரு பக்கம் ஓடும் ரசித்தன்மையும் கூடும் இயற்கை ரசிபவன் அழுவதா சிரிப்பதா என்று தெரிவது இரண்டுக்கும் இடைப்பட்ட காலம் வேல்முருகன்
@rubybala996 ай бұрын
பெண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு பெண் : காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு ஆண் : இவுக பொழப்புக்கு நீர்வார்க்கத்தான் ஈசானி மூலையில மேகம் இருக்கு ஆண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு பெண் : காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு. பெண் : தாய் வீட்டுப் பேரும் தாய் மாமன் சீரும் தெக்கத்திப் பொண்ணுக்கொரு சொத்து சுகமே ஆண் : சீர்கொண்டு வந்தும் பேர்கெட்டுப் போனா சொல்லாம துக்கப்படும் சொந்த பந்தமே பெண் : குத்தந்தான் பார்த்தா ஊரில் சுத்தம் இல்லையே ஆண் : கோழிக்கு குஞ்சு மேலே கோபம் வல்லையே பெண் : உம்போல அண்ணன் இந்த ஊரில் இல்லையே ஆண் : செங்காட்டு மண்ணும் நம் வீட்டுப் பொண்ணும் கை விட்டுப் போகக் கண்டா கண்ணீர் வருமே பெண் : தங்கச்சி கண்ணில் கண்ணீரை கண்டா தன் மானம் கூட அண்ணன் விட்டுத் தருமே ஆண் : பந்தத்தை மீறிப் போக சக்தி இல்லையே பெண் : பாசத்தை பங்கு போடப் பட்டா இல்லையே ஆண் : வேருக்கு இளகிப் போச்சு வெட்டுப் பாறைய பெண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு பெண் : காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு ஆண் : உலகம் பொய் தானா உறவும் பொய் தானா ஓடைக்கு ஓடும் தண்ணீர் சொந்தமில்லையா பெண் : சொந்தத்தை யாரும் சொல்லாமல் போனால் குந்திக்கும் கர்ணனுக்கும் பந்தம் இல்லையா ஆண் : சொந்தத்தை தாரை வார்த்து தந்தேன் தங்கச்சி பெண் : சொல்லமல் போனாள் அண்ணே இந்த ஊமச்சி ஆண் : உசிரு மட்டும் வெச்சிருக்கேன் தாரேன் தங்கச்சி பெண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு பெண் : காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு ஆண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு பெண் : காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு
@SundariSuryaprakash6 ай бұрын
L
@BinduViswanaath196 ай бұрын
❤
@sasirekhaanbu56795 ай бұрын
🥹❤
@sridharkarthik643 ай бұрын
Rubybala: அருமை. நன்றி. 🙏
@BharathiSathishSBАй бұрын
😢
@MmohamednavasMnavas5 ай бұрын
2k kids lan miss pannuvanga ethai Mathiri varigal...
என் அண்ணன் இறந்து பத்து வருடம் ஆனது இருக்கும் வரை சண்டையே போடுவான் இருக்கும் போது தெரியவில்லை இப்போது கஷ்டமாக இருக்கிறது அண்ணா பாக்கவே முடியாத தூரம் போய்ட்டார் மிஸ் யூ அண்ணா 😢😢
Semma feel varuthu intha pattula athula vara music vera leavel
@TharmaLakshmi-tj4uq2 ай бұрын
❤ உங்க அண்ணனை எனக்கு ரொம்ப பிடிக்கும் பெரியவனா ரொம்ப பிடிக்கும்❤❤❤❤❤❤❤❤
@vennilacrackers4 күн бұрын
Kekkum pothu ennoda life en anna kooda irundhathu appudiye niyabagam varuthu 🥹❤
@sridharkarthik64Ай бұрын
பாசமலர் சிவாஜி கணேசன் சாவித்திரி அவர்கள் கிழக்குச் சீமையிலே விஜயகுமார் ராதிகா. இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் உணர்ச்சி காவியம். இசைப்புயலின் பாச மழை. கவிப்பேரரசின் விலை மதிப்பில்லா வைர வரிகள். சின்னக்குயில் சித்ரா அவர்களின் குரலில். 😢😢😢😢🌻🌻🌻🌻🌻🌻
@mohanan17483 жыл бұрын
👌👌melting 😍😍😍
@jslv20205 ай бұрын
மலேசியா வாசுதேவன் பாடல்களில் பெஸ்ட் ஆல் டைம் ஃபேவரைட். கிழக்கு சீமையிலே இசை ஏ.ஆர்.ரஹ்மான் தானே. சரியாக போடுங்க ப்ரோ
daily i was play the song., but reason ..dont know, en thangacihuikkaaga endha songaa keetukkuna irruukan, great ARR SIR
@user-vp1po7wc7o6 ай бұрын
I like this song
@rathinavelrajendran14087 ай бұрын
Heart melting 🙏🙏
@kettavankali29632 ай бұрын
Vali niraintha varigal ❤
@GameplaytamilanАй бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்❤
@premkumar-ke9px6 ай бұрын
Annan thangai pasam
@vijiIshanika-pu5yvАй бұрын
My All time favorite song , I love my one and only brother M. vijayan. By. Viji
@kannan-uq3uo6 ай бұрын
Song sema
@premkumar-ke9px6 ай бұрын
Akka thambi pasan
@user-he5xn5yl9r14 күн бұрын
Anna thangachi pasathi intha padathukku appuram en padamum innum azamaga sollamudiyavillai 😢
@mujeebchulliyar9234 ай бұрын
Beautiful song.....
@rsdesigns19614 ай бұрын
Voice semma
@user-ke2oz1kg9n5 ай бұрын
I Miss you my brother
@ultracookingpassion1204Ай бұрын
Ipodhudhu pozhiyum mazhai thuliyum adhanudan serntha manavasanayudan koodiya thendralodu indha isayayai rasikingren yen manam indha nodiyea uraindhu poi vittadhu....❤
@S.RajkumarS.Rajkumar-zq9rj3 ай бұрын
Absolutely super touching song
@SathyaSiva-xd5xt4 ай бұрын
Yagka Annan yappavum ennai purejikkavey ella,aana Ava Mela yanakku yappavumey pasam erukkum,intha song kekkum pothu avvalavu feel, yanakku oinnuna en Anna varuva
@SRISASTIWELDINGWORKS3 ай бұрын
தங்கச்சி இல்லாத வருத்தம் இருக்கு
@sivagopi810517 күн бұрын
My பட்டு today come happy and ஜாலியா கொஞ்சம் நேரம் தான் திரும்ப போய்ட்டு 🥰👶🏻👧🏻😍👼🏻❤️🧚♀️