Tamil Speech about Thirumanthiram PART-3 திருமந்திரம் தொடர் சொற்பொழிவில் பகுதி-3 பொற்கிழிக் கவிஞர், சொ.சொ.மீ.சுந்தரம் ஐயா அவர்களின் உரையில் பகுதி-3 அட்டமாசித்து
Пікірлер: 112
@ganeshan19693 жыл бұрын
நாம் செய்த புண்ணியம் இவர் சொற்பொழிவை கேட்பதற்கு நம்மை படைத்த அனைவருக்கும் மிக்க நன்றி ஓம் நம சிவாய
@sadhanajp10843 жыл бұрын
இந்த திருமந்திரம் கேட்கும் போது மனதிற்கு இனிமையாக இருந்தது
@ramachan51124 жыл бұрын
அருமையான சொற்பொழிவு நன்றி அய்யா ஓம் நமசிவாய
@premkishore35973 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய திருவல்லிக்கேணி பிரேம் அய்யா உங்களை நான் காணவேண்டும் உங்களின் விலாசம் தெரிவிக்க வேண்டும் அய்யா உங்கள் பதிவு மிகவும் எளிதாக தெளிவாக புரிந்தது அய்யா சிவஅடியேன் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய நன்றி நன்றி
@Muniyammal-ev4qh
சக்தி சிவம் தத்துவ ஞானம் பெற்ற அனுபவம் உண்டாகும் சொர்ப்பொழிவு பேசுகிறார் கேட்க வேண்டிய அருமையான விஷயங்கள் .
@sampooranamp47913 жыл бұрын
ஓம் சிவாய. அருமையான திருமந்திரரக்கருத்துகளை கேட்பதற்கு என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே என மனம் இறுப்பூதுகிறது..