Thiruvalluvar is a Christian and Kapaleeshwarar Temple is a christian temple - deivanayagam

  Рет қаралды 196,188

Red Pix 24x7

Red Pix 24x7

Күн бұрын

tamil scholar deivanayagam with his recent work establish that thiruvalluvar is a baptized Christian of the church created by st thomas and kapaleeswarar Temple is a christian temple
tamil news today
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Пікірлер: 3 500
@srinivasanp8584
@srinivasanp8584 2 жыл бұрын
ஒரு நூலை எல்லா மதங்களும் சொந்த கொண்டாட முயற்சிக்குது என்றால் உண்மையில் அது தான் உலக பொதுமறை. வாழ்க தமிழ்
@shafi.j
@shafi.j 2 жыл бұрын
தமிழர்களே இஸ்லாம் ஆரம்பித்த இடம் தமிழ்நாடு இந்த நாட்டில் பிறப்பதற்கு பெருமைப்படுகிறேன் அதுவும் தமிழ் மொழி பேசும் பிறவியாக பிறந்ததற்கு இன்னும் பெருமை படுகிறேன் அதிலும் இஸ்லாமியனாக பிறந்ததால் எல்லையற்ற இன்பம் அடைகிறேன் அல்லாஹ்வை அன்றைய தமிழ் மக்கள் ஈஸ்வரன் என்ற பெயரில் அழைத்தனர் , மண்ணால் மனிதனை அல்லாஹ் படைத்ததால் மனிதன் என்று பெயர் சூட்டினான் , கபாலீஸ்வரர் என்று தமிழர்கள் வணங்கிய அல்லாஹ் தான் கபாதூல்லஹ் என்ற அரபியில் உள்ள இன்று இஸ்லாமியர்கள் அழைக்கும் அல்லாஹ். கபா + அல்லாஹ் கபா+ ஈஸ்வரன் மெக்கா உடைய அல்லா மகேஷ்வரன் அன்றைய ஒன்றே குலம் ஒருவனே தேவன் தான் இன்றைய இஸ்லாம் ( இஸ்லாமில் உயர் குலம் சாதி கிடையாது)
@vdobb99
@vdobb99 2 жыл бұрын
@@shafi.j thousands of years before the establishment of Mecca and Islamic religion. Tamil people worshipped Shivan perumal. Thrs no upper or lower caste in the eyes of mahadeva. it's all about spirituality.
@MS-wj3se
@MS-wj3se 2 жыл бұрын
@டேய் தம்பி, அந்த ஏசுவே நான்தான்டா அருமை அதன் பெயர் முத்தாலிக்கா கூட்டிக்கொடுக்கும் விபச்சாரத்தின் மார்க்கப்பெயர் குறுகிய கால வணிக ஒப்பந்தம் !!ஹலாலா உள்ளூர் வணிக ஒப்பந்தம்!!
@lohaswaranlohaswaran3759
@lohaswaranlohaswaran3759 2 жыл бұрын
@@shafi.j உங்கள் புரிதலில் தவறு இருக்கிறது இஸ்லாம் பிறந்தது அரேபியாவில். இஸ்லாம் பிறப்பதற்கு முன்பே தமிழர் சைவ வணக்கத்தை வழிபட்டனர்.
@shafi.j
@shafi.j 2 жыл бұрын
@@lohaswaranlohaswaran3759 அன்றைய வணக்கம் தான் நான் இன்று செய்கிறேன் அன்றைய கடவுள் தான் நான் அல்லாஹ் என்று அவனை அழைக்கிறேன் காலம் மாறினாலும் கடவுள் மாறாது அன்றைய ஒரே தேவன் என்ற சொல்லில் இருக்கும் தேவன் தான் என் தெய்வம்
@Gurubala.
@Gurubala. 2 жыл бұрын
நல்ல வேளை!!! எங்க சிலுவையில் தான் மேல அறையப்பட்ட ஊசியை எடுத்து இயேசுநாதர் கொடுத்தது னாலதான் அய்யன் வள்ளுவன் திருக்குறள் எழுதினார் என்று சொல்லாமல் போனாங்க 😣😇😇😣
@valskis8877
@valskis8877 2 жыл бұрын
That is not the mindset of all the christians // This content is the opinion of the old guy
@kevinmuthu2063
@kevinmuthu2063 2 жыл бұрын
கதறு!! கதறு!!
@Gurubala.
@Gurubala. 2 жыл бұрын
@@kevinmuthu2063 பைத்தியங்களை பார்த்து யாரும் கதரமாட்டாங்க சிரிக்க தான் செய்வாங்க😂😂😂
@Twm494
@Twm494 2 жыл бұрын
@@Gurubala. அருமை
@svbiolinxm5087
@svbiolinxm5087 2 жыл бұрын
😀😀😀😀
@pavithrapavithrapavi2989
@pavithrapavithrapavi2989 2 жыл бұрын
ஏசு கிறிஸ்து இருந்தால் இதை கேட்டு இவர்களுக்கு நாம் சிலுவையில் அறைந்து இவர்கள் பாவத்தை ஏற்று கொண்டேன் என்று வருந்திருப்பார்
@sridharvenkatraman8190
@sridharvenkatraman8190 2 жыл бұрын
முதலில் போப் ஆண்டவர் ஏற்பாரா.
@jamesfelix2951
@jamesfelix2951 2 жыл бұрын
Thiruvalluvar christain than....theriyama pesatha
@user-uz8fo3mb1d
@user-uz8fo3mb1d 2 жыл бұрын
kandippa eaththukca madtan.
@s.jagathkumar4362
@s.jagathkumar4362 2 жыл бұрын
@@jamesfelix2951 shut up
@shivaputran3971
@shivaputran3971 2 жыл бұрын
@@jamesfelix2951 திருவள்ளுவர் கிறிஸ்தவர் னா... இயேசு இந்து மதத்தை சேர்ந்தவர்
@ramarajurengasamy3992
@ramarajurengasamy3992 2 жыл бұрын
"தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!".... ஈசன் தான் முற்றும் முதலும் ஆனவன். அந்த ஈசனே அணைத்து நாட்டவருக்கும் இறைவன்...... ஈசனே ஏசு, ஈசனே இசுலாம்......! Kabalam தான் 'Kaabha' .....! All are one and only one.
@jaisinghsugumaran6390
@jaisinghsugumaran6390 2 жыл бұрын
Good syncretic teaching - devilish?
@rockforttrichysiva5012
@rockforttrichysiva5012 2 жыл бұрын
Correct
@malakmps5211
@malakmps5211 2 жыл бұрын
முதல் என்பது மனிதரில் முதல்வர் முடிவுமானவர் என்பது தேவனின் முதல் படைப்பான இயேசு மரித்தது
@kirubaharankirubaharan1994
@kirubaharankirubaharan1994 2 жыл бұрын
@@malakmps5211 nayae enna ularittu irukkura
@rajaguru8684
@rajaguru8684 2 жыл бұрын
@டேய் தம்பி, அந்த ஏசுவே நான்தான்டா அறம்பொரு ளின்பம்வீ டென்னுமந் நான்கின் றிறந்தெரிந்து செப்பிய தேவை- மறந்தேயும் வள்ளுவ னென்பானோர் பேதை யவன்வாய்ச்சொற் கொள்ளா ரறிவுடை யார். என திருக்குறள் மற்றும் திருவள்ளுவர் பற்றி புலவர் மாமூலனார் பாடியுள்ளார். புலவர் மாமூலனார் கி.மு. 4ம் ஆண்டைச் சேர்ந்தவர். எனவே திருவள்ளுவர் கி.மு. 5ம் ஆண்டுக்கு முன் இருந்தவர் எனத் தெரிகிறது. நீ ஒரு பொய்யன் என்பதற்கு இதுவே சான்று. பித்தலாட்டத்திற்கும் பொய்க்கும் அளவில்லையா
@mukilankalaimani1869
@mukilankalaimani1869 2 жыл бұрын
Yov, manasaachi illama pesathinga ya..... Thiruvalluvar is a great Tamil treasure ❤️
@selvamm8458
@selvamm8458 2 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌🌷🌷
@vasantalkieschannel
@vasantalkieschannel 2 жыл бұрын
Aleylooya grp ulagathulaye miga danger aanadhu. Vatican la aaramichi ulagam poora convert panni vechirkaanunga. Innikey paadhi kanniyakumari gaali. Nee vena paaru, thiruvalluvara avanunga maathi kaatuvaanunga christhavara. Idhu nadakudha illaiya nu paaru.
@nob1130
@nob1130 2 жыл бұрын
@@vasantalkieschannel dei poda, poi europe pa paaru, paathi per mathame vendamnu ella christian num athist aaguran da mutta bonda XD
@bait10
@bait10 2 жыл бұрын
@@nob1130 HEHEHE NEE PUTTUKOLANADA
@indianinsta1088
@indianinsta1088 2 жыл бұрын
He is jain
@shancsk28
@shancsk28 2 жыл бұрын
Before 1960 Thiruvalluvar wear rudraksha, but after DMK DK and karunanidhi dominance, Thiruvalluvar become religionless, then now see what happened, this video is best example. This is what happened to all so called atheists but live in Hindus family.
@Leviackerman-tl1lf
@Leviackerman-tl1lf 2 жыл бұрын
ethu atheist Hindus ah yar ra nenglalam
@shancsk28
@shancsk28 2 жыл бұрын
@@Leviackerman-tl1lf what I meant was, once hindu now atheists, they believe thiruvalluvar was religionless and they easily attracted by Christ or muslim.
@shehabbuddin5595
@shehabbuddin5595 2 жыл бұрын
You mean to say Hindu atheist mean all Hindu are atheist? Then why Hindu religion and Hindu Gods, Goddess and etc etc?? Why? I really don't Know.. Can you please explain??
@shancsk28
@shancsk28 2 жыл бұрын
@@shehabbuddin5595 simple bro, that DK DMK group always try to convince or convert or defame Hindus only, that's why most of the Hindus accept atheism, also Hindu religion not constructed well like Islam and Christianity, that's why Christians and Islam people are so strong in believing God, but Hindus not like that and Hindu religion was vulnerable to convert. That's why I called atheist Hindus, for the record, they are Hindus, but believe in atheism.
@shehabbuddin5595
@shehabbuddin5595 2 жыл бұрын
But about this Hindu atheist, I had some doubt, now little bit cleared.. I tell you one inserting thing like Christianity and Islam, that these three is one, Only difference is they both are having Bible and Koran, like these two Hindu also having Vedas and Upanished, But the difference in between is only the Holy book, that's revealed by the Almighty, But interestingly it was hided from the whole Hindu community, That's why you are feeling that all Hindus are Atheist... But that's also true, some really they know the Vedas from the God, but Bcoz of some faver to get, they also Hide that truth... You try to start read Vedas, you find similar feelings of both Christianity and Islam Brother....
@elantamizhan25
@elantamizhan25 2 жыл бұрын
பெலிக்ஸ் உண்மை முகத்தை காட்ட துவங்கியுள்ளார்......
@chennaireviews3319
@chennaireviews3319 2 жыл бұрын
Ho apdiya matter ..ipa puridhu
@chezhiyansuganya409
@chezhiyansuganya409 2 жыл бұрын
Enna mugam
@privatenumber5831
@privatenumber5831 6 ай бұрын
Felix kudumbam arisi mootaikaga convert ana kootam, convert agarathu illama ippadi oru mama velai vera paka vendiyathu manam kettavanunga, intha kootathukku soothu sankar support vera
@savirimuthujameschristy9204
@savirimuthujameschristy9204 2 жыл бұрын
சிந்திக்க வைத்துள்ளது பதில்களும் சிறப்பானதாகவும் ஆதாரத்துடனும் இருப்பதுபோலவும் முதல் திருக்குறளின் உரை வியக்க வைத்துள்ளது நன்றி ஐயா
@ChandraKumar-wt4ym
@ChandraKumar-wt4ym 2 жыл бұрын
திருவள்ளுவர் என்றைக்குமே ஏசுவை பற்றி ஒரு வார்த்தை சொல்லவில்லையே அடுத்து திருவள்ளுவர் காலம் கி மு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்
@mswaminathanece
@mswaminathanece 2 жыл бұрын
If u strongly support Christianity ✝️, then u r a good Christian If u strongly support islam ☪️ then u r a good Muslim If u strongly support Hinduism 🕉, then u r SANGI 🤣🤣🤣🤣🤣 Then y don’t Thiruvalluvar become Christian?? This is because of no unity between HINDUS
@vdobb99
@vdobb99 2 жыл бұрын
That's the reality of India. Whr the real secular religion Hindus being attacked all the time. All is being coz some trying hard to destroys Hinduism and Indians culture n their traditions.
@govindan470
@govindan470 2 жыл бұрын
@@vdobb99 Nothing will happen .
@arimsamyable
@arimsamyable 2 жыл бұрын
@@vdobb99 Before the Indians succeed in destroying Hinduism in India, Hinduism will take root in Europe and other parts of the world. Non Indians who adopt Hinduism are more serious in their observance of Hinduism. In the future Hinduism will be under the control of Europeans. It will the Europeans who will give the Brahmins a more exalted status. It's already happening.
@cinthan86
@cinthan86 2 жыл бұрын
@@arimsamyable Hindu religion is caste based. if any other person outside india need to get converted to Hindu then they will face caste issue. Hindu will not allow. Hence, If there is no caste system then only they might be considered. But no body in current conditions will break the caste rules especially.. Thiruvalluvar is independent of caste or religion. it may be noted from his work.
@arimsamyable
@arimsamyable 2 жыл бұрын
@@cinthan86 Temples were never meant to be public. They were set up be clans following a certain priestly sampradaya, guru sampradaya and worship of deities and linked to ancestors. The clans accumulated wealth for their future generations under the temples. All of a sudden someone who has never ever made any contributions wants equal rights and say in temple they are definitely going to get a kick in their backs.
@tamilan3400
@tamilan3400 2 жыл бұрын
வள்ளுவன் சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு மகான். இவர் தமிழர். இவரை பார்த்தவர் யார். இவர் எங்க மதம் எங்க சாதி என்று பேசி கால நேரத்தை வீணடிக்க வேண்டாம். பாட்டன் வள்ளுவர் குறள் 1.5 அடியில் உலகை கடக்கும். தமிழனுக்கு கிடைத்த பொக்கிஷம். பாதுகாத்து வாழ்வது நாம் அனைவரின் கடமை
@aasaithambi4275
@aasaithambi4275 2 жыл бұрын
Poda thuluka punda 😂
@just_nothing7662
@just_nothing7662 2 жыл бұрын
apram ethuku tamilan nu ore oru identity ??? identity eh vename !!!
@martinmani777
@martinmani777 2 жыл бұрын
ஒரு நல்ல ஆராய்ச்சியாளர் அவரே சரியான கேள்வி கேட்டு பதில் கொடுக்கிறார்... Super
@nationc3733
@nationc3733 2 жыл бұрын
இது தான் உண்மை.. இன்னும் பல ஆதாரங்கள் உள்ளன. நன்றி ஐயா..!
@MS-wj3se
@MS-wj3se 2 жыл бұрын
புலால் உண்ணாமை எனில் மாட்டுக்கறி பன்றிக்கறி தின்னலாம் என அர்த்தமா??வாசுகி என்பது வாட்டிகன் பெயரா??
@valskis8877
@valskis8877 2 жыл бұрын
felix is creating religious clash by interviewing old guys
@valskis8877
@valskis8877 2 жыл бұрын
That is not the mindset of all the christians // This content is the opinion of the old guy
@siddhadr.arumugamjousha423
@siddhadr.arumugamjousha423 2 жыл бұрын
வாசுகி என்றால் பேராசை என்று அர்த்தம்
@arunkumarm7435
@arunkumarm7435 2 жыл бұрын
@@siddhadr.arumugamjousha423 irukatum.
@kirubaharankirubaharan1994
@kirubaharankirubaharan1994 2 жыл бұрын
@@siddhadr.arumugamjousha423 SIVAN KALUTHIL ULLA NAKATHIN PAYAR
@sethuvel3381
@sethuvel3381 2 жыл бұрын
சிரிப்பு வருகிறது கண்ணிருந்தும் குருடர்களை கண்டு
@privatenumber5831
@privatenumber5831 6 ай бұрын
enakku en kannil irnthu ratham varuthu, ivargal seyyum varalaru thiruttu pathu
@இரா.ஜானகிராமன்
@இரா.ஜானகிராமன் 4 ай бұрын
அன்பரே பொங்கல் எப்படி கொண்டாடுகிறாய் முதல் நாள் கறி தோசை எதனால் சாப்பிடுகிறாய் தெரியுமா இது பைபிள் என்கிற பரிசுத்த வேதாகமத்தில் யாத்திராகமம் என்னும் ஒரு புத்தகம் இருக்கு அதில் 12 அதிகாரம் முதல் 15 அதிகாரம் வாசித்து பாரும் அதை ஏன் செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் எப்போ செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கு அது ஏழுநாள் கொண்டாடப்படுகிற பஸ்கா பண்டிகை அந்த பண்டிகையின் முதல் நாளில் அப்பவும் கறியும் சாப்பிட வேண்டும் இது கிமு 1500 வருடங்களுக்கு முன் இப்படி இதை செய்யுங்கள் என்று கடவுள் சொன்னது இதை எப்படி நம் முன்னோர்கள் செய்தார்கள் இந்த வரலாறு தெரியுமா வரலாறு தெரியாத நாங்கள் சொல்வது பொய்யா உண்மையா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள தயவு செய்து பைபிளை படித்து விட்டு பிறகு சொல்லும்
@privatenumber5831
@privatenumber5831 4 ай бұрын
@@இரா.ஜானகிராமன் poda converted punde
@ezhilarasi8839
@ezhilarasi8839 2 жыл бұрын
இது மிகப்பெரிய ஆய்வு. அதை புரிந்துகொள்ள ஆய்வு முழுவதும் கொஞ்சமாவது படித்து அறிந்திருக்க வேண்டும். வெறும் தலைப்பை கேட்டு கூச்சல் போடுவது சரியல்ல. சற்று நிதானமாக சிந்திக்க வேண்டும். அறிஞர் ஐயா அவர்களுக்கும், நிருபருக்கும் நன்றிகள்
@ram0210
@ram0210 2 жыл бұрын
நண்பரே, இந்த புத்தகத்தை எழுதிய தெய்வ நாயகம் ஒரு archeologist கிடையாது. அது போக அவர் ஒரு historian கூட கிடையாது. அவர் வாழ்ந்த காலத்தில் அவர் என்ன science instrument பாவித்து அந்த ஆராய்ச்சியை செய்தார் ? ஒன்றும் இல்லை. சும்மா..அங்கும்..இங்கும் கொஞ்சம் பொறுக்கி எடுத்து எடுத்து கொண்டு...Bristish காரண் கொடுத்த காசுக்கு வேளை பார்த்தார். அவ்வளவு தான். இதில் உங்கள்.கருத்தை கேட்டல் வேடிக்கையாக உள்ளது. சித்தர் நெறி பிரபஞ்ச நெறி. கிறிஸ்டியன் என்பது பாலைவன மக்களின் மதம்.
@hat_awesome21
@hat_awesome21 2 жыл бұрын
christianity la non veg sapduvanga , how come then thiruvalluvar accept it ?
@ezhilarasi8839
@ezhilarasi8839 2 жыл бұрын
இவர் சொல்கின்ற கிறிஸ்தவத் தின் அடிப்படை கூறுகள் இன்றைய கிறிஸ்தவரிடம் இல்லை என்பதையும் சாடுகிறார். முழுவதும் கேளுங்கள். அவர் எழுதியிருக்கும் விளக்கங்கள் முழுமையாக படித்தால் தான் சரியான தெளிவு கிடைக்கும். நன்றி
@hat_awesome21
@hat_awesome21 2 жыл бұрын
@@ezhilarasi8839 what is the proof for thomas came here , adi bhagavan is shivan , if shivan , shivan is our tamil king , don;t compare him with a foreigner
@ezhilarasi8839
@ezhilarasi8839 2 жыл бұрын
@@hat_awesome21 Thank you for your valuable question. There are lots of proofs in his research. Please buy all that books and read that.
@cricbreaktamil7561
@cricbreaktamil7561 2 жыл бұрын
2000 வருஷத்துக்கு முன்னாடி யாரு போய் பாக்க போறா?அந்த தைரியத்துல நீங்க நல்லா கம்பி கட்டுங்க... 😁
@gokulkrishnan-qc2mt
@gokulkrishnan-qc2mt 2 жыл бұрын
Crt bro oru nal erruku entha mental pasangaluku
@reubenasir2872
@reubenasir2872 2 жыл бұрын
Ramar katha thaan.ellam aduthavana muttal akkuravanga
@dragoff2003
@dragoff2003 2 жыл бұрын
@Thangaraj A Bro Don't compare the religions and All Religion have proofs hindu kula avalow type eruku nu ogaluku theriyuma summa vanthu Alam therija marri pesa kudathu😑 in north India Vera hindu story eruku and west and east Vera eruku so neega atha proof nu solliriga oga ketta Sivan Oda Photo or Any god's photos eruka ella la parom ana pundai pesuru😆
@dragoff2003
@dragoff2003 2 жыл бұрын
@Thangaraj A Jesus ella na Parom athuku bro Bc - Ad Vathuju history aa Jesus Split panura ru ethuku mela ana proof venam nu solluga
@venkatesanlining1529
@venkatesanlining1529 2 жыл бұрын
Its correct super 🤣
@josephselvaraj1382
@josephselvaraj1382 2 жыл бұрын
Thiruvalluvar is senior to Jesus Christ. No one can re-write the history.
@THIRU8x
@THIRU8x Жыл бұрын
Evidence is important 😂
@dragon-gr3xt
@dragon-gr3xt 10 ай бұрын
​@@THIRU8xTamil is older than christianity
@dharmaraj9957
@dharmaraj9957 2 жыл бұрын
3 வேல சாப்பாடு க்கு ஏப்படி யெல்லாம் கதை கட்டுகிறார்கள்
@swarnaboopathi9711
@swarnaboopathi9711 2 жыл бұрын
😂😂😂
@manoharankrishnan5162
@manoharankrishnan5162 2 жыл бұрын
Christians don't have better things to do? Next time they will say Lord Murugan is christian.
@Dharmicaction
@Dharmicaction 2 жыл бұрын
@@manoharankrishnan5162 Just like how Tamil loonie bins say that Lord Murugan has nothing to do with "hindu/Vedas"😊😊
@peterleo2685
@peterleo2685 2 жыл бұрын
Hindu give food for him . Poda hindu
@chandrasekaranj6689
@chandrasekaranj6689 2 жыл бұрын
Un puthiyai inku yenda solre
@vmakdsp
@vmakdsp 2 жыл бұрын
கருத்து சுதந்திரத்தை இப்படி எதை வேண்டுமானாலும் பேசலாம்ணு பயன்படுத்துவது தவறு!🙄🙄🙄
@valskis8877
@valskis8877 2 жыл бұрын
That is not the mindset of all the christians // This content is the opinion of the old guy
@l.k.c4083
@l.k.c4083 2 жыл бұрын
கருத்து சுதந்திரத்தை திரிக்க கூடாது.வரலாறே கி.மு,கி.பி என்று தானே இருக்கிறது.
@dr.anburajaanantha3788
@dr.anburajaanantha3788 2 жыл бұрын
வரக்கு வரி பதில் தாருங்கள் யுதர்களை மட்டுமு் இரட்சிக்க வந்தேன் என்றாா் இயேசு. புறசாதி மக்கள் வீடுகளுக்குப் போனாமலும் சமாரியாா் பட்டணங்களில் பிரவேசிக்காமலும் காணாமல் போன யுத சந்ததியினா் வீடுகளுக்கு மட்டும் போங்கள் என்ற இயேசு உலக மக்களை இரட்சிப்பாரா ? இயேசுவை ஏன் சிலுவையில் அடித்தார்கள். தெய்வநிந்தனை செய்தவா் என்ற பழியைச் சுழந்தாரே.சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே, இயேசுவை சிலுவையில் அறைந்தாரே-கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற புகழ் பெற்ற நிலைத்த புகழ் பெற்ற.கிறிஸ்தவ பாடல் . சுழல் காற்றில் பரலோகம் சென்ற எலியா என்ற தீா்க்கத்தரிசி மீண்டும் வருவாா்.அதற்கு பின் கிறிஸ்து-இறைவனின் தூதா் -- மேசியா - இறைவனின் செய்தியை தருபவர் வருவாா் என்பது யுதர்கள் நம்பிக்கை. இயேசு தன்னை கிறிஸ்து என்றும் யோவான் என்பவரை எலியா என்றும் அறிவித்தாா். ஆனால் எலியா வானத்தில் இருந்து வர வேண்டும் தாய் வயிற்றில் பிறந்து வரக் கூடாது எனவே யோவான் எலியா அல்ல என்றும் ஆகவே இயேசு கிறிஸ்து -மேசியா அல்ல என்றும் முடிவு செய்தார்கள் யுத அரசர். இயேசு கிறிஸ்து அல்ல ஆனால் தன்னை பொய்யாக கிறிஸ்து என்றது தேவ தூசணம் -தெய்வ நிந்தனை. எனவே சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்ற தண்டனையை பெற்றாா்.இயேசு சிலுவையில் அடிக்கப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் சப்பாத் பண்டிகை. இரவு சந்திரன உதயமாவதற்கு முன் சிலுவையில் உடல்கள் உயிருடனோ செத்தோ கிடப்பது கூடாது.எனவே காவலா்கள் இரவு சென்று இயேசுவின் உடன் சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்கள் இருவரும் உயிருடன் இருப்பதைக் கண்டு அவர்கள் காலை முறித்து கொன்று குழி தோண்டி அடக்கம் செய்தார்கள்.ஆனால் இயேசுவை இறக்கி குந்திரிகம் என்ற மருத்து தடவிட துணியால் பொதிந்து ஒரு குகைக்குள் வைத்தார்கள். இயேசுவை அடக்கம் செய்யவில்லை. பின்னா் இயேசு தப்பி விட்டாா். அரசரோ காவலாளிகளோ தன்னை பார்க்கக் கூடாது என்று பயந்து மாறு வேடத்தில் சீடர்களைச் சந்தித்து வந்தாா். பின் உலகின் பிற பகுதியில் வாழும் யுதர்களை சந்தித்து தான்தான் கிறிஸ்து என்பதை அறிவிக்க புறப்பட்டுச் சென்றாா். காஷ்மீரில் அவரது கல்லறை உள்ளது.இந்தியாவில் உள்ள யுதர்களைச் சந்தித்தது இங்கேயே மரணித்து விட்டாா். 01. இயேசு யுதர்களுக்கு மட்டுமேசொந்தமானவர்.யுதர்களை மட்டும் நேசித்தாா். 02. பிற சாதி மக்கள் வீடுகளுக்கோ பட்டணங்களுக்கோ செல்லக் கூடாது என்றவா் இயேசு. 03.இயேசுவின் இரத்தம் சகல பாவங்களை நீக்கும் என்பது இயேசு தன்து இரத்தம் குறித்து சொல்லாதகருத்து.பொய். மூட நம்பிக்கை. 04.சிலுவையில் உலக மக்களின் பாவத்திற்காக தொங்கினாா் என்பது அண்டப்புளுகு. 05. 3ம் நாள் உயிர்த்தெழுந்தாா் என்பது மகா பெரிய புளுகு 06.இயெசு மரியா எனற பெண்ணை மணம் செய்து ஒரு ஆண் குழந்தைக்கு தந்யைானாா். ஜெர்மனியில் வாழும் சில யுதர்கள் தங்களை அக்குழந்தையின் வம்சாவளியினா் என்று அழைத்துக் கொள்கின்றனா். பைபிள் என்பது அண்டப்புளுகு மூட்டை.
@SamSam-bq6qv
@SamSam-bq6qv 2 жыл бұрын
@@dr.anburajaanantha3788 நானும் இந்த படிச்ச முடடாள் என்று கேள்விபட்டு இருக்கன் ஆனா இப்பதான் உங்கட வடிவில் பார்க்கிறேன் இதைத்தான் பவுல் சொன்னார் இவ் உலகத்தின் ஞானம் தேவனுக்கு முன் பைத்தியம் என்று
@dr.anburajaanantha3788
@dr.anburajaanantha3788 2 жыл бұрын
@@SamSam-bq6qv சவுல் என்ற பவுல் இயேசுவை அறியாதவன்.நேரில் சந்திக்காதவன். அவனெல்லாம் ஒரு பொருட்டு அல்ல.ஆடத்தெரியாதவள் தெருக்கோணல் என்றாளாம். உனக்கு ஒரு கேள்விக்கு பதில் அளிக்க வக்கில்லை.அடுத்தவனை பைத்தியம் என்கிறாய். ஒரு அப்பனுக்கு பிறந்தவன் என்றால் கேள்விகளுக்கு பதில் அளிடா?
@gjedwinjose
@gjedwinjose 2 жыл бұрын
As a Christian I am saying, this is unwanted topic and discussion. Please don’t insult thiruvalluvar. Because of you guys, unnecessarily damaging true Christians. Please try to live like Jesus and do good for people. Please don’t spread negativity about other religions. I hate you are doing in name of Christians.
@RamramRamram-tc3zb
@RamramRamram-tc3zb 2 жыл бұрын
If All religion people behave like you brother in our country no religion fight will be there
@GOKULDAVIDJESUS
@GOKULDAVIDJESUS 2 жыл бұрын
As a Christian you should not hate anyone, because Jesus said love others as you love yourself...
@paulvivily511
@paulvivily511 2 жыл бұрын
அப்போ திருக்குறளை இந்து மத நூல் என்று கூறுகிறீர்களா?
@raghavanvairavan8065
@raghavanvairavan8065 2 жыл бұрын
@@paulvivily511 Vitta Mahabharthame christians odathuthaan nu solluvinga pola
@raghavanvairavan8065
@raghavanvairavan8065 2 жыл бұрын
@@paulvivily511 What did christ tell love others as though you love yourself he did not tell to snatch people belief and culture.
@aravndhanr7241
@aravndhanr7241 2 жыл бұрын
Chanceless. வாய்ப்பேயில்லை ராஜா Thiruvallur lived long back before the birth of Jesus. There was no religion called Christian when Thiruvallur lived.
@pastork.samuelsharon3389
@pastork.samuelsharon3389 2 жыл бұрын
புரியாமல் எழுதாதீர் சகோதரரே...! ஹிஸ்டரியை பார்ப்பது உங்களுக்கு நல்லது. சுலோகங்கள் அனைத்தும் இயேசுவைக்குறிக்கிறதை நீங்கள் அறிய வேண்டும். ஆராய்ந்து பாருங்கள். ஓம் திரி சூலாய நமஹ... சிலுவையில் எங்கள் பாவங்களை சுமந்தவரே உம்மை போற்றுகிறேன்....! என்பதாக.....
@techtronsurfer1605
@techtronsurfer1605 2 жыл бұрын
@@pastork.samuelsharon3389 ayya thayavu seithu nalla oru psychiatrist ai poi consult pannungal.
@selvamm8458
@selvamm8458 2 жыл бұрын
@@pastork.samuelsharon3389 இயேசுவுக்கும் திருவள்ளுவருக்கும் சம்பந்தம் இல்லை தோழர்களே. இப்படி சம்பந்த படுத்தி பேசுவதை கேட்டால் வெள்ளைக்காரனே சிரிப்பான் திருவள்ளுவர் இயேசு தான் என்றால் ஆங்கிலத்தில் திருக்குறளை எழுதியிக்கவேண்டும்.
@hat_awesome21
@hat_awesome21 2 жыл бұрын
@@pastork.samuelsharon3389 pongada thiruttu kumbalas
@srieeparamespoovantee6143
@srieeparamespoovantee6143 2 жыл бұрын
@@pastork.samuelsharon3389 next the same thing is told by zakir naik now who is lying
@santhini1962
@santhini1962 2 жыл бұрын
Thiruvallur has written about Karma, Rebirths and Moksham. He believed in this fundamental concept of Hinduism. Christianity believes in ONLY ONE birth. There is no belief in rebirth in Christianity. Also Christ was a non vegetarian. There are numerous references in the Bible about eating fish and meat. Thiruvallur believed in a religion that was vegetarian. He was strongly against Non Vegetarianism.
@parthipansivanesan3938
@parthipansivanesan3938 2 жыл бұрын
He gives bad words to God. He never believed in God. He is not Hindu though ! He is much older than these all relegion.
@hat_awesome21
@hat_awesome21 2 жыл бұрын
@@parthipansivanesan3938 what bad words about god ?
@hat_awesome21
@hat_awesome21 2 жыл бұрын
@@parthipansivanesan3938 adialanthan , thamarai kannan which represents our divine vishnu , how can u tell like that he also spoke bad about our god also he spoke about rebirth (oru maikan than katra kalvi elumayum emap pudaithu) *I repeat elumaiyum emap pudaithu* represent 7 births / 7 jenmam which is fundamental concept of hinduism
@parthipansivanesan3938
@parthipansivanesan3938 2 жыл бұрын
@@hat_awesome21 Sorry he didn't gave bad words but he didn't respected gods.
@parthipansivanesan3938
@parthipansivanesan3938 2 жыл бұрын
@@hat_awesome21 you saw when he made that ? If you closely read thirukural his ideas are contradicting especially saying not to worship god but to believe in your hard work. According to the historian expert thirukkural was morphed in following years. Thirukkural was morphed according to the state religion. For your clarification, Who is vishnu and when he got introduced in South india ? Fundamental concept of hinduism haa ? when hinduism is created ? is hinduism created or formed ? Ask this question to yourself, you will come to my point. I can see you are very fond of hinduism but please check the history or else everyone will manipulate you according to their convenience.
@sekarsekar-vl4xg
@sekarsekar-vl4xg Жыл бұрын
சரியாக சொன்னீர்கள் ஐயா இப்பதான் உண்மை புரிகிறது
@sekarsekar-vl4xg
@sekarsekar-vl4xg Жыл бұрын
❤❤❤
@selvakeerthana8217
@selvakeerthana8217 2 жыл бұрын
அண்ணாமலை சொல்லுவது போல Redpix இந்த பேட்டி ‌மூலம் திரு.felix எதைப் பரப்ப‌‌ முயற்சிக்கிறார். 😆😆😆
@chandrasekaranj6689
@chandrasekaranj6689 2 жыл бұрын
You never accept truth and history? Then which you accept? Whoever It may be!
@ungoppanmavan
@ungoppanmavan 2 жыл бұрын
@@chandrasekaranj6689 appo thiruvalluvar oru paavadai nu solla variya ?
@kesavaeswaran9367
@kesavaeswaran9367 2 жыл бұрын
@@chandrasekaranj6689 christavar yaaru nu avankaluke theriama than intu western people hindu samayathai thedi varanga, aadunga aatam alivin kaalam
@TT-xg7qd
@TT-xg7qd Жыл бұрын
Pannam sampathika dha 😂
@somasundarasivam
@somasundarasivam 2 жыл бұрын
திருவள்ளுவர் புனித அப்பம், மது அல்லது வைன் என்கிற பழச்சாறு பற்றி எதுவும் சொல்லவில்லை. மாட்டு கறி, ஆட்டு கறி திங்காதிங்கடா என்று சொன்னார். இது சரியா?
@valskis8877
@valskis8877 2 жыл бұрын
felix is creating religious clash by interviewing old guys
@valskis8877
@valskis8877 2 жыл бұрын
That is not the mindset of all the christians // This content is the opinion of the old guy
@sudhakars1690
@sudhakars1690 2 жыл бұрын
Hindula fish sapidalam enkaiyavathu iruka appuram yam fish sapiduranka
@stalinpremchanders1162
@stalinpremchanders1162 2 жыл бұрын
Excellent interview, Hatsoff
@santhini1962
@santhini1962 2 жыл бұрын
Fruit juice made out of grapes is called grape juice. When alcohol is added to it, it becomes Wine! There’s a big difference. Thiruvallur has a lot to say against alcohol too!
@S.THIYAGU-k3f
@S.THIYAGU-k3f 7 ай бұрын
திரு.தெய்வநாயகம் அவர்கள் சொன்ன ஒவ்வொரு பதிலும் மிகவும் ஆராய்ந்து அறிந்து , ஒவ்வொரு கேள்விகளுக்கும் அற்புதமாக விடை அளித்துள்ளார்.... 💯
@privatenumber5831
@privatenumber5831 6 ай бұрын
neengal nandraga mandi potu oooomburinga super
@ketheesparamsothy9192
@ketheesparamsothy9192 2 жыл бұрын
சாபாஷ் ! இவரின் அறிவாற்ரலை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும் !
@bimbimbimbim2463
@bimbimbimbim2463 2 жыл бұрын
🤝👌👍🤣😂🤣
@hat_awesome21
@hat_awesome21 2 жыл бұрын
i hope u r telling it sarcastically
@parthibanperumal8716
@parthibanperumal8716 2 жыл бұрын
புரட்டு எப்படி பேசவேண்டும் பொய்யைசொன்னாலும் இப்படிசொல்லவேண்டும் என்று எடுத்துக்காட்டவா
@siddharthasankar8361
@siddharthasankar8361 2 жыл бұрын
உண்மையை உணர்ந்த ஞானி வள்ளுவன். மதத்தில் சிக்கி நின்றிருக்க வாய்ப்பே இல்லை ஐயா. தயவுசெய்து இப்படி அவதூறு பரப்ப வேண்டாம்.
@chandrasekaranj6689
@chandrasekaranj6689 2 жыл бұрын
He tells history. Not anything. You can go through history
@dr.anburajaanantha3788
@dr.anburajaanantha3788 2 жыл бұрын
திருவள்ளுவா் இந்துதான்.இந்தியாவின் புா்விக மதத்தை கலாச்சாரத்தை பின்பற்றும் அனைவரும் இந்துதான்.கிறிஸ்தவம்தான் போலியானது.வரக்கு வரி பதில் தாருங்கள் யுதர்களை மட்டுமு் இரட்சிக்க வந்தேன் என்றாா் இயேசு. புறசாதி மக்கள் வீடுகளுக்குப் போனாமலும் சமாரியாா் பட்டணங்களில் பிரவேசிக்காமலும் காணாமல் போன யுத சந்ததியினா் வீடுகளுக்கு மட்டும் போங்கள் என்ற இயேசு உலக மக்களை இரட்சிப்பாரா ? இயேசுவை ஏன் சிலுவையில் அடித்தார்கள். தெய்வநிந்தனை செய்தவா் என்ற பழியைச் சுழந்தாரே.சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே, இயேசுவை சிலுவையில் அறைந்தாரே-கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற புகழ் பெற்ற நிலைத்த புகழ் பெற்ற.கிறிஸ்தவ பாடல் . சுழல் காற்றில் பரலோகம் சென்ற எலியா என்ற தீா்க்கத்தரிசி மீண்டும் வருவாா்.அதற்கு பின் கிறிஸ்து-இறைவனின் தூதா் -- மேசியா - இறைவனின் செய்தியை தருபவர் வருவாா் என்பது யுதர்கள் நம்பிக்கை. இயேசு தன்னை கிறிஸ்து என்றும் யோவான் என்பவரை எலியா என்றும் அறிவித்தாா். ஆனால் எலியா வானத்தில் இருந்து வர வேண்டும் தாய் வயிற்றில் பிறந்து வரக் கூடாது எனவே யோவான் எலியா அல்ல என்றும் ஆகவே இயேசு கிறிஸ்து -மேசியா அல்ல என்றும் முடிவு செய்தார்கள் யுத அரசர். இயேசு கிறிஸ்து அல்ல ஆனால் தன்னை பொய்யாக கிறிஸ்து என்றது தேவ தூசணம் -தெய்வ நிந்தனை. எனவே சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்ற தண்டனையை பெற்றாா்.இயேசு சிலுவையில் அடிக்கப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் சப்பாத் பண்டிகை. இரவு சந்திரன உதயமாவதற்கு முன் சிலுவையில் உடல்கள் உயிருடனோ செத்தோ கிடப்பது கூடாது.எனவே காவலா்கள் இரவு சென்று இயேசுவின் உடன் சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்கள் இருவரும் உயிருடன் இருப்பதைக் கண்டு அவர்கள் காலை முறித்து கொன்று குழி தோண்டி அடக்கம் செய்தார்கள்.ஆனால் இயேசுவை இறக்கி குந்திரிகம் என்ற மருத்து தடவிட துணியால் பொதிந்து ஒரு குகைக்குள் வைத்தார்கள். இயேசுவை அடக்கம் செய்யவில்லை. பின்னா் இயேசு தப்பி விட்டாா். அரசரோ காவலாளிகளோ தன்னை பார்க்கக் கூடாது என்று பயந்து மாறு வேடத்தில் சீடர்களைச் சந்தித்து வந்தாா். பின் உலகின் பிற பகுதியில் வாழும் யுதர்களை சந்தித்து தான்தான் கிறிஸ்து என்பதை அறிவிக்க புறப்பட்டுச் சென்றாா். காஷ்மீரில் அவரது கல்லறை உள்ளது.இந்தியாவில் உள்ள யுதர்களைச் சந்தித்தது இங்கேயே மரணித்து விட்டாா். 01. இயேசு யுதர்களுக்கு மட்டுமேசொந்தமானவர்.யுதர்களை மட்டும் நேசித்தாா். 02. பிற சாதி மக்கள் வீடுகளுக்கோ பட்டணங்களுக்கோ செல்லக் கூடாது என்றவா் இயேசு. 03.இயேசுவின் இரத்தம் சகல பாவங்களை நீக்கும் என்பது இயேசு தன்து இரத்தம் குறித்து சொல்லாதகருத்து.பொய். மூட நம்பிக்கை. 04.சிலுவையில் உலக மக்களின் பாவத்திற்காக தொங்கினாா் என்பது அண்டப்புளுகு. 05. 3ம் நாள் உயிர்த்தெழுந்தாா் என்பது மகா பெரிய புளுகு 06.இயெசு மரியா எனற பெண்ணை மணம் செய்து ஒரு ஆண் குழந்தைக்கு தந்யைானாா். ஜெர்மனியில் வாழும் சில யுதர்கள் தங்களை அக்குழந்தையின் வம்சாவளியினா் என்று அழைத்துக் கொள்கின்றனா். பைபிள் என்பது அண்டப்புளுகு மூட்டை.
@chandrasekaranj6689
@chandrasekaranj6689 2 жыл бұрын
@@dr.anburajaanantha3788 so you know everything than others knowing many people known on earth?
@dr.anburajaanantha3788
@dr.anburajaanantha3788 2 жыл бұрын
@@chandrasekaranj6689 தாங்கள் சொல்ல வரும் கருத்து ? தமிழில் பதிவிடலாமே. வஞ்சகன் தெய்வநாயகம் . . இதுதான் என் கருத்து.
@rajasekaranmayandi6050
@rajasekaranmayandi6050 2 жыл бұрын
ஏசுவே ஒரு சிவ பக்தர்
@PerumPalli
@PerumPalli 2 жыл бұрын
திருக்குறள் is part of சங்க இலக்கியம் 3rd சங்கம் ended in 250 AD
@dravidian..socialmedia..3804
@dravidian..socialmedia..3804 2 жыл бұрын
திருக்குறள் சரியான உரை எழுதிய ஆசிரியர் முனைவர் தெய்வநாயகம் மட்டுமே
@micj613
@micj613 2 жыл бұрын
You are 100% Correct, bro...👍🏻
@சிவகாமியின்செல்வன்
@சிவகாமியின்செல்வன் 2 жыл бұрын
எவ்வளவு பெரிய காமெடி
@dragon-gr3xt
@dragon-gr3xt 10 ай бұрын
​@@சிவகாமியின்செல்வன்you are paying the price for voting dmk better to vote for tamil nationalist I support paari salan otherwise our tamil culture will be destroyed
@murugavvhh355
@murugavvhh355 2 жыл бұрын
அறியாமை
@mangalvajjiravel8997
@mangalvajjiravel8997 2 жыл бұрын
என்னடா இது பித்தலாட்டம் இயேசு பிறப்பதற்கு 35 ஆண்டுகள் முன் பிறந்தவர் அய்யன் திருவள்ளுவர் எப்படிடா ஞானஸ்தானம் பெற்றார் திருவள்ளுவர்....... என்ன நடக்குது பித்தலாட்டம் வெளிநாட்டு புரோக்கர் கூட்டம்
@valskis8877
@valskis8877 2 жыл бұрын
felix is creating religious clash by interviewing old guys
@venugopalannarayanaiyer7083
@venugopalannarayanaiyer7083 2 жыл бұрын
எல்லாம் துட்டு துட்டு துட்டு மணி மணி மணி,
@sivasankaran1726
@sivasankaran1726 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣
@alexanderjonathan7585
@alexanderjonathan7585 2 жыл бұрын
உங்களுக்கு தெரியுமா இப்பதான் பிரந்தார்னு ஆதாரம் இருக்கா 🤔
@revidaqing4901
@revidaqing4901 2 жыл бұрын
சரியாக கூறினீர்கள் நண்பா இந்த பித்தலாட்டம் பிடித்த நாய்க்கு சைக்கோ சைத்தான் ஏதோ ஏதோ பிதற்றுகிறான்
@villagetraveller9160
@villagetraveller9160 2 жыл бұрын
என்னடா காமெடி‌ பண்ணுறிங்க 😂😂பிற்காலத்துல எவன்னா வந்து இந்த மதம் அந்த மதம்னு சொன்னா அவனுக வாயில குத்த தான் திருவள்ளுவர் கையில ஆணிய வச்சி இருக்கார் போல
@Dharmicaction
@Dharmicaction 2 жыл бұрын
One of the tricks of Christianity is to mimic the tradition they want to convert. eg Christian yoga. Now Christian Thiruvalluvar.
@seithozhil3602
@seithozhil3602 2 жыл бұрын
👍
@dankpotato9578
@dankpotato9578 2 жыл бұрын
They establish a bridge bro. A cultural bridge for conversion. They even said Jesus is lord shiva and the Vedas and bible are the same, but the Vedas has mistakes and bible doesn't have any. Once people got converted, they'll Destroy that cultural bridge. It's funny I once saw a picture of "yeshulinga" It's nothing but shivling with a cross on top. Nice try missionaries, but i ain't Falling for it.
@pradheepkumar2120
@pradheepkumar2120 2 жыл бұрын
உரை எழுதியவர்கள் சரியில்லை என்று இவரே சொல்வார். பின்பு அதே உரையை படித்து தான் நீயே திருக்குறளை தெரிந்து கொண்டாய்
@bharathvv5843
@bharathvv5843 2 жыл бұрын
Ayya eesan than Yesu na... Neenga yen Inga ulla sivan Kovil poga maatreenga.... Pudhusa en Yesu Kovil katreenga
@isaacarumugam4868
@isaacarumugam4868 2 жыл бұрын
உங்கள் கூற்றுப்படி நீங்க பண்ணுனா ஆய்வு மத்தவங்க பண்ணுனா அவங்க கருத்துங்கிறது பெரிய உருட்டா இருக்கு,அவர் rss காரர்னா இவர் கிறிஸ்டியன் தானே
@valskis8877
@valskis8877 2 жыл бұрын
felix is creating religious clash by interviewing old guys
@valskis8877
@valskis8877 2 жыл бұрын
That is not the mindset of all the christians // This content is the opinion of the old guy
@hat_awesome21
@hat_awesome21 2 жыл бұрын
@@isaacarumugam4868 1.சிவன் - ஏறு என்னும் காளைமாட்டை ஊர்தியாகக் கொண்டவன். செஞ்சடை கொண்டவன். கணிச்சி என்னும் சூலம் ஏந்தியவன். 'கூற்று' என்றும் இவனைக் கூறுவர். இவனது சீற்றத்துக்கு இணை இல்லை. 2.வாலியோன் ( அனுமன் ) - சங்கு போன்ற மேனியை உடையவன். நாஞ்சிலை ஏந்தியவன். பனைமரத்தைக் கொடியில் கொண்டவன். இவனது வலிமைக்கு இணை இல்லை. 3.மாயோன் ( விஷ்ணு ) - கழுவிய மணி போன்ற மேனியை உடையவன். கருடக் கொடியை உடையவன். விறல் என்னும் புகழில் இவனுக்கு இணை இல்லை. 4.செய்யோன் ( கந்தன் ) - சிவந்த மேனியை உடையவன். மயில் கொடி உடையவன். இவனது ஊர்தியும் மயில். நினைத்ததை முடிப்பதில் இணை இல்லாதவன்.
@hat_awesome21
@hat_awesome21 2 жыл бұрын
@@isaacarumugam4868 திருவள்ளுவருக்கும் இந்து மதத்திற்கு சம்பந்தம் திருக்குறளே ஆதிபகவனை வழிபட்டு ஆரம்பிக்கும் நூலாகும். திருக்குறளில் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து. இந்த அதிகாரத்தில் உள்ள பத்து பாடல்களும் இறைவனை போற்றிப்பாடும். திருக்குறளின் காலத்தில் தமிழகத்தில் ஹிந்து சமயம் தவிர இன்னொரு சமயம் இருந்தது என்றால் அது சமணம் மட்டும்தான். ஆனால் சமணம் இறை வழிபாட்டை பற்றியது அல்ல. அது தன்னிலை உணர்தல் என்ற நிலையை அடிப்படையாக கொண்டது. இறைவழிபாடு என்ற ஒன்று அதில் இல்லை. எனவே வள்ளுவர் குறிக்கும் இறைவன் இந்து மதம்தான். மலர்மிசை ஏகினான் - மலர் மீது அமர்ந்தவன் இறைவன் என்பதும் அறவாழி அந்தணர் - அறவழி நடக்கின்ற அந்தணர் என்பதும் பற்றுக பற்றற்றான் தாளினை - எதன் மீதும் விருப்பு வெறுப்பு இல்லாத இறைவனடி என்பதும் மேலும் இந்து சமயக்கொள்கைகளான துறவு , அருளுடைமை, அவாவறுத்தல், முறை செய்து காட்கும் மன்னவனை இறைவனாக பார்க்கும் இறைமாட்சி, விதியை கதியாய் உணர்த்தும் ஊழியல் , ஒழுக்கமுடைமை, கூடாநட்பு, வேண்டியதை வேண்டியபடி கிடைக்க செய்ய வேண்டிய தவம் எனும் அதிகாரம், பிறப்பெனும் பேதைமை நீங்க செய்யும் மெய்யுணர்தல் அதிகாரம். இந்து மத நம்பிக்கையான மறு பிறப்பு தத்துவம் , ஏழு பிறப்பு உண்டென்பதை பகரும் எழுபிறப்பும் தீயவை தீண்டா என்ற குறள், குடிப்பெருமை நிகர்த்த செய்யும் மானம் என்ற அதிகாரம், எல்லாவற்றிற்கும் மேலாக சோம்பலை நீக்கி உழைப்பை உயர்த்த செய்யும் மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான் தாளுளான் தாமரையி னாள். (ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள், சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்) இந்திரனை ஆசையை ஒழித்தவனாக புகழும் ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி. (ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.)செவியுணவின் கேள்வி உடையார் அவியுணவின் ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து (செவிக்கு உணவு போன்ற கேள்வியை யுடையவர் நிலத்தின் கண்ணே யிருப்பினும் அவியை யுணவாக வுடைய தேவரோடு ஒப்பர்.) தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு. (தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோளைத் தழுவித் தூங்கும் உறக்கத்தைவிடத் தாமரைக் கண்ணனாகிய திருமாலின் உலகம் இனிமை ஆனதோ?) மடியிலா மன்னவன் எய்தும்; அடியளந்தான் தாஅயது எல்லாம் ஒருங்கு (தன் அடியால் எல்லா உலகையும் அளந்த திருமால் நடந்த பரப்பு முழுவதையும் மடியில்லாத அரசன் அடைவான்)அணுவை துளைத்து ஏழ் கடலை புகட்டி குறுக தறித்த குறள் ; என்று திருக்குறளை வாழ்த்திய ஒளவைதான், ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் திருநீறில்லா நெற்றி பாழ் தேவர் குறளும் திருநான்மறை முடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை திருவாசகமும் திருமூலர் சொல்லும் ஒரு வாசகம் என்று உணர். என்றாள்.அவ்வாறென்றால் என்ன அர்த்தம். திருக்குறளும் பக்தி இலக்கியங்களோடு ஒப்புமை செய்யப்படுகிறது. எனவே திருக்குறள் இந்து மதம் சார்ந்த நூல்தான். இவ்வாறு திருக்குறள் சார்ந்த எந்த அதிகாரத்தை எடுத்தாலும் அந்த காலத்திற்கு தேவையான தமிழ் மக்களின் வாழ்வியல் நடைமுறையை நமது சமயத்தை ஆங்காங்கே மேற்க்கோடிட்டு உலகப்பொது மறையாக தந்தார் வள்ளுவர் என்றால் அது ஏற்புடையதுதானே ! குறள் 252: பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு. பொருளுடையவராக இருக்கும் சிறப்பு அப்பொருளை வைத்துக் காப்பாற்றாதவர்க்கு இல்லை, அருளுடையவராக இருக்கும் சிறப்பு புலால் தின்பவர்க்கு இல்லை.
@tamizhanbu478
@tamizhanbu478 2 жыл бұрын
Ariyamai the biggest disease Thiruvalluvar is a great man, philosopher, born in tamilnadu so surely he must be a hindu followed human being I will be proud of him even if he born in Greek or somewhere else Don't try to steal the legacy small boys try to create 🔥🔥
@Dharmicaction
@Dharmicaction 2 жыл бұрын
Yes. Thirukural is based on Vedic metaphysics. It is the reason why it talks about karma, reincarnation and moksha. Kural 98 - "Words that are kind and free from meanness, will give happiness in this life as well as the next" Kural 361 - " The wise ones say the desire is the seed which produces unceasing births at all times" Kural 349 - " Final release from the cycle of birth and death will come only to those who are not attached to anything: others will linger in the impermanence of births and deaths
@tamizhanbu478
@tamizhanbu478 2 жыл бұрын
@@Dharmicaction Swamy saranam 🙏🙏🙏
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 2 жыл бұрын
@@Dharmicaction nope.
@yeelanma9165
@yeelanma9165 2 жыл бұрын
@@Dharmicaction thiruvaluvar has nothing to do with ur 2nd class vedas
@dhanasowndar
@dhanasowndar 2 жыл бұрын
@@yeelanma9165 bible is full of rubbish and garbage. Full Third grade information 🤮🤮🤮
@kalimuthu.guru1
@kalimuthu.guru1 2 жыл бұрын
இதுவெல்லம் பேட்டி இதுக்கு எவனெல்லாம் like போட்டார்களோ அனைவருமே மனநலம் பாதிக்கப்பட்ட மக்கள்.
@shanmusindhu7071
@shanmusindhu7071 2 жыл бұрын
ஏன் எந்த தமிழ் மன்னனும் சர்ச்சோ, மசூதியோ கட்டல 🤔🤔 ஒருவேளை எல்லா தமிழ் மன்னர்களும் சங்கியா இருந்து இருப்பார்களோ..?
@samsonaruldoss7724
@samsonaruldoss7724 2 жыл бұрын
எல்லாம் ஐரோப்பிய வழி திருச்சபை அல்ல.அனைத்தும் தமிழர் சமய கோயில்கள் .கிபி 9 ம் நூற்றாண்டு பிறகு பிராமணர்கள் வசம் வந்தது
@Sathya_records
@Sathya_records 2 жыл бұрын
Appo irunda dana kattuvanuga , ivanuga vetaiyadi nagarigam illama vazntha kootam , the history of this saiva vainava s are more than 3500 years history , mudhal sanga thalaivara sivan nu pesurapo , jesus dan sivan nu inda aalu pesitu irukan , paithiyakaran
@venkatbabu4233
@venkatbabu4233 2 жыл бұрын
Super question brother
@sureshs7972
@sureshs7972 2 жыл бұрын
@@Sathya_records bro saivam, vainavam AD tha bro . 3500 yrs avlo la illa appo irunthathu aseevagam athu oru samyam maraikapatta thamizh samyam
@Sathya_records
@Sathya_records 2 жыл бұрын
@suresh bro , try to understand ... aaseevagam is a common term , adhuku ulla dan prayer methods la pirivugal irunduchu , 4 vedamum tamil la dan irunduchu , and more of innamum 108 gurukulam india la nadakudu , bogar sabai , idaikadar sabar , nandeeswarar sabai nu , adula originals maintain um panranga
@appleofeye
@appleofeye 2 жыл бұрын
Vanakkam! For the kind information of the elderly person, Thiruvalluvar lived long before Christ was born. The palm leaves on which Thirukkural was written are a piece of evidence. How many sects in Christianity. Please clarify is Jesus Christ is a Catholic or a Protestant or Baptist or Episcopalian or Evangelist or Methodist or Presbyterian or Pentecostal/Charismatic or
@Abdullah_1983
@Abdullah_1983 2 жыл бұрын
Jesus was a a Jew. Christianity started many years after he left this world.
@Mackenzieeify
@Mackenzieeify 2 жыл бұрын
JESUS is THE SON OF GOD , so there was no christianity in the Biblical times but only Christians lived .! Christianity is a religion but Christian is a person who takes up his cross and follows JESUS CHRIST .!!!
@dlsuvi9953
@dlsuvi9953 2 жыл бұрын
Thiruvalluvar was a biblical Christian . On his days no Christian religion . Christian religion is entirely different from Biblical Christianity . Christian religion found by Roman Empire Constantine on AD 313 . Today's 99% Christianity is Christian religion not Biblical Christianity . Today's Christianity is an import product from Europe .
@dlsuvi9953
@dlsuvi9953 2 жыл бұрын
@@Abdullah_1983 No Br . Christianity started on AD 30 @ Jerusalem , Asia .
@dlsuvi9953
@dlsuvi9953 2 жыл бұрын
@@Mackenzieeify Br , you are confusing Biblical Christianity & Christian religion . Biblical Christianity established by Apostles on AD 30 @ Jerusalem , Israel . Christian religion established by King Constantine on AD 313 @ Italy , Rome .
@selvinithya
@selvinithya 2 жыл бұрын
Yesappa ivaru namma maanatha vaangraare
@jeganathankaruppusamy2240
@jeganathankaruppusamy2240 2 жыл бұрын
பல்லு படாத கேள்விகள் பீளிக்ஸ்
@god123servent
@god123servent 2 жыл бұрын
எப்பா சாமி Jesusக்கு பிறகுதா கிறித்தவம், திருவள்ளுவர் அதுக்கு முன்னாடியே அவரு திருக்குறள் எழுதிவிட்டார்
@yinyang8254
@yinyang8254 2 жыл бұрын
Nalla vela christians ke idu overah iruku pola😁 Thiruvalluvar kaalam theriyalana Avar christian nu conform eh panivingala?!😏
@PushparajPushparaj-y7h
@PushparajPushparaj-y7h 16 күн бұрын
அரவானின் அந்தணன் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தாயும் தந்தையும் ஆவார் அவர் சிலுவையில் அறையப்பட்டு அவருடைய இரத்தத்தையும் சரிரத்தையும் வேத உனவாக தந்தருளினார் ஆமென்
@thenavinpista
@thenavinpista 2 жыл бұрын
புனித தோமை, தோற்றுவித்தது இந்து மதம் எனில், அதை தானே நீங்கள் பின்பற்ற வேண்டும்?
@andrewsbooksbookreviewchan9454
@andrewsbooksbookreviewchan9454 2 жыл бұрын
அதில் கலப்பு அடைந்து விட்டது
@thenavinpista
@thenavinpista 2 жыл бұрын
@@andrewsbooksbookreviewchan9454 விவிலியத்தில் நடந்தது போல கலப்புகள்.. அல்லவா?? முதலில், விவிலியத்தை பின்பற்றுவதை நிறுத்துதல் எப்பொழுது நடக்கப்போகிறது?
@valskis8877
@valskis8877 2 жыл бұрын
That video is not the mindset of all the christians // This content is the opinion of the old guy
@thenavinpista
@thenavinpista 2 жыл бұрын
@@valskis8877 not just opinion.. he claims, all the data based on research.. but yeah, as you said first, he have to convince Christians.
@cricketkalitharan7018
@cricketkalitharan7018 2 жыл бұрын
@@andrewsbooksbookreviewchan9454 dai komali unga kathaiya inga vidatha jeruselam oodiru🤣🤣🤣🤣
@ark7625
@ark7625 2 жыл бұрын
Kepmari 👍
@valskis8877
@valskis8877 2 жыл бұрын
That video is not the mindset of all the christians // This content is the opinion of the old guy
@karunakaran6101
@karunakaran6101 2 жыл бұрын
திமுக ஆட்சிக்கு வந்தால் இந்த திருட்டு கும்பல்களுக்கு வாழ்வு...
@balainfotech
@balainfotech 2 жыл бұрын
கொல்லாமை கள்ளுண்ணாமை கிறிஸ்தவத்தில் உண்டா..
@aprilfool3240
@aprilfool3240 2 жыл бұрын
புலால் உண்ணாமை...
@muralidesikan8013
@muralidesikan8013 2 жыл бұрын
@@aprilfool3240 🤔🤔🤦‍♂️🤦‍♂️
@johnraja6176
@johnraja6176 2 жыл бұрын
4 மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்; யாத்திராகமம் 20:4
@valskis8877
@valskis8877 2 жыл бұрын
felix ipdi, pirpokaana vayasu aanavargal kitta thaa interview edupaar /Avarum video edukaanga nu, sollitu camera paathu nalla urutuvaar //That video is not the mindset of all the christians // This content is the opinion of the old guy
@balainfotech
@balainfotech 2 жыл бұрын
@@johnraja6176 உருவ வழிபாடு கூடாதுன்னு சொல்ல வரிங்களா?
@jeyaramjpr957
@jeyaramjpr957 2 жыл бұрын
ஏன்டா அடுத்தவன் குழந்தைக்கு உங்க இன்சியல போடனும்னு நினைக்கிறீங்க
@sonthamprinters4122
@sonthamprinters4122 2 жыл бұрын
எல்லா முட்டாபசங்க நா மட்டுதான் ஏசுவுக்கு அப்பா நா சொல்வது தப்பா உலகம் என்னாலே எல்லோரும் எ பின்னாலே சூப்பர் பெருசு இப்படி தில்லாலங்கடி பன்னிதா வளக்கிறிங்க வாழ்க வளர்க
@chandrasekar8662
@chandrasekar8662 2 жыл бұрын
உலக மகா பொய் சொல்லும் தெய்வநாயகம் அவர்களே வாழ்க
@thamizhtharumthavam5201
@thamizhtharumthavam5201 2 жыл бұрын
ஆன்மிகத்தை தமிழனுக்கு சொல்லி கொடுத்தார்களா... தமிழன் ஆன்மிகத்தை கட்டமைத்தானா? திருநெல்வேலிக்கே அல்வா கொடுக்கிற கதைதான் போங்க.....
@govindan470
@govindan470 2 жыл бұрын
தமிழ் ஆன்மீகம் கிறிஸ்தவம்
@சிவகாமியின்செல்வன்
@சிவகாமியின்செல்வன் 2 жыл бұрын
@@govindan470 செருப்பு பிஞ்சிடும்
@chezhiyansuganya409
@chezhiyansuganya409 2 жыл бұрын
எல்லா மதத்துக்கும் பொருந்தும்
@vinodrajj
@vinodrajj Жыл бұрын
48:10 There can be strong link between Bible and Thirukkural. Other than the context of the versus, it is following the same signature as in Bible! 1. All the three versus are presented in the beginning of the book (first versus) 2. All the three versus talks about the beginning(ஆதி) 3. All the three versus talks about The God 4. All the three versus talks about eternal past Author: Moses 1. ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். In the beginning God created the heaven and the earth. Author: John 1. ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. In the beginning was the Word, and the Word was with God, and the Word was God. Author: Thiruvalluvar அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
@sureshcute3432
@sureshcute3432 2 жыл бұрын
கருத்தரித்த உதித்த போது கமலபீடம் ஆனதும் கருதரித்து உதித்த போது காரணங்கள் ஆனதும் கருதரித்து உதித்த போது காண இரண்டு கண்களாய்... கருத்தின்று உதித்ததே கபாலம் ஏந்தும் நாதனே.. அம்மைஅப்பன் சிவசக்தி கருநிலை பற்றி பாடுகிறார்... ராமதேவர் பாடல்.. சிவவாக்கியம்...
@செம்மலர்நோன்தாள்
@செம்மலர்நோன்தாள் 2 жыл бұрын
ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த ஜோதியை நாடி நாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய் வாடி வாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள் கோடி கோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே. சிவவாக்கியம் 3 நாலுவேதம் ஓதுவீர் ஞானபாதம் அறிகிலீர் பாலுள்நெய்கலந்தவாறு பாவிகாள் அறிகிலீர் ஆலம்உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே காலன் என்று சொல்லுவீர் கனாவிலும் அதில்லையே. சிவவாக்கியம் 17 சாமம்நாலு வேதமும் சகலசாத் திறங்களும் சேமமாக வோதினும் சிவனைநீர் அறிகிலீர் காமநோயை விட்டுநீர் கருத்துளே உணர்ந்தபின் ஊமையான காயமாய் இருப்பன் எங் கள்ஈசனே. சிவவாக்கியம் 20 கோயிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே. சிவவாக்கியம் 35 செங்கல்லும் கருங்கல்லும் சிவந்த சாதி லிங்கமும் செம்பிலும் தராவிலுஞ் சிவனிருப்பன் என்கிறீர் உத்தமம் அறிந்துநீர் உம்மை நீர் அறிந்தபின் அம்பலம் நிறைந்த நாதர் ஆடல் பாடல் ஆகுமே. சிவவாக்கியம் 36 கறந்தபால் முலைப்புகா கடைந்தவெண்ணை மோர்புகா உடைந்துபோன சங்கினோசை உயிர்களும் உடற்புகா விரிந்த பூஉதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம்புகா இறந்தவர் பிறப்பதில்லை இல்லையில்யை இல்லையே. சிவவாக்கியம் 48 நூறுகோடி ஆகமங்கள் நூறுகோடி மந்திரம் நூறுகோடி நாளிலிருந்து ஓதினால் அதன்பயன் ஆறும்ஆறும் ஆறுமாய் அகத்திலோர் எழுத்துமாய் ஏறு சீரேழுத்தையோத ஈசன்வந்து பேசுமோ. சிவவாக்கியம் 142 கோயில்பள்ளி ஏதடா குறித்துநின்றது ஏதடா வாயினால் தொழுதுநின்ற மந்திரங்கள் ஏதடா ஞாயமான பள்ளியில் நன்மையாய் வணங்கினால் காயமான பள்ளியிற் காணலாம் இறையை. சிவவாக்கியம் 186 கோடிகோடி கோடிகோடி குவலயத்தோர் ஆதியை நாடிநாடி நாடிநாடி நாளகன்று வீணதாய் தேடிதேடி தேடிதேடி தேகமும் கசங்கியே கூடிகூடி கூடிகூடி நிற்பார் கோடிக்கோடியே. சிவவாக்கியம் 333 ஓசையுள்ள கல்லைநீர் உடைத்திரண்டாய் செய்துமே வாசலில் பதித்தகல்லை மழுங்கவே மிதிக்கிறீர் பூசனைக்கு வைத்தகல்லில் பூவும்நீரும் சாத்துறீர் ஈசனுக்கு உகந்தகல் எந்தகல்லு சொல்லுமே. சிவவாக்கியம் 134 நட்டகல்லை தெய்வமென்று நாலு புட்பமஞ் சாத்தியே சுற்றிவந்து மொணமொணன்று சொல்லும் மந்திரமேதடா நட்டகல்லும் பேசுமோ நாதனுள் இருக்கையில் சுட்டசட்டி சட்டுவசங் கறிச்சுவை அறியுமோ. சிவவாக்கியம் 520 கட்டையால் செய் தேவரும் கல்லினால் செய் தேவரும் மட்டையால்செய் தேவரும் மஞ்சளால்செய் தேவரும் சட்டையால்செய் தேவரும் சாணியால்செய் தேவரும் வெட்ட வெளிய தன்றிமற்று வேறுதெய்வம் இல்லையே. சிவவாக்கியம் 534 எத்திசை எங்கு எங்கும்ஓடி எண்ணிலாத நதிகளில் சுற்றியும் தலைமுழுகச் சுத்தஞானி யாவரோ? பக்தியோடு அரன்பாதம் பணிந்திடாத பாவிகாள்! முத்திஇன்றி பாழ்நரகில் மூழ்கிநொந்து அலைவாரே. சிவவாக்கியம் 545
@dr.anburajaanantha3788
@dr.anburajaanantha3788 2 жыл бұрын
வரக்கு வரி பதில் தாருங்கள் யுதர்களை மட்டுமு் இரட்சிக்க வந்தேன் என்றாா் இயேசு. புறசாதி மக்கள் வீடுகளுக்குப் போனாமலும் சமாரியாா் பட்டணங்களில் பிரவேசிக்காமலும் காணாமல் போன யுத சந்ததியினா் வீடுகளுக்கு மட்டும் போங்கள் என்ற இயேசு உலக மக்களை இரட்சிப்பாரா ? இயேசுவை ஏன் சிலுவையில் அடித்தார்கள். தெய்வநிந்தனை செய்தவா் என்ற பழியைச் சுழந்தாரே.சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே, இயேசுவை சிலுவையில் அறைந்தாரே-கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற புகழ் பெற்ற நிலைத்த புகழ் பெற்ற.கிறிஸ்தவ பாடல் . சுழல் காற்றில் பரலோகம் சென்ற எலியா என்ற தீா்க்கத்தரிசி மீண்டும் வருவாா்.அதற்கு பின் கிறிஸ்து-இறைவனின் தூதா் -- மேசியா - இறைவனின் செய்தியை தருபவர் வருவாா் என்பது யுதர்கள் நம்பிக்கை. இயேசு தன்னை கிறிஸ்து என்றும் யோவான் என்பவரை எலியா என்றும் அறிவித்தாா். ஆனால் எலியா வானத்தில் இருந்து வர வேண்டும் தாய் வயிற்றில் பிறந்து வரக் கூடாது எனவே யோவான் எலியா அல்ல என்றும் ஆகவே இயேசு கிறிஸ்து -மேசியா அல்ல என்றும் முடிவு செய்தார்கள் யுத அரசர். இயேசு கிறிஸ்து அல்ல ஆனால் தன்னை பொய்யாக கிறிஸ்து என்றது தேவ தூசணம் -தெய்வ நிந்தனை. எனவே சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்ற தண்டனையை பெற்றாா்.இயேசு சிலுவையில் அடிக்கப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் சப்பாத் பண்டிகை. இரவு சந்திரன உதயமாவதற்கு முன் சிலுவையில் உடல்கள் உயிருடனோ செத்தோ கிடப்பது கூடாது.எனவே காவலா்கள் இரவு சென்று இயேசுவின் உடன் சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்கள் இருவரும் உயிருடன் இருப்பதைக் கண்டு அவர்கள் காலை முறித்து கொன்று குழி தோண்டி அடக்கம் செய்தார்கள்.ஆனால் இயேசுவை இறக்கி குந்திரிகம் என்ற மருத்து தடவிட துணியால் பொதிந்து ஒரு குகைக்குள் வைத்தார்கள். இயேசுவை அடக்கம் செய்யவில்லை. பின்னா் இயேசு தப்பி விட்டாா். அரசரோ காவலாளிகளோ தன்னை பார்க்கக் கூடாது என்று பயந்து மாறு வேடத்தில் சீடர்களைச் சந்தித்து வந்தாா். பின் உலகின் பிற பகுதியில் வாழும் யுதர்களை சந்தித்து தான்தான் கிறிஸ்து என்பதை அறிவிக்க புறப்பட்டுச் சென்றாா். காஷ்மீரில் அவரது கல்லறை உள்ளது.இந்தியாவில் உள்ள யுதர்களைச் சந்தித்தது இங்கேயே மரணித்து விட்டாா். 01. இயேசு யுதர்களுக்கு மட்டுமேசொந்தமானவர்.யுதர்களை மட்டும் நேசித்தாா். 02. பிற சாதி மக்கள் வீடுகளுக்கோ பட்டணங்களுக்கோ செல்லக் கூடாது என்றவா் இயேசு. 03.இயேசுவின் இரத்தம் சகல பாவங்களை நீக்கும் என்பது இயேசு தன்து இரத்தம் குறித்து சொல்லாதகருத்து.பொய். மூட நம்பிக்கை. 04.சிலுவையில் உலக மக்களின் பாவத்திற்காக தொங்கினாா் என்பது அண்டப்புளுகு. 05. 3ம் நாள் உயிர்த்தெழுந்தாா் என்பது மகா பெரிய புளுகு 06.இயெசு மரியா எனற பெண்ணை மணம் செய்து ஒரு ஆண் குழந்தைக்கு தந்யைானாா். ஜெர்மனியில் வாழும் சில யுதர்கள் தங்களை அக்குழந்தையின் வம்சாவளியினா் என்று அழைத்துக் கொள்கின்றனா். பைபிள் என்பது அண்டப்புளுகு மூட்டை.
@சிவகாமியின்செல்வன்
@சிவகாமியின்செல்வன் 2 жыл бұрын
@@செம்மலர்நோன்தாள் இந்த பாடலுக்கும் ஏசுவுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை
@williamswilliams9140
@williamswilliams9140 2 жыл бұрын
பெரியவரின் ஆராய்ச்சி உண்மைகளை மறுப்பதற்கு எவரேனும் உள்ளனரா என்றால் யாருமே இல்லை என்பது தான் உண்மை. அவரோடு விவாதிப்பதற்கு அவரே பிற ஆராய்ச்சியாளர்களை பல ஆண்டுகாலமாக அழைத்தும் இது வரையில் எவருக்கும் துணிவில்லை. இது தான் உண்மை
@vishva.m4922
@vishva.m4922 2 жыл бұрын
பைதியம் கூட எல்லாம் விவாதிக்க முடியாது நண்பா.... 🙏
@murugan2479
@murugan2479 2 жыл бұрын
Do u know Dharumapuram aadhem debate about this man's ph.d debate ...He failed to prove his statement...there is a book they published about how this man research is not upto the level....
@funnyclip8633
@funnyclip8633 2 жыл бұрын
Vera level comedy 🗣️
@deivasubramaniam1281
@deivasubramaniam1281 2 жыл бұрын
திருக்குறளில் ஏசு பற்றி எந்த குறளும் இல்லை
@samsinclair1216
@samsinclair1216 2 жыл бұрын
பொறிவாயில்(சிலுவையில்)"ஐந்தவித்தான்"என்பதே இயேசுவை குறிக்கும் சொல்.
@ShrinivasBadri
@ShrinivasBadri 2 жыл бұрын
@@samsinclair1216 adi serippLa
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 жыл бұрын
@@samsinclair1216 மூன்று ஆணிதானே இருக்கு. மீதி 2 எங்கே?
@rajaguru8684
@rajaguru8684 2 жыл бұрын
@@samsinclair1216 உடல் என்ற பொறியில் ஐந்து புலன் தந்தவனுக்கு உண்மையாக இருந்தால் உயர்வான வாழ்வு வாழலாம். this is the meaning, ஏன் இந்த பித்தலாட்டம், ஏசு எங்கே "நான் தான் இறைவன் " என்று பைபிளில் சொல்லிருக்கிறார். prove it.
@aruldasans
@aruldasans 2 жыл бұрын
@@ShrinivasBadri if you don't know the meaning of Avi or Avitthal you cannot understand the whole thirukkural
@KANNA54362
@KANNA54362 2 жыл бұрын
அடேய் இந்த மாதிரி பேசிகிட்டு இருந்தா தமிழ்நாட்டுல பாதி பேர் பிஜேபி கு போயிடுவான். அவனுக்கு வேற வழி இல்லை.
@valskis8877
@valskis8877 2 жыл бұрын
That video is not the mindset of all the christians // This content is the opinion of the old guy
@govindan470
@govindan470 2 жыл бұрын
@@valskis8877 Kick him. Christian name will be spoiled totally.
@anthonyanthony3351
@anthonyanthony3351 Жыл бұрын
மிகுந்த சந்தோஷம்ன காரியம் முடிந்தால் எனக்கு இத்தகைய புத்தகத்தை எங்கே பெற்று கொள்ள முடியும்
@ragavansundaram3441
@ragavansundaram3441 2 жыл бұрын
நாட்டுக்கு இது மிகவும் அவசியமா பெருசு.
@naveenvv6988
@naveenvv6988 2 жыл бұрын
Lets get this straight, why are these people so eager to portray Valluvar as a christian?? do they think people would believe them??? no ... the answer is simple .. inject this confusion and kindle debates.. so that , finally people take this stand that lets not assume valluvar was a christian or a hindu, but he was just a tamilian. thus this argument becomes easy for conversions
@samsonaruldoss7724
@samsonaruldoss7724 2 жыл бұрын
Jesus is 100% against conversion and Prof Dr deivanayagam never ever converted anybody to Christianity but he used to give holy ash (திருநீறு ) who ever visit him
@hunter1695
@hunter1695 2 жыл бұрын
Simple, they want to convert tamil people. Remember what happened in Canada?
@srisaiganeshv
@srisaiganeshv 2 жыл бұрын
@Free Spirit I can only laugh and pray for your fast recovery. Let kailasanathar be with you.
@parkiren
@parkiren 2 жыл бұрын
@@samsonaruldoss7724 so Valluvar is a Christian and Kapaleeswarar is Christian...right ?
@Runread
@Runread 2 жыл бұрын
@Free Spirit Honestly, couldnt care less for Keeladi. Tamils have always been a very diverse grp of believers, so too are most ppl of India. All of u have an agenda, if we start to question we are called Sangi. You guys shld be ashamed, continously stirring the pot causing divides. Just leave Hindus alone.
@pradheepkumar2120
@pradheepkumar2120 2 жыл бұрын
தேவநேயப்பாவானரை பற்றியே விமர்சிக்கும் பெரிய அறிஞர் இந்த தாத்தா சூப்பர் பெரிய தாத்தா
@kathirvelaarogaiswamy8649
@kathirvelaarogaiswamy8649 2 жыл бұрын
Nalla Comedy....Ponga Da....
@valskis8877
@valskis8877 2 жыл бұрын
felix is creating religious clash by interviewing old guys
@venkatbabu4233
@venkatbabu4233 2 жыл бұрын
Felix I feel you are doing this interview to please your Christian brothers, happy if you are paid heavily
@narenkumar9322
@narenkumar9322 2 жыл бұрын
Is he paid for all interviews? Hindus interview panna money tharamattanga , christian muslims interview panna heavily paid ah enna pa ippadi pandringa argue with them and win. Ivaloooo nal neenga padicha nambuna history question panna paid ana Babur masjid Ram mandir ku enna solla poringa
@hat_awesome21
@hat_awesome21 2 жыл бұрын
@@narenkumar9322 adiilanthan , pulal unnamai ithukkum christianity kum enna sambatham ?
@hat_awesome21
@hat_awesome21 2 жыл бұрын
@@narenkumar9322 i respect all religion , but that this is too much bro
@narenkumar9322
@narenkumar9322 2 жыл бұрын
@@hat_awesome21 pulal unnmai it need to be debated with Christianity no doubt in it
@narenkumar9322
@narenkumar9322 2 жыл бұрын
@@hat_awesome21 too much is your point of view every religion has there point of view , so respect n humanity is going to win at last . Athu puriya tha varikum ippadi hindu christian muslim nu paesitae iruka vaendiyathuthan.
@pjohnwesly9282
@pjohnwesly9282 2 жыл бұрын
Praise the lord. ஐயா சில காரியங்கள் அறியாமல் பேசுகிறார்கள் என்று தோன்றுகிறது biblewords_1st_ஒரே தரம் பிறப்பதும் ஒரே தரம் மரிப்பதும் மனிதருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது_இது கற்பனை கதையல்ல2nd_தேவன் பேதுருவைப்பார்த்து சகல மிருகஜீவன்களையும் அடித்துப் புசி என்கிறார் _அவனோ சிறு வயது முதல் தீட்டுள்ளது ஒன்றையும் புசிப்பதில்லை என்கிறான்_இது தரிசனம் ஆவிக்குரிய பல அர்த்தங்கள் உள்ளது_ இயேசு கிறிஸ்து மீனை புசித்தார்( ஐந்தறிவு மிருகங்களுக்கு நியாயத்தீர்ப்பு இல்லை நரகமும் இல்லை_அவைகள் நமக்கு ஆகாரமாக கொடுக்கப்பட்டன_ ஆனால் உயிர்களை வதைத்துக் கொல்லக்கூடாது_ சாப்பிடுவது அவரவர் விருப்பம் ஆனால் ஆறறிவு படைத்த மனிதர்களை கொலை செய்ய சொல்ல வில்லை3rd__தோமா கிறிஸ்து நல்லவர் கிறிஸ்துவை அறிவிக்க வந்தார் _மனமாற்றம் ஏனெனில் அது இயேசுவின் கட்டளை_ நீங்கள் உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள் என்றார்_ஆமேன் இயேசு கிறிஸ்து அகில உலகத்தின் பாவங்களை சுமந்து தீர்த்தார் மூண்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் அவர் கல்லறை எருசலேமில் உள்ளது காலம்_கிமு_கிபி கிறிஸ்துவை கொண்டு கணிக்கப்படுகிறது இயேசு தம்முடைய ஜனங்களை கூட்டிச்சேர்க்க மீண்டும் வரப்போகிறார்_எல்லாரும் மனந்திரும்ப வேண்டும் என்று நீடிய பொறுமையோடு காத்திருக்கிறார் ஆமேன்.அல்லேலூயா 4th_பைபிள் பரிசுத்தாவியால் ஏவப்பட்டு பரிசுத்த மனிதர்களால் எழுதப்பட்டது_பழைய ஏற்பாடு பல்லுக்கும் பல்_கண்ணுக்கு கண்_பழி வாங்கும் காலமாயிருந்தது_புதிய ஏற்பாடு இயேசுவின் இரத்தத்தின் காலம்__மன்னிப்பின் காலம்;இரக்கத்தின் காலம்_பழிவாங்குதல் எனக்குரிய து நானே பதிற் செய்வேன் என்கிறார் அறிந்தும் செய்கிறவன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்__பாவத்தின் சம்பளம் மரணம்__பாவஞ்செய்கிற ஆத்துமா சாகும். _நான் இந்திய தமிழ் கிறிஸ்துவை உடையவள் எல்லாரையும் நேசிக்கிறேன் 5_th கடைசி நாட்களில் நான் மாம்சமான யாவர் மீதும் என் ஆவியை ஊற்றுவேன் என்று இயேசு சொன்னார் உண்மையான பக்தியுள்ளவர்களை கர்த்தர் தமக்கென்று தெரிந்து கொள்வார் _கர்த்தர் ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் ஒருவரும் அவரிடத்தில் வர முடியாது__சிலுவையில் இயேசு கிறிஸ்து சொன்ன வார்த்த்தை __பிதாவே இவர்களுக்கு மன்னியும் தாங்கள் செய்வது இன்னது என்று அறியாமல் இருக்கிறார்கள் என்கிகிறார்__answer__அறியாமை_6th_அதிகாரங்கள்( ஆட்சிகள்) தேவனால் உண்டாயிருக்கிறது என்றால் _அவர் நமக்கென்று குறித்த வேலைகளை செய்யும் தேவ ஊழியர்கள்தானே நாம்_வேலைகளில் வித்தியாசம் இருக்கலாம்_bible words_நாம் கலகமில்லாத ஜீவனம் பண்ணும்படிக்கு அதிகாரத்திலுள்ள யாவருக்காகவம் ஜெபிக்க சொல்கிறது7th_ bible_படி கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்கள் கிறிஸ்தவர்கள் என்று அந்தியோகியா சபையில் அழைக்கப்பட்டார்கள் வானமும் பூமியும் ஒழிந்து போனாலும் என் வார்த்தைகள் ஒழிந்து போகாது_பைபிள் வார்த்தை
@sivasubramaniyank
@sivasubramaniyank 2 жыл бұрын
இதுபோன்ற தவறான கருத்துருவாக்கம் வலதுசாரி சிந்தனையை மக்கள் மனதில் விதைக்கிறது. இந்த அப்பட்மான பொய்யை இவ்வளவு தயிரியமாக வெளிப்படையாக பொதுவெளியில் சொல்ல அனுமதிப்பது மிகவும் ஆபத்து.
@samsonaruldoss7724
@samsonaruldoss7724 2 жыл бұрын
ஆய்வு கோணத்தில் இந்த பொய்யை நீங்கள் அம்பலபடுத்தலாமே. எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும் .அதை விடுத்து வெறும் ஆபத்து என்று சொல்வது அபத்தமானது
@balakrishnanvelu6735
@balakrishnanvelu6735 2 жыл бұрын
உங்கள் மூலம் phd படித்த பேராசியர்களை அனுப்புங்கள் விவாதிக்கலாம் ஆதாரபூர்வமாக.அதை செய்யுங்க சும்மா கதைக்க வேண்டாம் உண்மை கசக்கத்தான் செய்யும்
@razeustrander
@razeustrander 2 жыл бұрын
@@samsonaruldoss7724 குறள் 179: Mahalaxmi அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் திறன்அறிந் தாங்கே திரு. குறள் 1103: Mahavishnu தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு. குறள் 610: Lord Vamana மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅய தெல்லாம் ஒருங்கு. குறள் 269: Meditation and Lord Yama கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்.
@valskis8877
@valskis8877 2 жыл бұрын
@@balakrishnanvelu6735 aama sago, research scholars irunthaa, thaa debate sariyaa pogum
@rajaguru8684
@rajaguru8684 2 жыл бұрын
@@samsonaruldoss7724 அறம்பொரு ளின்பம்வீ டென்னுமந் நான்கின் றிறந்தெரிந்து செப்பிய தேவை- மறந்தேயும் வள்ளுவ னென்பானோர் பேதை யவன்வாய்ச்சொற் கொள்ளா ரறிவுடை யார். என திருக்குறள் மற்றும் திருவள்ளுவர் பற்றி புலவர் மாமூலனார் பாடியுள்ளார். புலவர் மாமூலனார் கி.மு. 4ம் ஆண்டைச் சேர்ந்தவர். எனவே திருவள்ளுவர் கி.மு. 5ம் ஆண்டுக்கு முன் இருந்தவர் எனத் தெரிகிறது. நீ ஒரு பொய்யன் என்பதற்கு இதுவே சான்று. பித்தலாட்டத்திற்கும் பொய்க்கும் அளவில்லையா
@deivasubramaniam1281
@deivasubramaniam1281 2 жыл бұрын
அடுத்து திருவாசகத்தை எடுத்துட்டு வருவாங்க
@sudharavikumar8033
@sudharavikumar8033 2 жыл бұрын
Andha loose ku idea 🤣kudukkaatheenga
@valskis8877
@valskis8877 2 жыл бұрын
felix is creating religious clash by interviewing old guys
@valskis8877
@valskis8877 2 жыл бұрын
That video is not the mindset of all the christians // This content is the opinion of the old guy
@valskis8877
@valskis8877 2 жыл бұрын
That video is not the mindset of all the christians // This content is the opinion of the old guy
@Sam-ch4jh
@Sam-ch4jh 2 жыл бұрын
அடுத்து எப்போ திருமூலரும் கிறிஸ்துவர் அப்படின்னு சொல்ல போறீங்க அதுக்கு என்ன கதை பில்டப் பண்ண போறீங்க சீக்கிரம் சீக்கிரம் ரொம்ப போர் அடிக்குது😋
@lakshmananm3292
@lakshmananm3292 Жыл бұрын
ஏற்கனவே சொல்லியாச்சு பா🤣🤣😂🤣😂🤣
@kesavaramanuthiran8271
@kesavaramanuthiran8271 2 жыл бұрын
ஐயா, வயதான தெய்வநாயகம் உங்களுக்கு காசு கொடுத்து இப்படி பொய்யாக ஆய்வு செய்ய‌ச் சொன்னவர் யார் என்று கூறும்
@dr.anburajaanantha3788
@dr.anburajaanantha3788 2 жыл бұрын
தெய்வநாயகம் இதற்கு பதில் அளிப்பாரா?வரக்கு வரி பதில் தாருங்கள் யுதர்களை மட்டுமு் இரட்சிக்க வந்தேன் என்றாா் இயேசு. புறசாதி மக்கள் வீடுகளுக்குப் போனாமலும் சமாரியாா் பட்டணங்களில் பிரவேசிக்காமலும் காணாமல் போன யுத சந்ததியினா் வீடுகளுக்கு மட்டும் போங்கள் என்ற இயேசு உலக மக்களை இரட்சிப்பாரா ? இயேசுவை ஏன் சிலுவையில் அடித்தார்கள். தெய்வநிந்தனை செய்தவா் என்ற பழியைச் சுழந்தாரே.சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே, இயேசுவை சிலுவையில் அறைந்தாரே-கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற புகழ் பெற்ற நிலைத்த புகழ் பெற்ற.கிறிஸ்தவ பாடல் . சுழல் காற்றில் பரலோகம் சென்ற எலியா என்ற தீா்க்கத்தரிசி மீண்டும் வருவாா்.அதற்கு பின் கிறிஸ்து-இறைவனின் தூதா் -- மேசியா - இறைவனின் செய்தியை தருபவர் வருவாா் என்பது யுதர்கள் நம்பிக்கை. இயேசு தன்னை கிறிஸ்து என்றும் யோவான் என்பவரை எலியா என்றும் அறிவித்தாா். ஆனால் எலியா வானத்தில் இருந்து வர வேண்டும் தாய் வயிற்றில் பிறந்து வரக் கூடாது எனவே யோவான் எலியா அல்ல என்றும் ஆகவே இயேசு கிறிஸ்து -மேசியா அல்ல என்றும் முடிவு செய்தார்கள் யுத அரசர். இயேசு கிறிஸ்து அல்ல ஆனால் தன்னை பொய்யாக கிறிஸ்து என்றது தேவ தூசணம் -தெய்வ நிந்தனை. எனவே சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்ற தண்டனையை பெற்றாா்.இயேசு சிலுவையில் அடிக்கப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் சப்பாத் பண்டிகை. இரவு சந்திரன உதயமாவதற்கு முன் சிலுவையில் உடல்கள் உயிருடனோ செத்தோ கிடப்பது கூடாது.எனவே காவலா்கள் இரவு சென்று இயேசுவின் உடன் சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்கள் இருவரும் உயிருடன் இருப்பதைக் கண்டு அவர்கள் காலை முறித்து கொன்று குழி தோண்டி அடக்கம் செய்தார்கள்.ஆனால் இயேசுவை இறக்கி குந்திரிகம் என்ற மருத்து தடவிட துணியால் பொதிந்து ஒரு குகைக்குள் வைத்தார்கள். இயேசுவை அடக்கம் செய்யவில்லை. பின்னா் இயேசு தப்பி விட்டாா். அரசரோ காவலாளிகளோ தன்னை பார்க்கக் கூடாது என்று பயந்து மாறு வேடத்தில் சீடர்களைச் சந்தித்து வந்தாா். பின் உலகின் பிற பகுதியில் வாழும் யுதர்களை சந்தித்து தான்தான் கிறிஸ்து என்பதை அறிவிக்க புறப்பட்டுச் சென்றாா். காஷ்மீரில் அவரது கல்லறை உள்ளது.இந்தியாவில் உள்ள யுதர்களைச் சந்தித்தது இங்கேயே மரணித்து விட்டாா். 01. இயேசு யுதர்களுக்கு மட்டுமேசொந்தமானவர்.யுதர்களை மட்டும் நேசித்தாா். 02. பிற சாதி மக்கள் வீடுகளுக்கோ பட்டணங்களுக்கோ செல்லக் கூடாது என்றவா் இயேசு. 03.இயேசுவின் இரத்தம் சகல பாவங்களை நீக்கும் என்பது இயேசு தன்து இரத்தம் குறித்து சொல்லாதகருத்து.பொய். மூட நம்பிக்கை. 04.சிலுவையில் உலக மக்களின் பாவத்திற்காக தொங்கினாா் என்பது அண்டப்புளுகு. 05. 3ம் நாள் உயிர்த்தெழுந்தாா் என்பது மகா பெரிய புளுகு 06.இயெசு மரியா எனற பெண்ணை மணம் செய்து ஒரு ஆண் குழந்தைக்கு தந்யைானாா். ஜெர்மனியில் வாழும் சில யுதர்கள் தங்களை அக்குழந்தையின் வம்சாவளியினா் என்று அழைத்துக் கொள்கின்றனா். பைபிள் என்பது அண்டப்புளுகு மூட்டை.
@samanbazhagan1949
@samanbazhagan1949 2 жыл бұрын
ஞானஸ்நானம் பெற்ற பிறகு அவருடைய பெயர் என்ன என்று கேட்கவேண்டும்.
@சிவகாமியின்செல்வன்
@சிவகாமியின்செல்வன் 2 жыл бұрын
கொரிய கோஸ் மனைவி பெயர் ஜிமாஸ் கிஸி
@truthwins1327
@truthwins1327 2 жыл бұрын
ஐயா சொல்லும் கருத்துக்கள் மிகவும் நியாயமானவை மற்றும் எதார்த்தமனவை. உண்மையை நாம் நம்ப மருத்ததாலதான் இவ்வளவு பிணிகள், நோய்கள், வறுமை etc etc
@baskaranrajakrishnan1222
@baskaranrajakrishnan1222 2 жыл бұрын
திருக்குறளை கற்று, உணர்ந்து அதன்படி வாழ்வதே முக்கியம்.
@nagarathinamvn504
@nagarathinamvn504 2 жыл бұрын
Pleaseatrangefoodsir
@valskis8877
@valskis8877 2 жыл бұрын
That video is not the mindset of all the christians // This content is the opinion of the old guy
@sathiyaseelansivasubramani4346
@sathiyaseelansivasubramani4346 2 жыл бұрын
வெளிப்படுத்தும் ஆன்மீக சிந்தனை கருத்தை மிக சிறப்பாக திருக்குறளில் இருந்து எடுத்துரைக்கிறார்
@jothinathan5446
@jothinathan5446 2 жыл бұрын
ஐயா பெரியவரே.. ஏசுவே கடவுள் என்று நம்ப முடியல. இதுல திருவள்ளுவர்.. எதுக்கு மதம் எல்லாம் மாற்ற பார்க்கறீர்கள்.. இந்த பூமி உண்டானது எந்த வருஷம் என்று முதலில் கண்டு புடிங்கள்.. நீங்கள் உங்கள் தாத்தாவின் தாத்தா பெயர் என்று கண்டுபுடிங்கள்.. எதற்கு பயன் இல்லாத விஷயங்கள் எல்லாம் பற்றி சும்மா உளறிர்கள்... நீங்கள் முதலில் நல்ல மருத்துவர் போய் பாருங்கள்... கடவுள் உண்டு என்று இதுவரை யாரும் நிரூப்பிக்க வில்லை... நீங்கள் கூறும் மத புத்தங்கள் எல்லாம் பொய் ஆவணங்கள்... முதலில் மனிதர்களில் வேற்றுமைகளை கலைக்க பாடுபாடுங்கள்... பிறகு திருக்குறள் முழுமையாக படிங்கள்... நன்றி வணக்கம் 🙏🏿
@maheswaranpaul1857
@maheswaranpaul1857 2 жыл бұрын
பாரதம் (இந்தியா) 1947ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி அன்னிய மதமான இஸ்லாமியனிடமிருந்தும், கிறிஸ்தவனிடமிருந்தும் விடுதலை வாங்கினோம். ஜெய் ஹிந்த்
@shanthinikumarasamy2831
@shanthinikumarasamy2831 2 жыл бұрын
மண்ட களண்டு கனகாலமா போச்சு போல இருக்கு
@kumarraju9139
@kumarraju9139 2 жыл бұрын
பாவம்டா திருவள்ளுவர் , விட்டுடுங்கடா .😀
@workerooo7-j5j
@workerooo7-j5j 2 жыл бұрын
வயது முதிர்ந்த ஐயா உங்களிடம் ஞானம் உண்டு.தங்களை நேரே காணவேண்டும்.
@jeg.G173
@jeg.G173 2 жыл бұрын
இந்திரனே ஒரு கிருஸ்துவன் என்பான் போல... 🤣😂😅😀😀
@hentryanthony2537
@hentryanthony2537 2 жыл бұрын
யார் இந்திரன் ?
@promothmohanan4352
@promothmohanan4352 2 жыл бұрын
Illiya pinna... 😂😂
@trbeducationpsychology1081
@trbeducationpsychology1081 2 жыл бұрын
@@hentryanthony2537 இந்திரன் என்பது தலைவன் என்று பொருள்.. கஜேந்திரன் யானை தலைவன் மகேந்திரன் மகா தலைவன் ராஜேந்திரன் ராஜவுக்கெல்லாம் தலைவன்
@trbeducationpsychology1081
@trbeducationpsychology1081 2 жыл бұрын
@Hentry Anthony இந்திரன் என்பது தலைவன் என்று பொருள்.. கஜேந்திரன் யானை தலைவன் மகேந்திரன் மகா தலைவன் ராஜேந்திரன் ராஜவுக்கெல்லாம் தலைவன்
@venkatbabu4233
@venkatbabu4233 2 жыл бұрын
Dai thirutu pasangala
@davidrajkumar606
@davidrajkumar606 2 жыл бұрын
Pope is not an authority for Christianity. He's just a leader for all pastors in Roman Catholicism. Not for entire Christianity - this is a misconception
@bs4720
@bs4720 2 жыл бұрын
இப்படி இந்து மத நூல்களை சொந்தம் கொண்டாட கூடாது என்று சொல்ல வாய் வரவில்லை..அருவருப்பாக இருக்கிறது
@valskis8877
@valskis8877 2 жыл бұрын
felix is creating religious clash by interviewing old guys
@valskis8877
@valskis8877 2 жыл бұрын
That video is not the mindset of all the christians // This content is the opinion of the old guy
@aadhithyanm1487
@aadhithyanm1487 2 жыл бұрын
@@bs4720 hindu madha nool ah 😊🤣
@aadhithyanm1487
@aadhithyanm1487 2 жыл бұрын
@@bs4720 enna bro solldreenga tamizhar anaivarukumana nool thirukural
@thangamthangam305
@thangamthangam305 2 жыл бұрын
தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டிர்க்கும்இறைவா போற்றி
@Santhosh-sm7rn
@Santhosh-sm7rn 2 жыл бұрын
Felix neenga news channal. Ethuku partihabangal mathiri entertainment channels kooda poti podureenga.
@Harikumar-in3dn
@Harikumar-in3dn 2 жыл бұрын
This is a christianity preaching channel. They always talk Iill of hinduism
@valskis8877
@valskis8877 2 жыл бұрын
That is not the mindset of all the christians // This content is the opinion of the old guy
@Harikumar-in3dn
@Harikumar-in3dn 2 жыл бұрын
@@valskis8877 agreed bro. But this channel always speaks I'll of hinduism
@arunsaran7881
@arunsaran7881 2 жыл бұрын
You must know the real history that is the reason.
@Harikumar-in3dn
@Harikumar-in3dn 2 жыл бұрын
@@arunsaran7881 what is real history bro,?
@balasubramanisambasivam5632
@balasubramanisambasivam5632 2 жыл бұрын
I think deivanayakam complete mental please admit him to Kilpauk
@subramaniamsrivatsa2719
@subramaniamsrivatsa2719 2 жыл бұрын
Both these ppl need to be admitted
@muralidesikan8013
@muralidesikan8013 2 жыл бұрын
@@subramaniamsrivatsa2719 😂😂
@valskis8877
@valskis8877 2 жыл бұрын
felix ipdi, pirpokaana vayasu aanavargal kitta thaa interview edupaar /Avarum video edukaanga nu, sollitu camera paathu nalla urutuvaar //That video is not the mindset of all the christians // This content is the opinion of the old guy
@rajasekargovindarajulu4032
@rajasekargovindarajulu4032 2 жыл бұрын
மொத்தத்தில் எல்லா மதங்களும் மனிதர்களுக்கு தவறான போதனைகள் போதித்து முட்டாள்களாக்கி வருகிறார்கள். ஆதலால் எல்லோரும் எந்த மதங்களையும் பின் பற்றாமல் ஒருவரை ஒருவர் நேசித்து அன்பாக வாழ்வதே சிறந்தது. இது என் தாழ்மையான கருத்து. ஒன்றே குலம். ஒருவனே தேவன். இறைவன் எந்த மதத்தையும் உருவாக்கவில்லை. எல்லா மதங்களில் வரும் கதைகளும் கற்பனையே. இதை யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. இந்த கூற்றுப்படி திருவள்ளுவர் எந்த மதத்தையும் சார்ந்தவர் அல்ல என்பதையே அவரது திருக்குறள் எல்லோருக்கும் உணர்த்துகிறது.
@syedmoosa8874
@syedmoosa8874 2 жыл бұрын
திருவள்ளுவர் பாவம் thats all i can say😏
@valskis8877
@valskis8877 2 жыл бұрын
felix is creating religious clash by interviewing old guys
@valskis8877
@valskis8877 2 жыл бұрын
That video is not the mindset of all the christians // This content is the opinion of the old guy
@nob1130
@nob1130 2 жыл бұрын
@Free Spirit enna bro, ungaluku theriyatha? avar Mecca ukku poi, prophet mohamed kuda discuss panni thaan paathi kurale ezhuthinaru!
@செம்மலர்நோன்தாள்
@செம்மலர்நோன்தாள் 2 жыл бұрын
தம்பி இந்த கேள்விக்கு பதில் சொல்லு... 11:114. பகலின் (காலை, மாலை ஆகிய) இருமுனைகளிலும், இரவின் பகுதியிலும் நீங்கள் தொழுகையை நிலைப்படுத்துவீராக. இந்த வசனத்தின்படி காலை மாலை இரவு ஆக மொத்தம் ஒரு நாளைக்கு மூன்று தடவை தொழுகை நடத்த வேண்டும் என்று குரான் சொல்லுகிறது ஆனால் நீங்கள் 5 வேளை தொழுகை நடத்துகிறீர்கள் இது சரியா? குரான் ஒன்று சொல்கிறது நீங்கள் வேறு ஒன்று செய்கிறீர்கள் இந்த லட்சணத்துல மற்றவர்களை குறை சொல்றீங்க..
@jova4633
@jova4633 2 жыл бұрын
@@nob1130 thala😂🤣😂
@rsekhar6801
@rsekhar6801 2 жыл бұрын
அப்போ நாங்கள் எல்லோரும் இந்துக்கள் என்று சொல்லுங்கள்
@kingstondaniel9364
@kingstondaniel9364 2 жыл бұрын
இந்து என்ற சொல் சிந்து என்ற சொல்லில் இருந்து மருவியது..இந்து என்பது மதம் அல்ல, இந்து என்பது தேசம், என்றால் இந்தியா.....பைபிளில் எஸ்தர் புத்தகத்தில் இது குறிப்பிடப் பட்டுள்ளது...1 இந்து தேசம்முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேருவின் நாட்களிலே சம்பவித்ததாவது: எஸ்தர் 1:1 9 சீவான் மாதம் என்னும் மூன்றாம் மாதம் இருபத்துமூன்றாந்தேதியாகிய அக்காலத்திலேதானே ராஜாவின் சம்பிரதிகள் அழைக்கப்பட்டார்கள்; மொர்தெகாய் கற்பித்தபடியெல்லாம் யூதருக்கும் இந்து தேசம்முதல் எத்தியோப்பியா தேசமட்டுமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளின் தேசாதிபதிகளுக்கும், அதிபதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், அந்தந்த நாட்டில் வழங்கும் அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசும் பாஷையிலும், யூதருக்கும் அவர்கள் அட்சரத்திலும் அவர்கள் பாஷையிலும் எழுதப்பட்டது. எஸ்தர் 8:9 நானும் இந்து தான்.... இந்தியன்...இது என் தாய் நாடு ,இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள்... இயேசு தெய்வம் அனைவருக்காகவும் இரத்தம் சிந்தியிருக்கிறார்.
@chezhiyansuganya409
@chezhiyansuganya409 2 жыл бұрын
அது எப்டி சொல்வாங்க
@சிவகாமியின்செல்வன்
@சிவகாமியின்செல்வன் 2 жыл бұрын
கருத்தரித்து உதித்தத்த போது கமல பீடம் ஆனதும் கருத்தரித்து உதித்தத்த போது கானும் இரண்டு கண்களாய் கருத்தின்று உதித்ததே கபாலம் ஏந்தும் நாதனே அடேய் இது உயிர் மெய் அம்மையப்பன் திருநடனம் பற்றி பாடுகிறார்
@jayakumarsindhuraj5790
@jayakumarsindhuraj5790 2 жыл бұрын
இந்த ஆராய்ச்சிக்கு எதிராக எந்த ஆராய்ச்சியும் இல்லையே , அப்படியானால் இந்த ஐய்யாவின் ஆராய்ச்சி உண்மையாக தான் இருக்கிறது.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 жыл бұрын
ஐயா நீங்கள் மட்டும் தானா? இல்லை வேறு யாரும் இருக்காங்களா?
@slayer6078
@slayer6078 2 жыл бұрын
Dai thiruttu pavadai illatha visayathuku eppadi than arichu panna mudiyum 😂😁
@samsonaruldoss7724
@samsonaruldoss7724 2 жыл бұрын
@@murugesanthirumalaisamy5613 செயகுமார் சிந்துராசு அவர்களுக்கு கேள்வி இருந்தா கேளுங்க.அத விட்டு விட்டு கிண்டல் மட்டும் செய்கிறீர்களே ஐயா
@esenthilvelan
@esenthilvelan 2 жыл бұрын
Adi seruppaala
@hat_awesome21
@hat_awesome21 2 жыл бұрын
திருவள்ளுவருக்கும் இந்து மதத்திற்கு சம்பந்தம் திருக்குறளே ஆதிபகவனை வழிபட்டு ஆரம்பிக்கும் நூலாகும். திருக்குறளில் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து. இந்த அதிகாரத்தில் உள்ள பத்து பாடல்களும் இறைவனை போற்றிப்பாடும். திருக்குறளின் காலத்தில் தமிழகத்தில் ஹிந்து சமயம் தவிர இன்னொரு சமயம் இருந்தது என்றால் அது சமணம் மட்டும்தான். ஆனால் சமணம் இறை வழிபாட்டை பற்றியது அல்ல. அது தன்னிலை உணர்தல் என்ற நிலையை அடிப்படையாக கொண்டது. இறைவழிபாடு என்ற ஒன்று அதில் இல்லை. எனவே வள்ளுவர் குறிக்கும் இறைவன் இந்து மதம்தான். மலர்மிசை ஏகினான் - மலர் மீது அமர்ந்தவன் இறைவன் என்பதும் அறவாழி அந்தணர் - அறவழி நடக்கின்ற அந்தணர் என்பதும் பற்றுக பற்றற்றான் தாளினை - எதன் மீதும் விருப்பு வெறுப்பு இல்லாத இறைவனடி என்பதும் மேலும் இந்து சமயக்கொள்கைகளான துறவு , அருளுடைமை, அவாவறுத்தல், முறை செய்து காட்கும் மன்னவனை இறைவனாக பார்க்கும் இறைமாட்சி, விதியை கதியாய் உணர்த்தும் ஊழியல் , ஒழுக்கமுடைமை, கூடாநட்பு, வேண்டியதை வேண்டியபடி கிடைக்க செய்ய வேண்டிய தவம் எனும் அதிகாரம், பிறப்பெனும் பேதைமை நீங்க செய்யும் மெய்யுணர்தல் அதிகாரம். இந்து மத நம்பிக்கையான மறு பிறப்பு தத்துவம் , ஏழு பிறப்பு உண்டென்பதை பகரும் எழுபிறப்பும் தீயவை தீண்டா என்ற குறள், குடிப்பெருமை நிகர்த்த செய்யும் மானம் என்ற அதிகாரம், எல்லாவற்றிற்கும் மேலாக சோம்பலை நீக்கி உழைப்பை உயர்த்த செய்யும் மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான் தாளுளான் தாமரையி னாள். (ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள், சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்) இந்திரனை ஆசையை ஒழித்தவனாக புகழும் ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி. (ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.)செவியுணவின் கேள்வி உடையார் அவியுணவின் ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து (செவிக்கு உணவு போன்ற கேள்வியை யுடையவர் நிலத்தின் கண்ணே யிருப்பினும் அவியை யுணவாக வுடைய தேவரோடு ஒப்பர்.) தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு. (தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோளைத் தழுவித் தூங்கும் உறக்கத்தைவிடத் தாமரைக் கண்ணனாகிய திருமாலின் உலகம் இனிமை ஆனதோ?) மடியிலா மன்னவன் எய்தும்; அடியளந்தான் தாஅயது எல்லாம் ஒருங்கு (தன் அடியால் எல்லா உலகையும் அளந்த திருமால் நடந்த பரப்பு முழுவதையும் மடியில்லாத அரசன் அடைவான்)அணுவை துளைத்து ஏழ் கடலை புகட்டி குறுக தறித்த குறள் ; என்று திருக்குறளை வாழ்த்திய ஒளவைதான், ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் திருநீறில்லா நெற்றி பாழ் தேவர் குறளும் திருநான்மறை முடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை திருவாசகமும் திருமூலர் சொல்லும் ஒரு வாசகம் என்று உணர். என்றாள்.அவ்வாறென்றால் என்ன அர்த்தம். திருக்குறளும் பக்தி இலக்கியங்களோடு ஒப்புமை செய்யப்படுகிறது. எனவே திருக்குறள் இந்து மதம் சார்ந்த நூல்தான். இவ்வாறு திருக்குறள் சார்ந்த எந்த அதிகாரத்தை எடுத்தாலும் அந்த காலத்திற்கு தேவையான தமிழ் மக்களின் வாழ்வியல் நடைமுறையை நமது சமயத்தை ஆங்காங்கே மேற்க்கோடிட்டு உலகப்பொது மறையாக தந்தார் வள்ளுவர் என்றால் அது ஏற்புடையதுதானே ! குறள் 252: பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு. பொருளுடையவராக இருக்கும் சிறப்பு அப்பொருளை வைத்துக் காப்பாற்றாதவர்க்கு இல்லை, அருளுடையவராக இருக்கும் சிறப்பு புலால் தின்பவர்க்கு இல்லை.
@srikrishnarr6553
@srikrishnarr6553 2 жыл бұрын
Thoma thiruvalluvar ..... Oh Jesus pls save our thiruvalluvar ...
@sugumaranjayakudi4417
@sugumaranjayakudi4417 2 жыл бұрын
🤒🤒🙏🙏
@davidprithivraj8201
@davidprithivraj8201 Жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.... ஐயா, உங்கள் படிப்பும் ஞானமும் கர்த்தருடைய நாமத்தை மகிமைப்படுத்துகிறது.... புதைந்திருக்கும் உண்மை வரலாற்றினை இப்பொழுது உள்ள தலைமுறைகளுக்கு வெளிப்படுத்தியதற்கு, உங்களுக்கும் இந்த யூடியூப் சேனலுக்கும் நன்றி...... தமிழ் என் மொழி, என் நாடு இந்த பூவுலகை உண்டாக்கிய பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்.
@TnhMoorthy
@TnhMoorthy Жыл бұрын
Poi vivatham
@pradeepsasidharan3603
@pradeepsasidharan3603 2 жыл бұрын
Dear Grandfather. This stupid story will not help conversion. Bring some other stories.
@pandeeswariramar5109
@pandeeswariramar5109 2 жыл бұрын
Super....
@pradeepsasidharan3603
@pradeepsasidharan3603 2 жыл бұрын
@@pandeeswariramar5109 Namaste
@hat_awesome21
@hat_awesome21 2 жыл бұрын
@@pradeepsasidharan3603 திருவள்ளுவருக்கும் இந்து மதத்திற்கு சம்பந்தம் திருக்குறளே ஆதிபகவனை வழிபட்டு ஆரம்பிக்கும் நூலாகும். திருக்குறளில் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து. இந்த அதிகாரத்தில் உள்ள பத்து பாடல்களும் இறைவனை போற்றிப்பாடும். திருக்குறளின் காலத்தில் தமிழகத்தில் ஹிந்து சமயம் தவிர இன்னொரு சமயம் இருந்தது என்றால் அது சமணம் மட்டும்தான். ஆனால் சமணம் இறை வழிபாட்டை பற்றியது அல்ல. அது தன்னிலை உணர்தல் என்ற நிலையை அடிப்படையாக கொண்டது. இறைவழிபாடு என்ற ஒன்று அதில் இல்லை. எனவே வள்ளுவர் குறிக்கும் இறைவன் இந்து மதம்தான். மலர்மிசை ஏகினான் - மலர் மீது அமர்ந்தவன் இறைவன் என்பதும் அறவாழி அந்தணர் - அறவழி நடக்கின்ற அந்தணர் என்பதும் பற்றுக பற்றற்றான் தாளினை - எதன் மீதும் விருப்பு வெறுப்பு இல்லாத இறைவனடி என்பதும் மேலும் இந்து சமயக்கொள்கைகளான துறவு , அருளுடைமை, அவாவறுத்தல், முறை செய்து காட்கும் மன்னவனை இறைவனாக பார்க்கும் இறைமாட்சி, விதியை கதியாய் உணர்த்தும் ஊழியல் , ஒழுக்கமுடைமை, கூடாநட்பு, வேண்டியதை வேண்டியபடி கிடைக்க செய்ய வேண்டிய தவம் எனும் அதிகாரம், பிறப்பெனும் பேதைமை நீங்க செய்யும் மெய்யுணர்தல் அதிகாரம். இந்து மத நம்பிக்கையான மறு பிறப்பு தத்துவம் , ஏழு பிறப்பு உண்டென்பதை பகரும் எழுபிறப்பும் தீயவை தீண்டா என்ற குறள், குடிப்பெருமை நிகர்த்த செய்யும் மானம் என்ற அதிகாரம், எல்லாவற்றிற்கும் மேலாக சோம்பலை நீக்கி உழைப்பை உயர்த்த செய்யும் மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான் தாளுளான் தாமரையி னாள். (ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள், சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்) இந்திரனை ஆசையை ஒழித்தவனாக புகழும் ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி. (ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.)செவியுணவின் கேள்வி உடையார் அவியுணவின் ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து (செவிக்கு உணவு போன்ற கேள்வியை யுடையவர் நிலத்தின் கண்ணே யிருப்பினும் அவியை யுணவாக வுடைய தேவரோடு ஒப்பர்.) தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு. (தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோளைத் தழுவித் தூங்கும் உறக்கத்தைவிடத் தாமரைக் கண்ணனாகிய திருமாலின் உலகம் இனிமை ஆனதோ?) மடியிலா மன்னவன் எய்தும்; அடியளந்தான் தாஅயது எல்லாம் ஒருங்கு (தன் அடியால் எல்லா உலகையும் அளந்த திருமால் நடந்த பரப்பு முழுவதையும் மடியில்லாத அரசன் அடைவான்)அணுவை துளைத்து ஏழ் கடலை புகட்டி குறுக தறித்த குறள் ; என்று திருக்குறளை வாழ்த்திய ஒளவைதான், ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் திருநீறில்லா நெற்றி பாழ் தேவர் குறளும் திருநான்மறை முடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை திருவாசகமும் திருமூலர் சொல்லும் ஒரு வாசகம் என்று உணர். என்றாள்.அவ்வாறென்றால் என்ன அர்த்தம். திருக்குறளும் பக்தி இலக்கியங்களோடு ஒப்புமை செய்யப்படுகிறது. எனவே திருக்குறள் இந்து மதம் சார்ந்த நூல்தான். இவ்வாறு திருக்குறள் சார்ந்த எந்த அதிகாரத்தை எடுத்தாலும் அந்த காலத்திற்கு தேவையான தமிழ் மக்களின் வாழ்வியல் நடைமுறையை நமது சமயத்தை ஆங்காங்கே மேற்க்கோடிட்டு உலகப்பொது மறையாக தந்தார் வள்ளுவர் என்றால் அது ஏற்புடையதுதானே ! குறள் 252: பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு. பொருளுடையவராக இருக்கும் சிறப்பு அப்பொருளை வைத்துக் காப்பாற்றாதவர்க்கு இல்லை, அருளுடையவராக இருக்கும் சிறப்பு புலால் தின்பவர்க்கு இல்லை.
@pradeepsasidharan3603
@pradeepsasidharan3603 2 жыл бұрын
@@hat_awesome21 Thank You.
@dassjlm462
@dassjlm462 2 жыл бұрын
எல்லாவற்றையும் நன்கு அறிந்து விளக்குகிறார் சுலபமாக புரிந்துக்கொள்ளமுடிகறது கேட்கப்பட்ட கேள்வி இந்துவத்தையும் கிறித்தவத்தையும் திணறாமல் சரியாக விளக்கம் தருகிறார் நன்றி 🙏💕
@dr.anburajaanantha3788
@dr.anburajaanantha3788 2 жыл бұрын
வரக்கு வரி பதில் தாருங்கள் யுதர்களை மட்டுமு் இரட்சிக்க வந்தேன் என்றாா் இயேசு. புறசாதி மக்கள் வீடுகளுக்குப் போனாமலும் சமாரியாா் பட்டணங்களில் பிரவேசிக்காமலும் காணாமல் போன யுத சந்ததியினா் வீடுகளுக்கு மட்டும் போங்கள் என்ற இயேசு உலக மக்களை இரட்சிப்பாரா ? இயேசுவை ஏன் சிலுவையில் அடித்தார்கள். தெய்வநிந்தனை செய்தவா் என்ற பழியைச் சுழந்தாரே.சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே, இயேசுவை சிலுவையில் அறைந்தாரே-கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற புகழ் பெற்ற நிலைத்த புகழ் பெற்ற.கிறிஸ்தவ பாடல் . சுழல் காற்றில் பரலோகம் சென்ற எலியா என்ற தீா்க்கத்தரிசி மீண்டும் வருவாா்.அதற்கு பின் கிறிஸ்து-இறைவனின் தூதா் -- மேசியா - இறைவனின் செய்தியை தருபவர் வருவாா் என்பது யுதர்கள் நம்பிக்கை. இயேசு தன்னை கிறிஸ்து என்றும் யோவான் என்பவரை எலியா என்றும் அறிவித்தாா். ஆனால் எலியா வானத்தில் இருந்து வர வேண்டும் தாய் வயிற்றில் பிறந்து வரக் கூடாது எனவே யோவான் எலியா அல்ல என்றும் ஆகவே இயேசு கிறிஸ்து -மேசியா அல்ல என்றும் முடிவு செய்தார்கள் யுத அரசர். இயேசு கிறிஸ்து அல்ல ஆனால் தன்னை பொய்யாக கிறிஸ்து என்றது தேவ தூசணம் -தெய்வ நிந்தனை. எனவே சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்ற தண்டனையை பெற்றாா்.இயேசு சிலுவையில் அடிக்கப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் சப்பாத் பண்டிகை. இரவு சந்திரன உதயமாவதற்கு முன் சிலுவையில் உடல்கள் உயிருடனோ செத்தோ கிடப்பது கூடாது.எனவே காவலா்கள் இரவு சென்று இயேசுவின் உடன் சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்கள் இருவரும் உயிருடன் இருப்பதைக் கண்டு அவர்கள் காலை முறித்து கொன்று குழி தோண்டி அடக்கம் செய்தார்கள்.ஆனால் இயேசுவை இறக்கி குந்திரிகம் என்ற மருத்து தடவிட துணியால் பொதிந்து ஒரு குகைக்குள் வைத்தார்கள். இயேசுவை அடக்கம் செய்யவில்லை. பின்னா் இயேசு தப்பி விட்டாா். அரசரோ காவலாளிகளோ தன்னை பார்க்கக் கூடாது என்று பயந்து மாறு வேடத்தில் சீடர்களைச் சந்தித்து வந்தாா். பின் உலகின் பிற பகுதியில் வாழும் யுதர்களை சந்தித்து தான்தான் கிறிஸ்து என்பதை அறிவிக்க புறப்பட்டுச் சென்றாா். காஷ்மீரில் அவரது கல்லறை உள்ளது.இந்தியாவில் உள்ள யுதர்களைச் சந்தித்தது இங்கேயே மரணித்து விட்டாா். 01. இயேசு யுதர்களுக்கு மட்டுமேசொந்தமானவர்.யுதர்களை மட்டும் நேசித்தாா். 02. பிற சாதி மக்கள் வீடுகளுக்கோ பட்டணங்களுக்கோ செல்லக் கூடாது என்றவா் இயேசு. 03.இயேசுவின் இரத்தம் சகல பாவங்களை நீக்கும் என்பது இயேசு தன்து இரத்தம் குறித்து சொல்லாதகருத்து.பொய். மூட நம்பிக்கை. 04.சிலுவையில் உலக மக்களின் பாவத்திற்காக தொங்கினாா் என்பது அண்டப்புளுகு. 05. 3ம் நாள் உயிர்த்தெழுந்தாா் என்பது மகா பெரிய புளுகு 06.இயெசு மரியா எனற பெண்ணை மணம் செய்து ஒரு ஆண் குழந்தைக்கு தந்யைானாா். ஜெர்மனியில் வாழும் சில யுதர்கள் தங்களை அக்குழந்தையின் வம்சாவளியினா் என்று அழைத்துக் கொள்கின்றனா். பைபிள் என்பது அண்டப்புளுகு மூட்டை.
@sivashanmugammunuswamy7072
@sivashanmugammunuswamy7072 2 жыл бұрын
உலகம் தோன்றி அதில் உயிர்கள் தோன்றின அந்த உயிரானது அமிபாவாக உருவெடுத்து பரிணாம வளர்ச்சியில் ஒன்று முதல் ஆறாவது அறிவை பெற்றுள்ள எல்லா உயிர்களுக்கும் அதிகாரம் பெற்ற மனிதனாக. உருவெடுக்க பல கோடி வருடங்கள் கடந்து வந்த நிலையில் மனிதன் உலக இயக்கத்தை கண்டு இப்படி ஒரு இயக்கத்தை யாரால் உருவாக்க முடியும் என்று பிரமித்து வியந்து இது ஏதோ ஒரு வல்லமை பெற்ற சக்தியால் மட்டுமே இதை செய்திருக்க முடியும் என்று கருதி அதற்கு இறைவன் என்று பெயர் வைத்துள்ளான் அவனே எல்லா மதத்தினருக்கும் தலைவன். மற்றபடி இடையில் தோன்றிய மனிதர்களின் போதனையில் உருவான மதங்கள் அனைத்தும் தம் தம் சுயநலத்திற்காக உருவானதே, ஆகவே அந்த எல்லாம் வல்ல இறைவனை மட்டும் துதிப்போம்.
@ezhilarasi8839
@ezhilarasi8839 2 жыл бұрын
கேள்விகள் கேட்ட நிருபர், உண்மையில் அறிஞர் தான். இன்று அறிஞர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் எதையும் ஆராய்ச்சி செய்யாமல் முன்னாள் சொன்ன கருத்துக்களை, தங்கள் படித்த கருத்துக்களை மட்டுமே பிடித்துக் கொண்டு சிந்தனை இல்லாமல் பேசும் போது இவர் சிறந்த புரிதலுடன் அந்த அறிஞருடன் உரையாடினார். Red pix நடுநிலை ஊடகம். உண்மையில் அறிவு சார்ந்த ஊடகம்
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
திருட்டு திராவிட வந்தேறிகளுக்கு தமிழர்களுக்கென்று ஒரு வாழ்வு நாகரிகம் கலை பண்பாடு சரித்திரம் இருக்கக் கூடாது
@selvamonyselvamony2323
@selvamonyselvamony2323 2 жыл бұрын
நாங்கள் ௮றிவடைய ஆவியானவர் ௨ங்கள் மூலம் திருவுள்ளம் தந்தமைக்கு தேவனுக்கும் ஐயாவுக்கு ம் நன்றிகள்.
@bharathrock2786
@bharathrock2786 2 жыл бұрын
நானும்... முருகனை வணங்குபவன்... ஆனால்... இவர் சொல்வதை., மத அறிவு கொண்டு பார்க்காமல்... மனித அறிவு கொண்டு யோசிக்க தூண்டுக்கிறது.... ஒரே திருக்குறள், ஆனால்... இரண்டு அர்த்தங்கள்..🤔🤔... சிலர் இவர் சொல்வதை.... கிண்டல் செய்வதை...நிறுத்தி!! அவர் சொல்வதை... சற்று யோசித்தால்... நன்று.. 😇🙏
@suganthanvaradarajan2668
@suganthanvaradarajan2668 2 жыл бұрын
Unlike other text which takes about God in heaven. Tirukural elevates human to the position of God based upon his/her own actions, knowledge and wisdom. Tirukural won't come under any religion in the world. It's transcend caste, creed, religion, language, ethnicity and nationality.
@just_nothing7662
@just_nothing7662 2 жыл бұрын
yes , similar to famously quoted text by bhagavt gita ,which tells ," namai sei , palanai ethirparkathe ", and yes tirukural wont come under ay relegious text , but now many are misquoting or wrongly propagating that tiruvaluvar belongs to Christianity, or buddhism ....where as u know which relegion he belongs to .
@kuralovien5524
@kuralovien5524 2 жыл бұрын
it quotes Indra, Saraswati and Vishnu in the kurals
@ramjidharmaraj
@ramjidharmaraj 2 жыл бұрын
ஏற்கனவே ஒரு பக்கம் முஸ்லிம்கள் ஆதாம் தான் சிவன் ஆகையால் இந்துக்கள் அனைவரும் வழி தவறிய முஸ்லிம்கள், அவர்களை மீண்டும் இஸ்லாத்துக்கு கொண்டு வர இத்தகைய கதைகளை சொல்கிறார்கள். அதே போல் தமிழர்கள் மொழிப்பற்று அதிகம் உள்ளவர்கள் என அறிந்ததால் தான் இன்று திருக்குறளை இவர்கள் சொந்தம் கொண்டாடுகிறார்கள். இவர்களின் நோக்கம் மக்களை மதம் மாற்றுவதும், RSS நாளை இந்த நாடில் இந்த நாட்டு மதங்களுக்கு உறியது என நாட்டை சமைய சார்புடைய நாடாக மாற்றினால் தொடர்ந்து மதம் பரப்ப இப்பொழுதே இவர்கள் அடி போட ஆரம்பித்துவிட்டார்கள். மதம் பிடித மனிதர்கள் வாழும் நிலமாகிக்கொண்டு இருக்கிறது இந்த நாடு. அறிவியலை நோக்கி செல்லாமல் பல ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கி செல்வது இன்று இவர் போன்றோறுக்கு வியாபாரம் ஆகிவிட்டது.
@jaanbaig7427
@jaanbaig7427 2 жыл бұрын
Adam means first, taken from tamil aadhi. Avvai means montha or first.
@ramjidharmaraj
@ramjidharmaraj 2 жыл бұрын
@@jaanbaig7427 இதை அரபிக்காரன் கேட்டா கொமட்டுலையே குத்துவான்.
@jeyamathan8147
@jeyamathan8147 2 жыл бұрын
தமிழ் மொழி இந்த உலகத்தில் பேசப்பட்ட முதல் மொழியா? அதற்குரிய ஆதாரத்தை விவரிக்கலாம். 1) 6021 வருடங்களுக்கு முன்பதாக இந்த பூமி உருவாக்கப்பட்டபோது தேவன் ஆதாம் & ஏவாலியிடம் எபிரேய மொழியில் பேசினார் என தீர்க்கதரிசனம் உரைக்கின்றது. 2) ஏனென்றால் பரலோகத்திலிருந்து விழுந்துபோன தூதனாகிய லூசிபர் பரலோகத்தில் தேவனுக்கு அடுத்த ஸ்தானத்தில் இருந்ததாலும் அவன் பரலோகத்தின் ரகசியங்களை அறிந்தவனாக இருந்தபடியால், தேவன் அந்த விழுந்துபோன தேவதூதன் அறிந்து கொள்ளாத வகையில், இப்பூமியில் ஆதாம் ஏவால் இடம் புதிய மொழியாகிய எபிரேய பாஷையில் பேசினார். பிறகு எப்படி தமிழ்மொழி இந்த உலகில் பேசப்பட்ட முதல் மொழியாகும் என்பது குறித்து விவரிக்கலாம். 1) இந்த உலகில் முதல் மனிதர்களான ஆதாம் ஏவாளின் மகனாகிய காயின் என்பவன் நோத் என்னும் தேசத்திற்கு அனுப்பப்பட்டான். அவனது காலத்தில் தான் இந்த உலகின் முதல் இசைக்கருவியான நாதஸ்வரம் வாசிக்க பட்டுள்ளதாக வேதம் சொல்கின்றது. மேலும் அவனது காலத்தில்தான் வியாபாரங்களும், பல அலங்காரப் பொருட்களும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக வேதம் சொல்கின்றது. 2) இதன் மூலம், பைபிளில் சுமார் 5,800 வருடங்களுக்கு முன்பதாக, அப்பொழுது உலகில் வாழ்ந்த (இரண்டாம் தலைமுறையினர்) ஆதி மனிதர்கள் தமிழ் மொழி பேசியதற்கான ஆதாரம் கிடைக்கப் பெற்றுள்ளது. மேலும் இந்த உலகின் முதல் மனிதர்களான ஆதாம் ஏவாள் தேவனிடத்தில் எபிரேய மொழியை பேசி இருந்தாலும் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் தமிழ் மொழியை தான் பேசியுள்ளனர். ஏனென்றால் இரண்டாம் தலைமுறையினரின் பெற்றோர்களே ஆதாம் ஏவாள் தான். 3) எனவே 5800 வருடங்களுக்கு முன்பதாக தமிழ் மொழி இந்த உலகில் பேசியதற்கான ஆதாரங்கள் பைபிளில் இடம் பெற்றுள்ளது. அதேபோல 3500 வருடங்களுக்கு முன்பதாக மோசே என்ற தேவனுக்கு பயந்த மனிதன் எபிரேய பாஷைக்கு எழுத்து மூலம் உயிர் கொடுத்தான் என வேதம் சொல்கின்றது. 4) மேலும், 1990 வருடங்களுக்கு முன்பு, தேவனாகிய இயேசு கிறிஸ்து இந்த பூமியில் அவரது 12 நண்பர்களுடன் (சீடர்கள்) ஊழியம் செய்தபோது சிலுவையில் அறையப்பட்டார். இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்த பின்பு, அவரது 12 நண்பர்களில் ஒருவர் ஆகிய தோமா என்பவர் இந்தியாவில் உள்ள கேரளாவிற்கு கிபி 52 ஆம் ஆண்டு வந்து தேவனைக் குறித்து நற்சாட்சியாய் ஊழியம் செய்தார். பின் நாட்களில், தமிழ்நாட்டில் உள்ள சென்னை மயிலாப்பூரில் தேவனைக் குறித்து ஊழியம் செய்தார். தோமா மயிலாப்பூரில் ஊழியம் செய்த காலத்தில்தான், தமிழ் மொழிக்கு தகப்பன் என அழைக்கப்படும் திருவள்ளுவரும் அதே காலத்தில் மயிலாப்பூரில் வாழ்ந்து வந்ததாக வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன. 5) இவை எல்லாவற்றையும் விட மேலாக, இந்த உலகில் பேசப்படுகின்ற அனைத்து மொழிகளிலும் உள்ள வாக்கியங்களில் ஏதாவது ஒரு வார்த்தைகளாவது தமிழ் மொழியால் உச்சரிக்கப்படுகிறது. தமிழ் மொழியில் இருந்து பிற மொழிகள் எப்படி உருவாகி இருக்க முடியும் என முதலில் பார்க்கலாம் a) 3800 வருடங்களுக்கு முன்பு அன்றைய நாளில் மனித இனம் ஷினேயர் (இன்றைய ஈராக்) என்ற பகுதியில் ஒரே பாஷையை மட்டும் பேசி வாழ்ந்து வந்தனர். அவர்கள், நாம் அனைவரும் ஒரே இடத்தில் ஒன்று கூடி வாழ வேண்டும் எனவும் நாம் வானுயர்ந்த கட்டிடத்தை கட்டி அதில் வாழ வேண்டும் என பெருமை கொண்டனர். b) இவர்களுடைய திட்டத்தை தேவன் அறிந்து, அவர்கள் பேசிய ஒரே மொழியை தாறுமாறாக்கி அவர்களை அவ்விடத்திலிருந்து புறப்பட செய்தார். இதன் மூலமே இவ்வுலகத்தில் பல தேசங்களும், பல புதிய மொழிகளும் தோன்றின என வேதம் சொல்கின்றது 6) எனவே, இந்த உலகில் ஆதி மொழிகளான தமிழ் மற்றும் எபிரேய மொழிகளில், தமிழ் மொழியை பல கோடி மக்கள் பேசி வருகின்றனர். அதேபோல மத்திய ஆசியாவில் சில ஆயிரம் மக்கள் மட்டுமே எபிரேய மொழியை பேசிக் கொண்டிருக்கின்றனர்.
@ramjidharmaraj
@ramjidharmaraj 2 жыл бұрын
@@jeyamathan8147 ஐயா என்னிடம் மத பிர்ச்சாரம் செய்யாதீர்கள். நான் அறிவியலை நம்புகிறவன்.
@jeyamathan8147
@jeyamathan8147 2 жыл бұрын
@@ramjidharmaraj அய்யா இந்த உலகின் அறிவியல் விஞ்ஞான வளர்ச்சியை தேவனுடைய இரண்டாம் வருகைக்காக மட்டும்தான்.
@dosslawrence5438
@dosslawrence5438 2 жыл бұрын
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. அந்த மெய்ப்பொருளை உணர்ந்தால் மட்டுமே. மற்ற பாடலின் பொருள் புரியும். ( கண்டத்தைக் கொண்டு கருமம் முடித்தவர் பிண்டத்து வாராரென் றுந்தீபற பிறப்பிறப் பில்லையென் றுந்தீபற . திருவுந்தியார்)
@பயம்அறியான்-ள7ச
@பயம்அறியான்-ள7ச 2 жыл бұрын
திருவள்ளுவர் கிமுவில் (கிருஸ்து பிறப்புக்கு முன்) பிறந்தவர்/என்ன யல்லாரும் ஜாக் காட்டுறிங்கல
@valskis8877
@valskis8877 2 жыл бұрын
That is not the mindset of all the christians // This content is the opinion of the old guy
@jeyamathan8147
@jeyamathan8147 2 жыл бұрын
தமிழ் மொழி இந்த உலகத்தில் பேசப்பட்ட முதல் மொழியா? அதற்குரிய ஆதாரத்தை விவரிக்கலாம். 1) 6021 வருடங்களுக்கு முன்பதாக இந்த பூமி உருவாக்கப்பட்டபோது தேவன் ஆதாம் & ஏவாலியிடம் எபிரேய மொழியில் பேசினார் என தீர்க்கதரிசனம் உரைக்கின்றது. 2) ஏனென்றால் பரலோகத்திலிருந்து விழுந்துபோன தூதனாகிய லூசிபர் பரலோகத்தில் தேவனுக்கு அடுத்த ஸ்தானத்தில் இருந்ததாலும் அவன் பரலோகத்தின் ரகசியங்களை அறிந்தவனாக இருந்தபடியால், தேவன் அந்த விழுந்துபோன தேவதூதன் அறிந்து கொள்ளாத வகையில், இப்பூமியில் ஆதாம் ஏவால் இடம் புதிய மொழியாகிய எபிரேய பாஷையில் பேசினார். பிறகு எப்படி தமிழ்மொழி இந்த உலகில் பேசப்பட்ட முதல் மொழியாகும் என்பது குறித்து விவரிக்கலாம். 1) இந்த உலகில் முதல் மனிதர்களான ஆதாம் ஏவாளின் மகனாகிய காயின் என்பவன் நோத் என்னும் தேசத்திற்கு அனுப்பப்பட்டான். அவனது காலத்தில் தான் இந்த உலகின் முதல் இசைக்கருவியான நாதஸ்வரம் வாசிக்க பட்டுள்ளதாக வேதம் சொல்கின்றது. மேலும் அவனது காலத்தில்தான் வியாபாரங்களும், பல அலங்காரப் பொருட்களும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக வேதம் சொல்கின்றது. 2) இதன் மூலம், பைபிளில் சுமார் 5,800 வருடங்களுக்கு முன்பதாக, அப்பொழுது உலகில் வாழ்ந்த (இரண்டாம் தலைமுறையினர்) ஆதி மனிதர்கள் தமிழ் மொழி பேசியதற்கான ஆதாரம் கிடைக்கப் பெற்றுள்ளது. மேலும் இந்த உலகின் முதல் மனிதர்களான ஆதாம் ஏவாள் தேவனிடத்தில் எபிரேய மொழியை பேசி இருந்தாலும் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் தமிழ் மொழியை தான் பேசியுள்ளனர். ஏனென்றால் இரண்டாம் தலைமுறையினரின் பெற்றோர்களே ஆதாம் ஏவாள் தான். 3) எனவே 5800 வருடங்களுக்கு முன்பதாக தமிழ் மொழி இந்த உலகில் பேசியதற்கான ஆதாரங்கள் பைபிளில் இடம் பெற்றுள்ளது. அதேபோல 3500 வருடங்களுக்கு முன்பதாக மோசே என்ற தேவனுக்கு பயந்த மனிதன் எபிரேய பாஷைக்கு எழுத்து மூலம் உயிர் கொடுத்தான் என வேதம் சொல்கின்றது. 4) மேலும், 1990 வருடங்களுக்கு முன்பு, தேவனாகிய இயேசு கிறிஸ்து இந்த பூமியில் அவரது 12 நண்பர்களுடன் (சீடர்கள்) ஊழியம் செய்தபோது சிலுவையில் அறையப்பட்டார். இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்த பின்பு, அவரது 12 நண்பர்களில் ஒருவர் ஆகிய தோமா என்பவர் இந்தியாவில் உள்ள கேரளாவிற்கு கிபி 52 ஆம் ஆண்டு வந்து தேவனைக் குறித்து நற்சாட்சியாய் ஊழியம் செய்தார். பின் நாட்களில், தமிழ்நாட்டில் உள்ள சென்னை மயிலாப்பூரில் தேவனைக் குறித்து ஊழியம் செய்தார். தோமா மயிலாப்பூரில் ஊழியம் செய்த காலத்தில்தான், தமிழ் மொழிக்கு தகப்பன் என அழைக்கப்படும் திருவள்ளுவரும் அதே காலத்தில் மயிலாப்பூரில் வாழ்ந்து வந்ததாக வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன. 5) இவை எல்லாவற்றையும் விட மேலாக, இந்த உலகில் பேசப்படுகின்ற அனைத்து மொழிகளிலும் உள்ள வாக்கியங்களில் ஏதாவது ஒரு வார்த்தைகளாவது தமிழ் மொழியால் உச்சரிக்கப்படுகிறது. தமிழ் மொழியில் இருந்து பிற மொழிகள் எப்படி உருவாகி இருக்க முடியும் என முதலில் பார்க்கலாம் a) 3800 வருடங்களுக்கு முன்பு அன்றைய நாளில் மனித இனம் ஷினேயர் (இன்றைய ஈராக்) என்ற பகுதியில் ஒரே பாஷையை மட்டும் பேசி வாழ்ந்து வந்தனர். அவர்கள், நாம் அனைவரும் ஒரே இடத்தில் ஒன்று கூடி வாழ வேண்டும் எனவும் நாம் வானுயர்ந்த கட்டிடத்தை கட்டி அதில் வாழ வேண்டும் என பெருமை கொண்டனர். b) இவர்களுடைய திட்டத்தை தேவன் அறிந்து, அவர்கள் பேசிய ஒரே மொழியை தாறுமாறாக்கி அவர்களை அவ்விடத்திலிருந்து புறப்பட செய்தார். இதன் மூலமே இவ்வுலகத்தில் பல தேசங்களும், பல புதிய மொழிகளும் தோன்றின என வேதம் சொல்கின்றது 6) எனவே, இந்த உலகில் ஆதி மொழிகளான தமிழ் மற்றும் எபிரேய மொழிகளில், தமிழ் மொழியை பல கோடி மக்கள் பேசி வருகின்றனர். அதேபோல மத்திய ஆசியாவில் சில ஆயிரம் மக்கள் மட்டுமே எபிரேய மொழியை பேசிக் கொண்டிருக்கின்றனர்.
@பயம்அறியான்-ள7ச
@பயம்அறியான்-ள7ச 2 жыл бұрын
@@valskis8877 not only the mindset of old man and politician also to clash the people for their publicity
@hat_awesome21
@hat_awesome21 2 жыл бұрын
@@jeyamathan8147 lol , intha universe uruvagi 14.2 billion years ayiruchu raja
@hat_awesome21
@hat_awesome21 2 жыл бұрын
@@jeyamathan8147 thiruvalluvar is hindu
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 5 МЛН
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 101 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 136 МЛН
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
sasikanth senthil ias latest speech about IIT madras
22:45
Red Pix 24x7
Рет қаралды 92 М.
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 5 МЛН