Рет қаралды 17,548
அமெரிக்காவின் டெலாவர் மாகாணத்தின் வில்மிங்டன் நகரில் குவாட் கூட்டமைப்பின் 4 வது உச்சி மாநாடு நடைபெற்றது. 79 வது பொதுச் சபை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், மனித குலத்தின் வெற்றி நமது கூட்டு பலத்தில் இருக்கிறது. போர்க்களத்தில் இல்லை. உலகளாவிய அமைதி வளர்ச்சிக்கு சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தங்கள் அவசியமானதாகும். உலக அமைதிக்கு பயங்கரவாதம் தீவிர அச்சுதலாக இருக்கிறது. இணையவழி கடல் மற்றும் விண்வெளி போன்ற பகுதிகளில் மோதல்கள் உருவாகி வருகின்றன. இந்தியா தனது இணைய வழி பொது உள்கட்டமைப்பை உலகம் முழுவதும் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளது என பேசினார்.#ExpressNews #dinamalar