ஆத்மாவை பற்றி அறிந்து கொள்ள முயற்சிக்கும் அனைவருக்கும் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். அற்புதமான பதிவு 👌
@shiyamajaivanthraj91618 ай бұрын
Hare krishna
@vijaya8893 Жыл бұрын
எத்தனை முறை எத்தனை முறை இதைக் கேட்டு உணர்ந்து தெளிந்து ஆயினும் இன்னும் கரையைக் கடக்க முடியவில்லை காரணம் லௌகீகம் சுற்றிச் சுற்றி இழுக்கின்றது தசரத மஹா சக்கரவர்த்தி இல்லையே ஆனால் அப்படித் தான் பற்றற்று இருக்க வேண்டும் எதையும் முயற்சி செய்யாமல் பற்று தானே விட வேண்டும் முதலில் நான் கற்க வேண்டியது இரக்கம் இரக்கம் மட்டும் படக் கூடாது ஆம் அந்த இரக்கம் தான் எனது பலவீனம் அந்த இரக்கம் கூட பற்றற்று இருக்க வேண்டும் அதற்காகத் தான் பலமுறை பலமுறை இறைவனின் இந்த வாசகங்களை கேட்க விரும்புகிறேன் அன்பு கருணை இரக்கம் இவைகளை பற்றற்று கற்க வேண்டும் என்பதை இப்போது தான் கற்றுக் கொள்ள ப் போகிறேன் நன்றி வணக்கம் ஜெய் பவானி
@pandiyana30832 жыл бұрын
பகவான் கிருஷ்ணன் சொன்னது அத்தனையும் உண்மைதான் ஆன்மா அழிவற்றது நிரந்தரமானது பல பிறவி இந்த உடல் அழியும் ஆனால் ஆன்மா அழியவே அழியாது இறைவன் நாராயணன் அருளால் இழந்து பிறப்பின் ரகசியத்தை அறிந்து கொண்டேன் ஓம் நமசிவாய இந்த பதிவு மிகவும் சிறப்பாக இருந்தது ஆண் வாயைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டோம்
@ஆத்மஞானம்-ஞ6ம2 жыл бұрын
உங்களுடைய கருத்துக்கு நன்றி 🙏 மனித பிறவியின் ரகசியம் பற்றி அறிந்து கொள்ளுங்கள் மேலும் இந்த வலையொளியை ஆதரிக்கவும். உங்கள் கருத்தின் இறுதியில் எழுத்து பிழை உள்ளது நண்பரே 👉 ஆண் வாயைப் (ஆத்மாவை)