பாடலாசிரியர் ஆக விருப்பம் உள்ளவருக்கான சிறந்த பயிற்சி காணொளி...
Пікірлер: 19
@stephenrocks82513 ай бұрын
❤❤❤❤
@indrajith4416 Жыл бұрын
உன்னை நினைக்காத நாள் என்று ஏதுமில்லை நிழல் இல்லாமல் நிஜமில்லையே ... பிறையாகும் மதிகூட சுகமல்ல இதழ் சேரும் தேன் கூட சுவையல்ல. உன் நிழல் இல்லாமல் என் நிஜமில்லையே பின்னாலே வருகிறாய் முன்னாலே சிரிக்கிறாய் உன் கண்ணுக்குள் தெரியும் என்னை ரசித்துக்கொண்டேன் உன்னோடு பேசிட உன் கைகோர்த்து நடந்திட ஓராயிரம் கனவுகளுடன் காத்திருந்தேன் உன்னை பார்க்காமலே இவள் உன்னை பார்காமலே இவள் முன்னிருந்து ஓடி வந்து என் முந்தானையின் நுனி பிடித்து வெட்கத்தில் சிலிர்க்கும் இந்த வெண்பாவின் விரல் இழுத்து உள்ளங்கை பற்றி ஒரு முத்தம் பதித்தாய் இந்த பூமியில் நான் பெண் என்பதை மறந்து உனக்காக தவமிருந்ததால் கனவுகளில் நான் கண்ட என் தலைவன் கண்முன் வந்தானடி நான் கண்ணனின் ஆண்டாள் ஆனேனடி ஆண்டாள் என ஆனேனடி உளகளந்த பெருமான் நீ உன்னனில் அடைக்கலம் ஆனேன் நான் என்னருகில் இருப்பாயா இனி நீ கனவுலகில் இருந்த என்னை கடைக்கண் பார்த்த பார்த்தன் நீ உன்னருகில் பரிதவிப்பேன் இனி நான் உனை பார்க்காலே நான் உனை தேடாமலே நான் இந்த பிறவியினை கடந்திருந்தால் இந்த ஏக்கங்கள் இல்லால் என்னுள் இருக்கும் உன்னோடு உயிர் வாழ்ந்திடுவேன் உனக்காக ஏழேழு ஜென்மங்களிலும் கண்ணணின் மீராவாக காத்திருப்பேன் உனை நினைக்காத நாள் என்று ஏதுமில்லை உன் நிழல் இல்லாமல் இந்த உலகில் என் நிஜமில்லையே by Kamatchindrajith
@kalaabakavi3205 Жыл бұрын
அருமை அருமை ...
@manokarankavithaikalmettur8503 Жыл бұрын
அருமை சிறப்பு அண்ணா. பாடலுக்கு தெளிவான ஒரு விளக்கம் சொன்னீர்கள்.. தொடர்ந்து காணொளிப்பதிவு வெளியீடுங்கள் அண்ணா... நன்றி வாழ்த்துகள்.. 👌👌👏👏🌹🌹💐💐
@kalaabakavi3205 Жыл бұрын
நன்றி கண்ணா நன்றி
@rockjoncena-nf2nv Жыл бұрын
Super sir 👌 அருமையான வரிகள் ✍️ மீண்டும் உங்கள் வார்த்தைகள் உங்களுடைய பாடல் தொடர வாழ்த்துகிறேன் 👍💐
@SureshSuresh-dw2lq Жыл бұрын
தொடர்ந்து காணொளிகள் போட்டுட்டே இருங்க நன்றி அண்ணா
@drsubramanianm12994 ай бұрын
போதும்
@kalaabakavi32054 ай бұрын
ஏன் என்ன ஆச்சு??
@user-st8ct5gh4u Жыл бұрын
வணக்கம் தோழரே
@kalaabakavi3205 Жыл бұрын
வணக்கம் தோழர் வணக்கம்..
@kayathri_K3_1019 Жыл бұрын
வணக்கம் தோழா
@kalaabakavi3205 Жыл бұрын
வணக்கம் தோழமையே...
@kayathri_K3_1019 Жыл бұрын
உன்னை நினைக்காத நாள் என்று ஏதுமில்லை நிழல் இல்லாமல் நிஜமில்லையே ... பிறையாகும் மதிகூட சுகமல்ல இதழ் சேரும் தேன் கூட சுவையல்ல. உன் நிழல் இல்லாமல் என் நிஜமில்லையே பின்னாலே வருகிறாய் முன்னாலே சிரிக்கிறாய் உன் கண்ணுக்குள் தெரியும் என்னை ரசித்துக்கொண்டேன் உன்னோடு பேசிட உன் கைகோர்த்து நடந்திட ஓராயிரம் கனவுகளுடன் காத்திருந்தேன் உன்னை பார்க்காமலே இவள் உன்னை பார்காமலே இவள் முன்னிருந்து ஓடி வந்து என் முந்தானையின் நுனி பிடித்து வெட்கத்தில் சிலிர்க்கும் இந்த வெண்பாவின் விரல் இழுத்து உள்ளங்கை பற்றி ஒரு முத்தம் பதித்தாய் இந்த பூமியில் நான் பெண் என்பதை மறந்து உனக்காக தவமிருந்ததால் கனவுகளில் நான் கண்ட என் தலைவன் கண்முன் வந்தானடி நான் கண்ணனின் ஆண்டாள் ஆனேனடி ஆண்டாள் என ஆனேனடி உளகளந்த பெருமான் நீ உன்னனில் அடைக்கலம் ஆனேன் நான் என்னருகில் இருப்பாயா இனி நீ கனவுலகில் இருந்த என்னை கடைக்கண் பார்த்த பார்த்தன் நீ உன்னருகில் பரிதவிப்பேன் இனி நான் உனை பார்க்காலே நான் உனை தேடாமலே நான் இந்த பிறவியினை கடந்திருந்தால் இந்த ஏக்கங்கள் இல்லால் என்னுள் இருக்கும் உன்னோடு உயிர் வாழ்ந்திடுவேன் உனக்காக ஏழேழு ஜென்மங்களிலும் கண்ணணின் மீராவாக காத்திருப்பேன் உனை நினைக்காத நாள் என்று ஏதுமில்லை உன் நிழல் இல்லாமல் இந்த உலகில் என் நிஜமில்லையே by Kamatchindrajith
@kalaabakavi3205 Жыл бұрын
மிக அருமை நல்ல முயற்சி.. இன்னும் நிறைய எழுதுங்க. வாழ்த்துகள்
@kayathri_K3_1019 Жыл бұрын
நன்றி தோழரே
@indrajith4416 Жыл бұрын
உன்னை நினைக்காத நாள் என்று ஏதுமில்லை நிழல் இல்லாமல் நிஜமில்லையே ... பிறையாகும் மதிகூட சுகமல்ல இதழ் சேரும் தேன் கூட சுவையல்ல. உன் நிழல் இல்லாமல் என் நிஜமில்லையே பின்னாலே வருகிறாய் முன்னாலே சிரிக்கிறாய் உன் கண்ணுக்குள் தெரியும் என்னை ரசித்துக்கொண்டேன் உன்னோடு பேசிட உன் கைகோர்த்து நடந்திட ஓராயிரம் கனவுகளுடன் காத்திருந்தேன் உன்னை பார்க்காமலே இவள் உன்னை பார்காமலே இவள் முன்னிருந்து ஓடி வந்து என் முந்தானையின் நுனி பிடித்து வெட்கத்தில் சிலிர்க்கும் இந்த வெண்பாவின் விரல் இழுத்து உள்ளங்கை பற்றி ஒரு முத்தம் பதித்தாய் இந்த பூமியில் நான் பெண் என்பதை மறந்து உனக்காக தவமிருந்ததால் கனவுகளில் நான் கண்ட என் தலைவன் கண்முன் வந்தானடி நான் கண்ணனின் ஆண்டாள் ஆனேனடி
@indrajith4416 Жыл бұрын
ஆண்டாள் என ஆனேனடி உளகளந்த பெருமான் நீ உன்னனில் அடைக்கலம் ஆனேன் நான் என்னருகில் இருப்பாயா இனி நீ கனவுலகில் இருந்த என்னை கடைக்கண் பார்த்த பார்த்தன் நீ உன்னருகில் பரிதவிப்பேன் இனி நான் உனை பார்க்காலே நான் உனை தேடாமலே நான் இந்த பிறவியினை கடந்திருந்தால் இந்த ஏக்கங்கள் இல்லால் என்னுள் இருக்கும் உன்னோடு உயிர் வாழ்ந்திடுவேன் உனக்காக ஏழேழு ஜென்மங்களிலும் கண்ணணின் மீராவாக காத்திருப்பேன் உனை நினைக்காத நாள் என்று ஏதுமில்லை உன் நிழல் இல்லாமல் இந்த உலகில் என் நிஜமில்லையே by Kamatchindrajith
@kamatchiindrajith3213 Жыл бұрын
உன்னை நினைக்காத நாள் என்று ஏதுமில்லை நிழல் இல்லாமல் நிஜமில்லையே ... பிறையாகும் மதிகூட சுகமல்ல இதழ் சேரும் தேன் கூட சுவையல்ல. உன் நிழல் இல்லாமல் என் நிஜமில்லையே பின்னாலே வருகிறாய் முன்னாலே சிரிக்கிறாய் உன் கண்ணுக்குள் தெரியும் என்னை ரசித்துக்கொண்டேன் உன்னோடு பேசிட உன் கைகோர்த்து நடந்திட ஓராயிரம் கனவுகளுடன் காத்திருந்தேன் உன்னை பார்க்காமலே இவள் உன்னை பார்காமலே இவள் முன்னிருந்து ஓடி வந்து என் முந்தானையின் நுனி பிடித்து வெட்கத்தில் சிலிர்க்கும் இந்த வெண்பாவின் விரல் இழுத்து உள்ளங்கை பற்றி ஒரு முத்தம் பதித்தாய் இந்த பூமியில் நான் பெண் என்பதை மறந்து உனக்காக தவமிருந்ததால் கனவுகளில் நான் கண்ட என் தலைவன் கண்முன் வந்தானடி நான் கண்ணனின் ஆண்டாள் ஆனேனடி ஆண்டாள் என ஆனேனடி உளகளந்த பெருமான் நீ உன்னனில் அடைக்கலம் ஆனேன் நான் என்னருகில் இருப்பாயா இனி நீ கனவுலகில் இருந்த என்னை கடைக்கண் பார்த்த பார்த்தன் நீ உன்னருகில் பரிதவிப்பேன் இனி நான் உனை பார்க்காலே நான் உனை தேடாமலே நான் இந்த பிறவியினை கடந்திருந்தால் இந்த ஏக்கங்கள் இல்லால் என்னுள் இருக்கும் உன்னோடு உயிர் வாழ்ந்திடுவேன் உனக்காக ஏழேழு ஜென்மங்களிலும் கண்ணணின் மீராவாக காத்திருப்பேன் உனை நினைக்காத நாள் என்று ஏதுமில்லை உன் நிழல் இல்லாமல் இந்த உலகில் என் நிஜமில்லையே by Kamatchindrajith