Рет қаралды 144
தேவனுக்கே மகிமை உண்டாவதாக. அனைத்து வகையான ஜெப விண்ணப்பங்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளுங்கள்
செல்:: 8680095122.
பெண்களுக்கான பிரத்தியேக ஜெப விண்ணப்பங்களுக்கு தொடர்புக்கொள்ளுங்கள்
செல்: 9566028080.
ஆராதனை ஒழுங்குமுறைகள்:
1. ஞாயிறு ஆராதனை- காலை 7.30 முதல் 10.00 மணி வரை.
2. சுகமளிக்கும் ஆராதனை(ஞாயிறுதோறும்)- மாலை 6.30 முதல் 8.30 மணி வரை.
3. திறப்பின் உபவாச ஜெபம்(சனிக்கிழமைதோறும்)- காலை 11.00 முதல் 2.00 மணி வரை.
4. அபிஷேக எழுப்புதல் கூட்டம்(செவ்வாவ்கிழமைதோறும்)- மாலை 6.00 முதல் 8.30 மணி வரை.
5. பிரதி மாதம் அமாவாசை அன்று மரகத மாளிகையில்(சென்னை)- மாலை 6.00 முதல் 9.00 மணி வரை.
6.அற்புதத்தின் முழு இரவு ஜெபம் (ஒவ்வொரு மாதமும் 2 வது வெள்ளிக்கிழமை அன்று இரவு 10:00 முதல் 2:00 மணி வரை)
அனைத்து ஆராதனைகளும் குறிப்பிட்ட நேரங்களில் யூட்டியூப் மற்றும் பேஸ்புக்கில் நேரலையாக காணலாம்.