அண்ணா வணக்கம். தெய்வத்தை பற்றி நீங்கள் கூறிய அனைத்தும் உண்மையே.... என்றும் தெவிட்டாத குரல் வலிமை அண்ணா உங்களுக்கு... இந்த பதிவு என் குல தெய்வம் பெருமாமலையான், வந்ததுபோல் உணர்ந்தேன் அண்ணா... இறை சக்தியின் அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கட்டும் அண்ணா....
@jananikarthijanani100423 күн бұрын
இன்று நான் வேலை முடித்து வீட்டுக்குபோகும் போது எதிரே ஒரு திருநங்கை தலையில் கை வைத்து ஆசிர்வாதம் செய்தார்.... இன்று திங்கள் கிழமை எனக்கு சிவனே அர்த்தநாரீஸ்வரர் ஆக வந்தது போல மனம் மகிழ்ந்து போனேன்
@RATHAIkrishna99921 күн бұрын
அய்யா உங்கள் குரலை கேக்கும் போது ரொம்ப சந்தோசம் அய்யா தைரியம் வருது அய்யா 👍🏿 நல்ல பதிவு 👌🏿
@user-ii8bw3bb4pКүн бұрын
In my house I am having dog so I got blessings from my kuladeivam
@RATHAIkrishna99921 күн бұрын
எல்லாம் பதிவும் மிக முக்கியமான தேவையான எல்லோருக்கும் தெரிய வேண்டிய பதிவு.. நாங்களும் தெரிந்து கொண்டோம் நன்றி அய்யா.. 👌🏿👌🏿
@meenarakesh962123 күн бұрын
தங்களின் பதிவுகளில் எந்த பதிவிலுமே ஸ்கிப் பண்ணிட்டு பார்க்கும் எண்ணம் இல்லாமல் முழுவதுமாக கேட்க வைக்கிறது உங்கள் குரல் ஐயா
@sheela83623 күн бұрын
சில உண்மைத் தகவல்களை கூறியதற்கு நன்றி அண்ணா
@jananikarthijanani100423 күн бұрын
ஐயா திருநங்கை ஆசிர்வாதம் செய்தல் பற்றி விளக்கம் தாருங்கள் ஐயா
@selvig29 күн бұрын
நன்றி அண்ணா எங்கள் வீட்டில் பாம்பு காளை நாய் மூன்று தெய்வம் இருக்கிறார்கள் ஓம் சிவ சக்தி போற்றி போற்றி
@ratheeshgeetha219723 күн бұрын
ஓம் தகஒ நல்லாட்சி போற்றி
@kalidass39923 күн бұрын
சாமி, என்னையும் என் மேல் வரும் தெய்வத்தையும் என் பங்காளியே கட்டி விட்டனர் அதை எப்படி உடைப்பது
@ssaves470823 күн бұрын
உங்கள் தெய்வத்திற்கு விரதம் இருந்து அதன் சக்தியை அதிகரிக்கச் செய்யுங்கள் ❤
@dineshk225123 күн бұрын
மதுரைவீரன் என்ன வாகனம்
@nithyarajraj529021 күн бұрын
Enga veetula naai illa pakathuveetu naai than enga veetulathan thoongum maadum illa ana nenga sonnathu polave veetu munnadi vanthu nerkum sami kandipa irruku chinna karupu periya karupu thunai🙏🙏🙏
@anishrajsundaramoorthi70223 күн бұрын
எங்கள் வீட்டில் டெய்லியும் பசுமாடும் நந்தியும் வரும் அதுக்கு நாங்கள் தினமும் வாழைப்பழம் கொடுப்போம் அதுமட்டுமில்லாமல் சில நாட்களில் மூன்று கன்றுக்குட்டி ஒரு நந்தி வரும் இவங்களுக்கு வாழைப்பழம் கொடுக்கும் போது முப்பெரும் தேவியும் ஈஸ்வரனும் எங்க வீட்டுக்கு வந்தது போல் எங்க மனசுக்கு தோன்றும் அதுமட்டுமில்லாமல் எங்க தெரு நாய்களுக்கு பிஸ்கட் போடுவோம் அந்த நாய்களை நாங்கள் பைரவர் என்று கூப்பிடுவோம்
@rameshnadar71420 күн бұрын
Tq ayya 😍😍🙏❤️🙏
@user-lj6cz5hk8m10 күн бұрын
Sir enga balcony la 4 days frog and therai varuthu sir. Ena panalam sir
@user-bc5xx5dz6h23 күн бұрын
உன்மை அண்ணா
@BRO-ro8uk23 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@m.harishm.s59223 күн бұрын
ஸ்ரீ சீயாண்டவர் துணை ஸ்ரீ செல்லியம்மன் துணை
@user-vl7cq9sk9w23 күн бұрын
வீட்டிற்கு வரும் ஐந்து உயிர்கள் தெய்வங்களுக்கு பிடித்தமானது அழகு சேர்ப்பது பச்சைக்கிளி மிக்க நன்றி 🙏🙏🙏🌻🌺💮🌼🌸 கிளி பதிவு செய்யப்பட்ட வில்லை