நீங்கள் சொல்வது வந்து உண்மைதான் ஐயா என் அம்மா வந்து இறக்கும் தருவாயில் மிகவும் மரணப் போராட்டத்தில் இருக்கும்போது நான் என் கூடவே நினைத்து மிகவும் மனம் வருந்தி வேண்டும்போது சரியாக 12 மணி எவ்வளவு சுருட்டு வாடை வந்தது அதன் பிறகு ஒரு சில நிமிடம் ஒரு சில வினாடிகள் கழித்துதான் என் அம்மாவின் உயிர் பிரிந்தது ஐயா
@SrikanthSri-ij7jp9 күн бұрын
🙏🙏ஐயா என்னுடைய குலதெய்வம் photoவை வீட்டில் வைத்து வழிபடலாம கொன்சம் செல்லுங்கள் ஐயா 🙏🙏
@user-kh8ym9sy7q3 күн бұрын
Esakiyamma yen kulatheivamey saranam
@subbulakshmi68669 күн бұрын
ஐயா எனக்கும் அருள் வரும். சில சமயங்களில் நடக்றது கனவுல காட்டும்.. நேற்று அதிகாலை 4 மணிக்கு என் கனவில் ஒரே காட்சி தான் வீட்டு வாசலில் ஆம்புலன்ஸ் வந்து நின்ன மாதிரியும் பக்கத்து வீட்டு அக்கா அழுதுட்டே என்ன கூப்பிடு ராங்க நான் அழுது வெளிய போறேன். பதறி போய் எழுந்து விட்டேன். மனதில் ஒரே சஞ்சலம் . என் முருகனையும் குல தெய்வம் சங்கிலியாண்டி ஐயா அதிகாலையில் நினைத்து சாமி கும்பிட்டேன். இன்று காலை என் வீட்டிற்குள் ஒரு குருவி எப்படி வந்த தென்றே தெரிய வில்லை. fan-ல் அடிபட்டு இறந்து விட்டது. மனதிற்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. வீடு வாசல் அலசி வினாயகரையும் கும்பிட்டேன்.ஏதாவது சொல்லுங்கள் ஐயா.
@muthuelangovan74164 күн бұрын
Thank you brother
@ramam65419 күн бұрын
நன்றி அண்ணா...... மிக்க மகிழ்ச்சி.......
@pknarayanan4827 күн бұрын
Unmai
@SivaDhatchanya9 күн бұрын
நன்றி ஐயா🙏🙏🙏🧎🧎🙏🙏🙏🙏
@Daughter-r8u3 күн бұрын
உண்மை தான் அண்ண ஆனால் கனவில் வந்தது புரியமாட்டுது எனக்கு, இன்று அதிகாலை கனவில், ஒருவருக்கு விபூதி நெற்றில் பூசியபடி என் குல தெய்வ எல்லையில் அவரை வெளியே நிற்க வைத்து ,வெளியே சாமிக்கு படையல் போட்டு வேறொறு முனீஸ்வரரை பம்பை வைத்து அழைத்தனர் வரவில்லை ,நான்ஆலயத்திற்கு அந்த நேரம்சென்றேன் பானகம் வைத்தீர்களா என்று கேட்டேன் இல்லை னு சொன்னாங்க முனீஸ்வரர் குல தெய்வ மன் மீது பாம்பு போல இருந்தது பார்த்தால் பெரிய ஓனான் என் கையில வெட்டி வேர் இருந்துச்சி வெட்டி வேரில் சுருக்கு போட்டு தூக்கி போட்டேன் தயவு செய்து பலன் பதில்அளிங்க அண்ண எங்களுடைய குலதெய்வ காக்க உங்களுடைய பதில்வழி காட்டுங்க அண்ண
@veeralakshmi80399 күн бұрын
🙏🙏🙏🙏🙏உண்மை
@manirajraj52639 күн бұрын
🙏🙏🙏
@UmaganeshUmaganesh9 күн бұрын
ஐயா வணக்கம் எங்கள் ஊரில் கருப்பசாமி கோவில் உள்ளது ஆறு தலைமுறை பூஜை இல்லை எங்களுக்கு இதில் சம்பந்தம் இல்லை ஆனால் எனக்கு கன்னிமார் சாமி வருது என் கணவர் கருப்பசாமி வரும் அந்த கோவில் ஒரு பெண் சிறுவயதில் கொலைசெய்யபட்டர் அந்த பெண் வேறு ஒருவர் மேல் இறங்கி வந்து கோவில் வந்தார் என்மேல் வந்த சாமி அவரை அங்கிருந்து வெளியேறி விடும்படி சொன்னது ஆனால் அவர் போக வில்லை என்மேல் வந்த சாமி அந்த அம்மையார் கிழே தள்ளி விட்டது ஆனால் எனக்கு தெரியாது ஆனால் அங்கிருந்த மக்கள் நான் தள்ளி விட்டேன் என்று சொன்னார்கள் அது எனக்கு கஷ்டமாக இருந்தது மறுபடியும் அந்த சம்பந்தப்பட்ட குடும்பம் அந்த கோவிலுக்கு என் மேல் வரும் சாமி அனுமதி இல்லை என்று சொன்னது இதற்கு என்ன செய்வது ஐயா சொல்லுங்க அந்த ஆத்மா சாந்தி அடைய வேண்டும் அதன் பின்னர் நீங்கள் இங்கு வந்து செல்லும் படி சொன்னது இதற்கு ஒரு தீர்வு வேண்டும் ஐயா
ஒரு மண்டலம் விரதம் இருந்து கொல்லிமலை எட்டுக்கை அம்மனை வணங்கி வாருங்கள் உங்களுக்கு பில்லி சூனியம் இருந்தாலும் உங்கள் கட்டு உடைந்து நல்ல நிலை வரும் , வீட்டில் இருந்து செல்லும் போது வீட்டில் வைத்து வெத்தலை பாக்கு , தேங்காய், வாழைப்பழம் மற்றும் 54 எலுமிச்சை வாங்கி செல்லவும் உங்களுக்கு வெற்றி கிட்டும்