இது out of stage.நாய் கடித்த உடன் கடித்த இடத்தில் துணி துவைக்கும் சோப் போட்டு நன்கு தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் மஞ்சள் தூள் கற்பூரம் கல் சுண்ணாம்பு தூள் அத்துடன் எருக்கன் பால் கலந்து பூசி விடலாம்.# இது முதல் உதவி பின்னர் உடனடியாக கால்நடை மருத்துவர் அனுக வேண்டும்.வாழ்க விவசாயம் வளர்க பாரதம்.
@appuappu1127Ай бұрын
அண்ணா எங்க வீட்லா இப்படி தான் ஓரு மாட்டுக்கு இருந்தது