வேளாங்கண்ணி மாதாவே உன் கொடிபாடல் முடிந்ததும் உன் கொடி ஏறியதும் ஒரே நேரத்தில் அனைத்து மின் விளக்குகள் எறிந்ததும் வான வேடிக்கை நிகழ்ததும் அனைத்து மக்களின் மரியே வாழ்க என்ற கூக்குறளை கேட்டதும் தானாக கண்ணில் நீர் வழிகிறது தாயே அம்மா வேளாங்கண்ணி ஆரோக்கிய தாயே உன்னையே நம்பி வந்த எங்கள் அனைவரின் குறைகளையும் கேட்டருளும் தாயே
@jaganmani79895 жыл бұрын
Kannula thanni varuthu.. Ave Maria
@sabrinawanderer75604 жыл бұрын
Your sister proudly watching from Philippines. We love you our dear Catholic brothers and sisters there.