Рет қаралды 1,583
வேளாண்மை தொழில் பல விவசாயிகள் வெற்றியடையாமல் போக காரணமாக கூறுவது அவர்கள் உற்பத்தி செய்யும் விளைப்பொருட்கள் நல்ல விலைக்கு சந்தியில் நல்ல விலைக்கு போவதில்லை என்று.இவர்கள் வியாபாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் கூறும் விலைக்கு விற்கும் சூழ்நிலையில் தான் உள்ளனர். எனவே, விவசாயிகள் நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்யதொடங்கினர் இதன் மூலம் அவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சுமார் 200 நுகர்வோரை கையில் வைத்துக்கொண்டு வணிகம் செய்துவரும் இயற்கை விவசாயி மணிவண்ணன் அவர்களில் கருத்துக்களை கேட்போம்.
#Intergratedfarming #directsales #makkaltv
For Updates Subscribe to: bit.ly/2jZXePh
Follow for more:
Twitter : / makkaltv
Facebook : bit.ly/2jZWSrV
Website : www.Makkal.tv