விடிய விடிய சோதனை.. வடமாநிலத்தவர்கள் 28 பேரை கைது செய்த காவல்துறை | Ambattur Police Incident | PTT

  Рет қаралды 593,702

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

#Ambattur #ambatturpoliceincident #puthiyathalaimuraitv #ambatturpoliceincident #northindiansissue #policeattackonnorthindian #northindiansattackonpolice #ambatturnorthinidnaissue #puthiyathalaimuraitv #puthiyathalaimurailatestnews
விடிய விடிய சோதனை.. வடமாநிலத்தவர்கள் 28 பேரை கைது செய்த காவல்துறை | Ambattur Police Incident | PTT
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 1 400
@tamilanda3117
@tamilanda3117 10 ай бұрын
அந்த நபர்களை தமிழ் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் மீண்டும் உள்ளே விட கூடாது
@user-el9fo3mx9o
@user-el9fo3mx9o 10 ай бұрын
மொத்த வடநாட்டு மிருகங்கள்
@nareshnaresh9563
@nareshnaresh9563 10 ай бұрын
Apdi nu patha tamil persons neraya edathula irukanga bro adha pakanum
@KumarKumar-mt8nx
@KumarKumar-mt8nx 10 ай бұрын
Good 👍
@dravidian667
@dravidian667 10 ай бұрын
@@nareshnaresh9563dai nee ena bjp aa? Jatti ode oda vachiruven
@nareshnaresh9563
@nareshnaresh9563 10 ай бұрын
@@dravidian667 dei punda unnmaya sonna eriyudha da
@jd-xf3fp
@jd-xf3fp 10 ай бұрын
இவர்களுக்கு கொடுக்கும் தண்டனை என்பது தமிழ் நாட்டில் உள்ள அனைத்து வடமாநிலத்தினருக்கும் பாடமாக இருக்க வேண்டும் 🏌️
@masilamanimasilamani132
@masilamanimasilamani132 10 ай бұрын
Bro நம்ம ஆட்கள் , சென்ட் வாசத்துக்கும் சீரியளுக்கும் அடிமை ஆகிட்டாங்க ஒரு 10th படிச்சவனை வேலைக்கு கூப்பிட்டாகூட என்ன சம்பளம் என்று கூட கேட்பதில்லை, யாரை பாத்து வேலைக்கு கூப்பிட்ட என்று அடிக்க வர்றான் பெண்கள் அதைவிட மோசம், கிழவி கூட பியூட்டி பார்லர் போறிங்கரள், வயல் வேலைக்கு யார் வர்றது
@ramvasanth1001
@ramvasanth1001 10 ай бұрын
Oh bhai kya samja hai thum nahi hei bhai ....Koch karana makshe hamesha kariga
@elanchezhian.selanchezhian2374
@elanchezhian.selanchezhian2374 10 ай бұрын
Correct
@user-el9fo3mx9o
@user-el9fo3mx9o 10 ай бұрын
உண்மையான கருத்து
@user-kh9ed7pk1e
@user-kh9ed7pk1e 10 ай бұрын
T.nadu serundudan WE R ALL INDIANS
@VarisuVarisu-cv4fv
@VarisuVarisu-cv4fv 10 ай бұрын
கடவுளுக்கு அடுத்தபடியாக எங்கள் தமிழ் மண்ணைக் காக்கும் மரியாதைக்குரிய தமிழக காவல்துறையே தமிழகத்தில் எவ்வளவு பெரிய வீரனாக இருந்தாலும் உங்களை எதிர்க்க யாரும் இதுவரை நினைத்ததில்லை நீங்கள் இந்த வட மாநிலத்தவர்களுக்கு புகட்டும் பாடம் தமிழக காவல்துறைக்கு பெரும் ஆளுமையாக இருக்க வேண்டும் 🙏🙏
@sathiya347
@sathiya347 10 ай бұрын
காவல் துறையை ரொம்ப பபுகழாதீங்க இவங்களோட லட்சனம்தான் நல்லாவே தெரிந்ததே கள்ளக்குறிச்சி மாணவியின் மரனத்தில் இன்றுவரை எப்படி செயல்பட்டு கொண்டிருக்காங்க மானங்கெட்ட வெட்கம்கெட்டவைங்களா இருக்கிற காவல் துறை அதுக்காக வடமானித்தவருக்கு சப்போட் அவர்கள் செய்தது சரி என்று சொல்லவில்லை துரோகம் செய்தவர்களுக்கு எந்த ரூபத்திலாவது அடி விழுகும்
@seeralanp6510
@seeralanp6510 10 ай бұрын
மூதேவி
@kabilankannan8441
@kabilankannan8441 10 ай бұрын
​@@seeralanp6510 இந்தப் பேரு யாரோடது ???? உங்க அம்மா பேரா.....
@loganathanponmozhi3156
@loganathanponmozhi3156 10 ай бұрын
இவனுங்களுக்கு அப்படி ஒரு பாடத்தைக் கற்பியுங்கள் இனி இந்த மாதிரி செயல்களில் இவனுங்களும் இனி இங்கு பஞ்சம் பிழைக்க வருகின்றவனும் ஈடுபட கூடாது
@roja6135
@roja6135 10 ай бұрын
@@seeralanp6510 நீங்கள் யார் வட மாநிலத்தவரா? உண்மையான தமிழனாக இருந்தால் நமது காவல்துறைக்கு support பண்ணுங்கள்.
@subramanianmani2533
@subramanianmani2533 10 ай бұрын
அவர்களில் ஒருவர் கூட பாத்ரூமில் வழுக்கி விழுந்து மாவுகட்டு போடாமல் இருப்பது வேதனை அளிக்கிறது
@beast-bz2fi
@beast-bz2fi 10 ай бұрын
🤔10 வருஷம் ஆனாலும் திரும்பி வந்து பழி வாங்கும் குணம் அவர்களுக்கு உண்டு. அது நம்ம போலீசாருக்கு தெரியும். நாட்டு வெடிகுண்டுகள் நாட்டு துப்பாக்கிகள் அவர்களுக்கு சர்வ சாதாரணமாக கிடைக்கும் 😂😂😂😂😂😂
@MadhanKumar-ui2rq
@MadhanKumar-ui2rq 10 ай бұрын
தமிழர்களுக்கு மட்டும் தான் மாவு கட்டு, வடகன்ஸ்கு கொலாபுட்டு...🤦🤦🤦
@rajanrj4869
@rajanrj4869 10 ай бұрын
அவங்க குடும்பத்த இவர் காப்பாத்து வாரு 🤦‍♂️🤦‍♂️
@mydatasmydatas533
@mydatasmydatas533 10 ай бұрын
​@@beast-bz2fiகிளிப்பான்
@sagayam.a.1286
@sagayam.a.1286 10 ай бұрын
நான் நினைத்து 😜😜😜😜😜
@cmurugesancm7087
@cmurugesancm7087 10 ай бұрын
வட மாநிலத்தவர்கள் மற்றும் அவர்களை அழைத்து வருபவர்கள் மற்றும் அவர்களுக்கு இருப்பிடம் கொடுப்பவர்களின் தரவுகளை அந்தந்த ஏரியாவில் உள்ள காவல் நிலையங்களில் உடனடியாக சமர்பிக்க உத்தரவு பிறப்பித்தால் அது தமிழ்நாட்டின் நலனுக்கு நல்லதாக அமையும்.
@Gk26590
@Gk26590 10 ай бұрын
அது போல செய்தால் பின் எப்படி அரசியல் செய்வது இவர்களை வைத்து
@user-el9fo3mx9o
@user-el9fo3mx9o 10 ай бұрын
உண்மை தான்
@pugalsankar1995
@pugalsankar1995 10 ай бұрын
இன்று இவர்களைக் கட்டுப்படுத்தத் தவறினால் , நாளை நாம் நாடோடிகளாக அலைய வேண்டியதுதான் !
@user-nc5uk3gm3p
@user-nc5uk3gm3p 10 ай бұрын
காவல்துறை அதிகாரி மீது இவர்கள் நடத்திய தாக்குதல் என் மனதை மிகவும் பாதித்தது.இவர்களுக்குள் இருக்கும் மிருக குணமானது மனித சமுதாயத்திற்கு ஆபத்தானது.இவர்களை கட்டுப்படுத்தவில்லையெனில் காவல்துறைக்கே அச்சுறுத்தலாக அமையும்.
@tootyfooty9497
@tootyfooty9497 10 ай бұрын
Unakku Building strongu...Basement Weakku 😳
@g.selvarajan7736
@g.selvarajan7736 10 ай бұрын
௨ண்மைதான் தோழர்
@cheerudevj1610
@cheerudevj1610 10 ай бұрын
😅😅😅😅
@botkillergamingtamil731
@botkillergamingtamil731 10 ай бұрын
😂😂😂 tamilan yellam pottai arumaiyagah kuri irukirirgal, vekkam illaiyada
@vetri654
@vetri654 10 ай бұрын
Bihar pasanaga melaiya Kai vekiringa, tamilnadu nasamayidum. All tamilnadu nangathanda 😅😅😅.
@tdhinakaran4068
@tdhinakaran4068 10 ай бұрын
இன்னொரு பாலஸ்தீனம் நாம் தமிழ் நாடு மாறி விட கூடாது தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.
@VETRIVEL-uo2oq
@VETRIVEL-uo2oq 10 ай бұрын
அவங்களுக்கு வேலை கொடுத்தா கம்பெனி சொந்தக்காரன் மீதும் வழக்கு தொடரவேண்டும். தமிழ் நாட்டு மக்களுக்கு ஊதியம் கொடுப்பதை தவிர்த்து அடிமா ட்டுக்கு ஆள் கொண்டுவந்து வேலை வாங்கும் இவர்களுக்கும் படம் கற்பிக்க வேண்டும்.
@tamilanfollower7911
@tamilanfollower7911 10 ай бұрын
Mm podanum
@asvmnanguneri
@asvmnanguneri 10 ай бұрын
ஆமம் தரகர்கள் தண்டிக்க வேண்டும்
@mydatasmydatas533
@mydatasmydatas533 10 ай бұрын
அதான் நம்ம தமிழர்கள் வேலை செய்யாமல் அடிக்கடி விடுமுறை,முன்பணம் வாங்குதல்,சரியான நேரத்தில் வராமை தான் அந்த வடக்கு கிறுக்கன்கள் வருகை அதிகமானது.
@chennaKrishna-y7j
@chennaKrishna-y7j 10 ай бұрын
SUPER BRO
@srajsraj3588
@srajsraj3588 10 ай бұрын
இப்படித்தான் வடக்கு இருப்பவர்கள் நடந்து கொள்வார்கள் இவர்கள் சட்டத்தை மதிப்பதில்லை சட்டத்தை பாதுகாக்கும் காவலர்களின் மதிப்பதில்லை இவர்களுக்கு சட்டம் என்றால் என்ன காவல்துறை என்றால் என்னவென்று காட்ட வேண்டும் கைது செய்த காவல்துறைக்கு பாராட்டுக்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் இப்படி மீண்டும் தொடராதபடி நடவடிக்கை வேண்டும் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@ponnarasan.p8789
@ponnarasan.p8789 10 ай бұрын
மதிப்பிற்குறிய காவல்துறை நண்பர்களே, அந்த வடமாநிலத்தின் இளைஞர்களுக்கு நம் தமிழ்நாடு காவல்துறையில் அடி எப்படி இருக்கும் என்பதை அவர்களுக்கு காட்டுங்கள் ஐயா🙏கதற கதற அடிக்க வேண்டும். நம் காவல் துறை மேல் கைவைத்தால் என்ன விளைவுகள் வரும் எண்பதை, அந்த இந்தி காரர்களுக்கு காட்ட வேண்டும்😂
@abdulareef7253
@abdulareef7253 10 ай бұрын
தவறான கருத்து.. பாவம் படிப்பறிவு இல்லாமல் போதிய வருமானம் இல்லாமல் நம் நாட்டை நோக்கி வருகிறார்கள்.. சட்டப்படி என்னவோ அதை செய்யலாம் இல்லையா.. நம் தமிழ்நாட்டை சேர்ந்த பல பேர்கள் அண்டை மாநிலங்களில் வசிக்கிறார்கள். அவர்களுக்கு பாதிப்பு வரலாம்..
@sujaathaharan7039
@sujaathaharan7039 10 ай бұрын
Yes you are very correct
@Gk26590
@Gk26590 10 ай бұрын
தூத்துக்குடி துப்பாக்கி சுடு எப்படி இருந்தது அது சொல்லவில்லையா நம் தமிழ் நாட்டு காவலர்கள் வீரம் என்ன என்பதை
@balaji3083
@balaji3083 10 ай бұрын
Ayya ivan kunty la antha lathi ae vittu aatunga ayya antha sathan kulam case mari 🤣😂😂
@selvam5866
@selvam5866 10 ай бұрын
true , police ah pudikaathu aana tamilar mela kai vaithaal paarthuttu summa irukka mudiyaathu, north indians tamilnadu ulla vara yosikanum police nalla paadam avanungaluku kathu kodukanum.
@dharun_thedobermantamil1207
@dharun_thedobermantamil1207 10 ай бұрын
முன்னெல்லாம் போற வரவெனல்லாம் வெளியில தான் அடிசானுங்க.. இப்போ உள்ள விட்டே தமிழனை அடிக்க ஆரம்பிச்சுடானுக 😢😢😢 Where is TN state power ???
@muthukumarm2046
@muthukumarm2046 10 ай бұрын
இவர்களை வட மாநிலத்தவரை இப்போதே களை எடுக்காவிட்டால் பின்னால் நாம் பல இன்னல்களை சந்திக்க நேரிடும் மிக மிக கடுமையான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் மேலும் இவர்களை தமிழகம் அழைத்து வருபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
@sujaathaharan7039
@sujaathaharan7039 10 ай бұрын
Yes you are very correct
@joytimon1
@joytimon1 10 ай бұрын
S correct
@mauthialagan3325
@mauthialagan3325 10 ай бұрын
முற்றிலும் உண்மை. இவர்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மூற்க புத்தி கொண்டவர்கள்.இல்லை என்றால் தமிழ் நாடு போர்க்களமாக மாறிவிடும்.
@ryro6620
@ryro6620 10 ай бұрын
அவர்களை இங்கு அழைத்து வருபவர்களுக்கும் தண்டனை கொடுக்க வேண்டும்
@senthilkumarsenthilkumar5744
@senthilkumarsenthilkumar5744 10 ай бұрын
Yes correct
@srtdinesh5741
@srtdinesh5741 10 ай бұрын
Seeman sonnathu correct 💯
@maharajanmaharajan6090
@maharajanmaharajan6090 10 ай бұрын
எடுக்கக்கூடிய நடவடிக்கை என்பது மிக மிக கடுமையாக இருக்க வேண்டும்! மற்றவர்களுக்கும் பாடமாக.
@sethuv80
@sethuv80 10 ай бұрын
சிங்கம் 🦁 போல இரவோடு இரவாக வேட்டையாடிய தமிழக காவல்துறைக்கு ❤🎉 வாழ்த்துக்கள் பல...
@raphaeljohnson3999
@raphaeljohnson3999 10 ай бұрын
குறைந்து பத்து பேரை எண்கவுடரில் போட வேண்டும் அப்பொழதுதான் மற்றவனுக்கு பயம் இருக்கும்
@tlakshmeghandhan6468
@tlakshmeghandhan6468 10 ай бұрын
சாதாரண மக்கள் மீது நடக்கும் தாக்குதல்களுக்கு தேடல் இருக்காது ஆனால் போலீஸ்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினால் விடிய விடிய ஆட்களை கைது செய்கின்றனர் ஏன்
@neethee-ankapooccu
@neethee-ankapooccu 10 ай бұрын
அவனுங்களுக்கு மட்டுமே கொம்பு முலைச்சிறுக்கும் போலிருக்கிறது.
@RaguS-u6v
@RaguS-u6v 10 ай бұрын
Supper pro
@MrJvasud
@MrJvasud 10 ай бұрын
நீங்க போலீஸ் ஆ இருந்தா என்ன செய்வீங்க?
@raveenfedrick
@raveenfedrick 10 ай бұрын
@@MrJvasud நீங்கள் காவல்துறையால் பாதிக்கப்படும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்
@winfrednelson2286
@winfrednelson2286 10 ай бұрын
Correct
@GetsysOfficialVlogs
@GetsysOfficialVlogs 10 ай бұрын
தமிழ்நாட்டில் போலீஸ்க்கே பாதுகாப்பு இல்லை தனியா மாட்னா அப்போ இரவு நேரத்தில் பொது மக்கள் தனியா பாட்னா என்னலாம் பண்ணுவாங்க இதுக்கு கூட்டத்த தமிழ் நாட்டிலந்து தொரத்தனும்
@senthilkumarkt302
@senthilkumarkt302 10 ай бұрын
எவனாகிலும் எவனாக இருந்தாலும் சரி விடாதீர்கள் . தமிழ்நாடு போலீஸ் காரர் மீது கை வைத்தால் என்ன நடக்கும் என்று வெளி மாநில மக்களுக்கு பயம் வேண்டும். ஜென்மத்தில் மறக்க கூடாது. நன்றி police sir.
@BalaBala-sk9dp
@BalaBala-sk9dp 10 ай бұрын
இவனுங்களுக்கு வேலை கொடுத்த முதலாளி யை கை கால உடைக்கனும் காவல்துறை
@user-el9fo3mx9o
@user-el9fo3mx9o 10 ай бұрын
அவர்களுடைய லைசன்ஸ் முடக்க வேண்டும்
@malikraja8574
@malikraja8574 10 ай бұрын
எனது அன்பு நண்பரா நம்மா ஆள்கள் எல்லாம் அரசியல்வாதிகள் காசி கோட்டர் பிரியாணி தருகிறார்கள் என்று அவர்கள் கூப்பிடும் இடத்துக்கு போய்விடுகிறார்கள் நம்மா ஆள் க்கள் வோலைக்கு போன வடமாநிலத்தவர் ஏன் இங்கு வருகிறார்கள் தப்பு நம்மா மேலோ தோழரா
@gvvenkat4043
@gvvenkat4043 10 ай бұрын
சரியான பதிவு 🙏நன்றிகள் பல🙏
@RaguS-u6v
@RaguS-u6v 10 ай бұрын
Super bro
@user-kh9ed7pk1e
@user-kh9ed7pk1e 10 ай бұрын
Namba ellsm vozanga vely seydsl nam en modalali kal Kaley vodykanum Ennimi nam correctga irundhsl AVARGAL EPPDI VULLE VANDIRPARGAL? KONJEM NYAMAGA YOSIKANAM
@prakash_pov
@prakash_pov 10 ай бұрын
நாம் தமிழரை விட்டா வேற வழியே கிடையாது
@tamizhansree3161
@tamizhansree3161 10 ай бұрын
போதிக்கும் போது தெரியாது பாதிக்கப்படும் போது தா தெரியும்..... In
@billabilla5808
@billabilla5808 10 ай бұрын
அமைதி பூங்காவா இருக்கும் தமிழ்நாட்டில் வட நாட்டு சங்கிகள் வந்து நாசம் செய்கின்றனர்..
@muruganinkathaigal
@muruganinkathaigal 10 ай бұрын
வட மாநிலத்தவர் இங்கு பிழைப்புக்கு வந்து நமது காவல் துறை மேலேயே கை வைத்தார்கள் என்று கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன் . இவர்களுக்கு சரியான தண்டனை கொடுக்கவேண்டும் . ஏனோ தமிழ் மக்களிடம் காட்டும் வேகத்தை வடமாநிலத்தவரிடம் காட்ட காவல் துறை தயங்குவது போல் தெரிகிறது .
@murugesan9533
@murugesan9533 10 ай бұрын
இது ஒரு கண் துடிப்பாக இருக்கக் கூடாது கைது நடவடிக்கை தீவிரமாக இருக்க வேண்டும் இது மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்கணும்
@kvavlog8291
@kvavlog8291 10 ай бұрын
இது எல்லாம் சும்மா தான் இனி மேல் இருக்கு தமிழ் நாட்டுக்கு.பண ஆசை பிடித்த முதலாளி வட மாநில தொழிலாளர் வேலைக்கு வைத்தான் விளைவுகள்.தமிழ்நாடு தொழிலாளர் சாபம் சும்மா விடாது
@Rana_2390
@Rana_2390 10 ай бұрын
வீடியோ வெளிவந்ததால் வேறு வழியின்றி எடுக்கப்பட்ட நடவடிக்கை ..
@Dogs-v4g
@Dogs-v4g 10 ай бұрын
Correct.. Ilana thirudanukku thel kottuna mathri irunthirupaanunga...potta pasanga
@user-el9fo3mx9o
@user-el9fo3mx9o 10 ай бұрын
என்னடா வடநாட்டு பயலுக்கு வக்காலத்து வாங்குறே இங்கு தமிழ்நாட்டில் வாழ்ந்த கொண்டு
@gowthamkarthikeyan3359
@gowthamkarthikeyan3359 10 ай бұрын
நாம் தமிழர் சீமான் அண்ணா❤ சீமான் அண்ணா சொன்னது சரிதான்❤
@HARHARAMAHADEV
@HARHARAMAHADEV 10 ай бұрын
ellam vaai thaan
@gowthamkarthikeyan3359
@gowthamkarthikeyan3359 10 ай бұрын
​@@HARHARAMAHADEVஅப்ப ஸ்டாலின் மாமா ???? பயித்தியமா நீ😂
@HARHARAMAHADEV
@HARHARAMAHADEV 10 ай бұрын
soman poratam nadatha sollunga vada manilathavara avar velaila irunthu first anupattum.. ooruku thaan upadesama@@gowthamkarthikeyan3359
@user-md9yt9ry8d
@user-md9yt9ry8d 10 ай бұрын
இவர்களை வேலைக்கு வைத்தவனையுமும் விசாரிக்க வேண்டும்
@AsaiAsaikani-hb8yc
@AsaiAsaikani-hb8yc 10 ай бұрын
எங்கள் அண்ணன் சீமான் சொன்னது இன்று நடந்து வருகிறது விழிப்புணர்வுடன் அரசு மற்றும் மக்கள் செயல்பட‌ வேண்டும்
@thangarajm6410
@thangarajm6410 10 ай бұрын
தரமான சம்பவம் 🙏🙏🙏
@KrishnaSami-d3v
@KrishnaSami-d3v 10 ай бұрын
வெளி மாநிலங்களில் இருந்து வேலைக்கு அழைத்து வர தடை விதிக்க வேண்டும். இவர்களால் தமிழக மக்கள். அரசுக்கு தலைவலி . கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையை போற்றி வணங்குகிறேன்.
@cvajaleel1181
@cvajaleel1181 10 ай бұрын
தமிழ்நாட்டு உடைய பணத்தை வடநாட்டில் சேர்க்கும் இந்த விருந்தாளிக்கு பிறந்தவர்களை இப்பொழுது நாம் அடக்கி ஒடுக்க வேண்டும் இல்லையென்றால் வருங்காலத்தில் நாம் குழந்தைகளுக்கு மிகப் பெரிய பிரச்சனையாகி விடும்!..
@chandrakamal6605
@chandrakamal6605 10 ай бұрын
Yes
@Gk26590
@Gk26590 10 ай бұрын
பிற மாநிலங்களில் நாட்டுக்கு வேலைக்கு சென்றுபனத்தை தமிழ் நாட்டுக்கு கொண்டு வரும் நபர்கள் யாருக்கு பிறந்த நபர்கள்
@muruganguruswamy8521
@muruganguruswamy8521 10 ай бұрын
@@drovidian @are tamilans attacking polices in karnataka?
@sathishsivan7239
@sathishsivan7239 10 ай бұрын
​@@drovidianதமிழன் எங்க போனாலும் அடுத்தவனை அழிச்சி பிழைக்க மாட்டான் டா ... இவனுங்கள பார், நம்மள பார்த்ததும் ஹிந்தி தெரியாதா என்று கடுப்பாகிறார்கள் ... அதனால் தான் சொல்கிறோம்
@cvajaleel1181
@cvajaleel1181 10 ай бұрын
@@Gk26590 நீ விருந்தாளிக்கு பிறந்தவன் போல் தெரிகிறது!.. தக்காளி
@ManojKumar-yd1wm
@ManojKumar-yd1wm 10 ай бұрын
தமிழ்நாடு காவல்துறை மீது தமிழக மக்கள் எவ்வளவு விமர்சனங்களை வைத்தாலும் பல காவல்துறை அதிகாரி மீது மிகுந்த மரியாதை உள்ளது அவர்களை ஒருபோதும் தமிழக மக்களாகிய நாங்கள் விட்டுத்தர மாட்டோம் இந்த வட மாநிலத்தை இளைஞர்களுக்கு சரியான பாடம் புகட்டும் என தமிழக காவல்துறையிடம் எதிர்பார்க்கிறோம் (மாவுக்கட்டு)
@idioticeditz2001
@idioticeditz2001 10 ай бұрын
மனித நேய மாவுகட்டு நம் தமிழ் மக்களுக்கு மட்டும் தானா? இவர்களுக்கும் இருந்தால்நல்லது
@shanmugampress5894
@shanmugampress5894 10 ай бұрын
குச்சு.நஹீ
@அறம்செயல்-ல4ண
@அறம்செயல்-ல4ண 10 ай бұрын
இவர்கள் மதுபோதையில் தான் தவறு செய்தார்கள் என்று தெளிவாக உறைத்தீர்கள். எனவே இந்த செயலை செய்ய தூண்டிய குற்றத்திற்காக மதுவிற்கும் அரசும் அதை தயாரிப்பு செய்த நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும். ஒரு நிறுவனத்தின் 200உழியர்களும். வடக்கனாக இருக்கும் போது அந்த நிறுவனம் தமிழ் மண்ணில் இருந்து அகற்றப்பட்ட வேண்டும்.தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும்.
@thajusalem5972
@thajusalem5972 10 ай бұрын
Speed work continues thanku police சுளுக்கு எடுத்து அனுப்புங்கள் இன்று சின்ன தவறு நாளை பெரிய கொலை குற்றம் வரை செல்லும் போதை ஏறியது காவல்துறை மீது கை வைப்பது இது நல்லது அல்ல
@user-qc5ij9pu7v
@user-qc5ij9pu7v 10 ай бұрын
காவலர்களை தாக்கியவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும், இதெற்கு அந்த கம்பெனியும் பொறுப்பு, அவர்களுக்கும் தண்டனை கொடுக்கவேண்டும்
@sujaathaharan7039
@sujaathaharan7039 10 ай бұрын
Yes bro you are correct
@vijayaganesh6342
@vijayaganesh6342 10 ай бұрын
நம்ம இனத்தவர் ஆசனவாயில் கம்பி விட்டீங்களே... இவனுங்களுக்கு எதை வேண்டுமானாலும் விடுங்க...
@shanmugampress5894
@shanmugampress5894 10 ай бұрын
இந்த வீரம் எல்லாம் ஏமாந்த தமிழனிடம் ஆனா வடக்கன் இடம் வால் ஆட்டமுடியாது 2050 பிறகு தமிழகத்தில் மத்தியஉதவி ரானுவம் தாலுக்கா தோறும் 2 பட்டாலின் பிரிவு காவல் நிலையம் அமைத்து வடக்கனை காவல் காக்கும் தமிழக போலீஸ் டம்மி போலீஸ் ஆக மாற்றிவிடுவார்கள் இதேநிலைதான் கர்நாட க, கேரளா, AP ,T LA
@shanmugampress5894
@shanmugampress5894 10 ай бұрын
இந்நேரம் நாமாக இருந்தா- தரமான மாவுக்கட்டு வடக்கன் - மீது காவல்துறைனர்கைவைக்க முடியுமா? அவர் நடந்து செல்வதை பார்த்தால் போலீஸ்க்கு ஆள் எடுத்த மாதிரி மிடுக்காக உள்ளார்கள் வடக்கன் 20% கலந்து விட்டனர் இனி தேர்தலில் இவர்கள் கை ஓங்கும் தமிழகம்-இனி பாலஸ்தின மாக மாறும் யூதர்களை போல மார்வாடிகள் நிலம் வாங்கி குவித்துவிட்டார்கள் இவர்கள்தான் தமிழனை அகதியாக அடித்து விரட்டும் காலம் வெகுதொலைவில்லை
@kumaravelk4196
@kumaravelk4196 10 ай бұрын
ஒரு காவல் துறை,அதிகாரி மீது தாக்குதல் நடத்தி,அவர் விட்ட ஒவ்வொரு சொட்டு இரத்தத்திலும்,இந்த மண்ணில் பிறந்த அனைவரும்,வருந்தும் நிகழ்வு,அவர்களின் தவறுக்கு சரியான முறையில் தண்டனை வழங்க வேண்டும்
@hajanijamudeen7809
@hajanijamudeen7809 10 ай бұрын
இங்கேயே இப்படின்னா பீகாரில் இவர்கள்
@sujaathaharan7039
@sujaathaharan7039 10 ай бұрын
Hmm😮
@user-rh5vb8ho9u
@user-rh5vb8ho9u 10 ай бұрын
இப்பவே இப்படி நம் பிள்ளைகள் இவங்க கிட்ட அடிமையா இருக்க போறாங்க தயவு செய்து முதல்வர் கண்ணை திறந்து பார்க்கவும்.
@srajammal958
@srajammal958 10 ай бұрын
இவர்களுக்கு வேலை கொடுத்த முதலாளிகள் பாதிக்கப்பட்டால் தான் புரிந்து கொள்வார்கள். தமிழகத்தில் மத்திய அரசு வேலையில் நம் மக்கள் திறமையிருந்தும் ஒதுக்கி வட மாநிலத்தவர்களுக்கு வழங்கப்படுகிறது
@RaguS-u6v
@RaguS-u6v 10 ай бұрын
Super bro
@ascentshiva
@ascentshiva 10 ай бұрын
நல்லா வச்சு செய்யனும்! காவ‌ல்துறை‌க்கு பாராட்டுக்கள் 🎉❤🙌🏽💪🏽👍🏽🙏🏽
@JamuChinna
@JamuChinna 10 ай бұрын
விடாதிங்க ஒருத்தனையும் விடாதிங்க தமிழக காவல்துறையே வீரம் இவனுங்க இடம் காட்டுங்க
@Gk26590
@Gk26590 10 ай бұрын
எப்படி தூத்துக்குடியில் காட்டியது போலவா
@PushpaRaj-mn2os
@PushpaRaj-mn2os 10 ай бұрын
​@@Gk26590edhuku edha compare panringa avanga North la irundhu vandhu tamilnadu police melaye Kai vakranunga ipdiye vitta casual people's melayum ipdidan attack pannuvanunga Manipur issuela ena nadandhurchunu ungaluku teriyumla
@kgguna7502
@kgguna7502 10 ай бұрын
​@@PushpaRaj-mn2os police mela Kai vaika mudium ah enna something wrong pooi case .
@ranjithkumar-rg3gf
@ranjithkumar-rg3gf 10 ай бұрын
​@@Gk26590Paithiyam muthi pochu pola 😂😂😂 unaku ena ena venum nalum pesalam 🤣🤣🤣🤣 Evan kepan pesu pesu😅😅
@jainimanikal17827
@jainimanikal17827 10 ай бұрын
​@@kgguna7502mutale yesterday vantha video pakkalaiya
@venkatariya9256
@venkatariya9256 10 ай бұрын
தமிழ்நாட்டில் இந்தி காரன் தான் மாஸ்🔥🔥
@yogeshwaran2530
@yogeshwaran2530 10 ай бұрын
Poda punda
@LoganathankLogu-fi9yw
@LoganathankLogu-fi9yw 10 ай бұрын
இவனுங்கள தமிழ் நாட்டில் நுழைய விட்டதேதவறு
@Suriya-gu3ce
@Suriya-gu3ce 10 ай бұрын
தரமான செய்கை. 👌👌👌👌👌
@gnanarajkumaradevan337
@gnanarajkumaradevan337 10 ай бұрын
எல்லா ஆண்டும் ஆயுதபூஜை விடுமுறையில் இது நடக்கும். இரண்டு நாள் பொது விடுமுறை இருந்தாலும் இது போன்ற சண்டைகள் நடக்கும். நான் அம்பத்தூரில் பணிபுரிந்த போது இந்த பகுதியில் வசித்து வந்தேன். இது போன்ற சண்டைகளுக்கு காரணம் அளவுக்கு அதிகமான மது.
@manikandan-id1lw
@manikandan-id1lw 10 ай бұрын
இவானுகளை உள்ள வச்சி நல்லா செய்யுங்க sir... மற்ற வட இந்தியர்கள் தமிழக போலீசை கண்டாலே பயந்து ஓடனும் அந்த அளவுக்கு வச்சி செய்யுங்க
@isaiarasu4898
@isaiarasu4898 10 ай бұрын
அப்படியே அவனுங்கு ஊருக்கு pack up பண்ணுங்க
@sujaathaharan7039
@sujaathaharan7039 10 ай бұрын
Yes
@muthaiyana9732
@muthaiyana9732 10 ай бұрын
சிறப்பு வடிவில். சிறுவர்கள் அவர்கள்செல்லும்தெடர்வண்டியில் புகைவாடைமற்றபோதைபெட்டிமுலுவதும்பிடிசிகிரெட்டுவாடைமற்றபயணிகளுக்குஇடையூருஅதிகம்யுள்ளது. நன்றி நண்பரே வணக்கம். வாழ்க வளமுடன் நலமுடன்
@SivaKumar-sy7jp
@SivaKumar-sy7jp 10 ай бұрын
தமிழ்நாட்டில் நமது தமிழ் அதிகாரிகளை விட வட இந்திய அதிகாரிகள், தான் அதிகமுள்ளனர் எ.ங்கே சென்றனர் நமது தமிழ்பற்று கொண்ட காவல் அதிகாரிகள் நம் தமிழ் அதிகாரிகள் அரசு அதிகம் பயன்படுத்த வேண்டும் தமிழனின் நாகரிகம் பழக்கம் மனநிலைதமிழனுக்குதான் தெரியும் புரியும் அறிவுள்ள தமிழ் அதிகாரி களே வாழ்க
@PanneerSelvam-mu3vj
@PanneerSelvam-mu3vj 10 ай бұрын
இவர்களை அடக்கிவைக்கவில்லையென்றால் பிரச்சனை பெரிதாகிவிடும் இவர்களை தூண்டிவிட்டவர்களை கண்டறியப்பட வேண்டும்
@neenghalkuzhai_Vimarsagan
@neenghalkuzhai_Vimarsagan 10 ай бұрын
If the employer doesn't retain the personal details then this particular section of the workforce is going to become a threat for the industry and public. Then Automatically a headache for the Police...
@moopo923
@moopo923 10 ай бұрын
This is the threat for public also
@gopalakrishnant.s2803
@gopalakrishnant.s2803 10 ай бұрын
Our CM should talk to Bihar CM and find out solutions. Ofcourse all are Indians only.
@roman.reigns9775
@roman.reigns9775 10 ай бұрын
​@@gopalakrishnant.s2803Tamil la solu pa
@RajaKumaran-k2t
@RajaKumaran-k2t 10 ай бұрын
தமிழா காவல்துறை என்பது யார் என்று இந்த தருணத்தில் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 10 ай бұрын
வருங்காலத்தில் , இவர்கள் தான் ஆளுமையாக இருப்பார்கள்.
@jothijothikumar1060
@jothijothikumar1060 10 ай бұрын
Azhunargal
@nithyashanmugasundaram1583
@nithyashanmugasundaram1583 10 ай бұрын
@@drovidian yeah bro adicharu paaru point uh
@Carolina_Panthers
@Carolina_Panthers 10 ай бұрын
Future BJP leaders
@SaravananSaravanan-wr6my
@SaravananSaravanan-wr6my 10 ай бұрын
வேலை கொடுத்த முதலாளி விசாரித்து மாவுக்கட்டு போட வேண்டும் வட மாநில தொழிலாளர்களுக்கு வேலை கொடுத்தமுதலாளிகளுக்கு ஒரு தண்டனை என்னவென்றால் வட மாநில தொழிலாளர்கள் செய்யும் தவறுக்கு அந்த முதலாளிக்கு தண்டனை
@kalaiarasikalaiarasi8402
@kalaiarasikalaiarasi8402 10 ай бұрын
நம்ம யாருன்னு காமிக்கனும் அதுமட்டுமல்ல கம்பனில வேலை வேலை கொடுத்த அவருக்கும் கொஞ்சம் கொடுங்க 😢
@sanjanasanjana5250
@sanjanasanjana5250 10 ай бұрын
தரமான சம்பவம் ஒருவனையும் விடாதீர்கள் 😡😡😡😡😡
@nathiyaakshaya1610
@nathiyaakshaya1610 10 ай бұрын
இவர்களுக்கு ம கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் மற்றவர்கள் இதைபார்த்து மற்றவர்கள் பயப்படவேண்டும்
@sujaathaharan7039
@sujaathaharan7039 10 ай бұрын
Yes you are correct
@எழுவாய்தமிழா
@எழுவாய்தமிழா 10 ай бұрын
போலீஸ் அடி எப்படி இருக்கும் என்று இவர்களுக்கு காட்ட வேண்டும்.....இன்னொரு முறை இது போன்று நடந்து கொள்ள இவர்கள் பயப்பட வேண்டும்.... நாம் இங்கு சிறு தவறு செய்தாலே நம்மளை தண்டிக்கும் காவல்துறை இவ்வளவு பெரிய தவறு செய்த அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.....
@muralicameraman1624
@muralicameraman1624 10 ай бұрын
தமிழ்நாட்டு போலீஸ் என்ன சும்மாவா எங்க வந்து யார்கிட்ட எங்கள் தமிழ்நாட்டு போலீஸ் கெத்து தான் 💐💙❤️ 🙏 வடக்கன் அட்டகாசம் தாங்க முடியல தக்க பதிலடி கொடுத்த தமிழ்நாட்டு போலீசுக்கு வாழ்த்துக்கள் ❤️❤️💐
@gnanapragasams1228
@gnanapragasams1228 10 ай бұрын
காவல்துறைக்கு சிரம் தாழ்த்தி வணங்கி நன்றிகூறுகிறேன்.வடக்கிலிருந்துவரும் அறிவு கெட்ட நாய்களைக் களையெடுத்து கடும்தண்டனைக்கொடுக்கவேண்டும்.
@kandeepasundaram5943
@kandeepasundaram5943 10 ай бұрын
இவர்களை வேலைக்கு அழைத்து வந்தவர்களையும் கைது செய்ய வேண்டும்
@loganathanponmozhi3156
@loganathanponmozhi3156 10 ай бұрын
இவர்களை திருப்பி அவன் மாநிலத்திற்கு அனுப்ப வேண்டும். அங்கு போய் பிச்சை எடுத்தால் தான் புத்தி வரும்
@Dogs-v4g
@Dogs-v4g 10 ай бұрын
Correct bro
@bharanigunaa6126
@bharanigunaa6126 10 ай бұрын
தமிழன் மட்டும் அனைவரையும் ஆதரிக்கிறான் .தமிழ் நாட்டு அரசு தமிழர்களுக்கு நல்வாழ்வு வாழ யோசித்தால்!!!? நல்லது நீதி மன்றம் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறேன்
@civsam1437
@civsam1437 10 ай бұрын
ஒருத்தரையும் விடக்கூடாது, தமிழக மக்கள் யார் என்று இவர்களுக்கு காட்ட வேண்டும். இந்த அதிரடி நடவடிக்கையை தொடர்ந்து, தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிகழ்வுக்கான உடனடி நடவடிக்கையும் நமது தமிழக காவல் துறையினருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் மற்றும் நன்றிகள் பல
@prabakaranv2541
@prabakaranv2541 10 ай бұрын
பீகார் அரசு இதில் தலையிட்டு தங்களின் மாநில மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்🙏🙏🙏
@mmanogaya6286
@mmanogaya6286 10 ай бұрын
I convey my respect to Tamilnadu police
@sukumar3832
@sukumar3832 10 ай бұрын
அவனுகளுக்கு தமிழ்நாடு போலிஸ்னா யாருனுகாட்டி அவனுக மாநிலத்துக்கு அனுப்பிவையுங்கள் காவல்துறை அதிகாரிகளே தயவுசெய்து இதை செய்யுங்கள்
@checkmate5723
@checkmate5723 10 ай бұрын
ஒவ்வொரு முகரையும் பார்த்தா ...ஏலியன்ஸ் முகரை மாதிரி இருக்கு...😢😢😢
@velu7516
@velu7516 10 ай бұрын
ஆதாரை நல்லா சோதிங்கள் பங்கலாதேஸ் நாட்டவர இருக்க வாய்பு இருக்கு ...இமிகிரேஷன் ஆபிசர்கள் இவர்கலை முழமையாக சோதனை செய்ய வேண்டும்......
@SyedabuthahirThahir-hv5mg
@SyedabuthahirThahir-hv5mg 10 ай бұрын
Super ...இப்படியோவிட்டால் வடநாட்டுக்காரன் ...மேலும் மேலும் கலவரம்பன்னுவான்
@RajanRajan-yk5vp
@RajanRajan-yk5vp 10 ай бұрын
தமிழ்நாட்டு காவல்துறை அடித்தவர்களுக்கும் வட மாநில குற்றவாளிகளுக்கும் கடுமையான தண்டனை கொடுக்கும் அவன் வாழ்வு நாள் முழுவதும் நினைவாக இருக்கணும்
@shanmugamk904
@shanmugamk904 10 ай бұрын
தமிழ்நாடு மாநிலத்தில் வட மாநிலத்தவர் கடையில் தமிழன் தின கூலியாக வேலை செய்கிறார்
@s.sivaselvi3479
@s.sivaselvi3479 10 ай бұрын
காவல்துறை மேல் கைவைத்தால் என்ன விளைவு ஏற்படும் என்பதை காட்டுங்கள் ஐயா 🙏
@mahamahendran9306
@mahamahendran9306 10 ай бұрын
Correct
@babur4397
@babur4397 10 ай бұрын
Athalam onnum illa aiyya verum kanthudaippu
@Dogs-v4g
@Dogs-v4g 10 ай бұрын
​@@babur4397 Correct
@Karthik_Muthusamy
@Karthik_Muthusamy 10 ай бұрын
இந்த கவனிப்புக்கு பிறகு தமிழ்நாடு போலீஸ்னா யாருன்னு தெரியும்... இனி அடுப்பு எரிக்க கை கட்டைய தொடாது..
@velmurugan8727
@velmurugan8727 10 ай бұрын
தமிழ்நாட்டில் வேலைக்கு வந்தவர்கள் உழைத்து பிழைத்து விட்டு போகட்டும் ஆனால் வட இந்தியா போல் இல்லாமல் தமிழ்நாட்டின் அமைதிக்கும் சட்டம் ஒழுங்கிற்கும் கட்டுப்படவில்லை என்றால் இவர்கள் அனைவரும் பாத்ரூமில் வலுக்கிவிழ வேண்டும்
@senthilsan5080
@senthilsan5080 10 ай бұрын
சூப்பர் வரவேற்கிறோம் ஒருத்தனையும் விடாதீங்க நொங்கு எடுங்க எல்லோருக்கும் மாவு காட்டு போடுங்க இது மாதிரி அந்த கம்பெனி ஒனரியும் கைது செய்யுங்கள்
@rajasekarans7192
@rajasekarans7192 10 ай бұрын
இது தான் தமிழ்நாட்டு காவல்துறை.
@rethinakumarrethinakumar4726
@rethinakumarrethinakumar4726 10 ай бұрын
வடமாநிலத்தவர் என்பதை தவிர்கவும். அவர்கள்தான் உண்மையான இந்தியர்கள்.
@Dubukku
@Dubukku 10 ай бұрын
இவனுங்களுக்கு ஏதாவது என்றால் விடிய விடிய சோதனை செய்து பிடிப்பார்கள்,ஆனால் நாம் புகார் கொடுத்தால் துட்டு கொடுத்தால்தான் ஸ்டேஷனை விட்டு வெளியே வருவார்கள்.
@kamalamadhavan9076
@kamalamadhavan9076 10 ай бұрын
காவலர்களையும் விசாரிக்கவேண்டும் எல்லோருக்கும் நாவடக்கம்தேவை பிரச்சனைக்கு முதல் காரணம் இவைதான்
@tootyfooty9497
@tootyfooty9497 10 ай бұрын
DMK Government great....give permission to TN Police, TN can't be Bihar...UP...MP
@sitharamanlakshminarayanan1779
@sitharamanlakshminarayanan1779 10 ай бұрын
😂
@manivarmanmanivarman7405
@manivarmanmanivarman7405 10 ай бұрын
சிறப்பு நடவடிக்கைகள் தொடரட்டும்
@K.SivaKumar-jr1qz
@K.SivaKumar-jr1qz 10 ай бұрын
வேதனை! வேதனை! தமிழன் 🙏🏻🎉🙏🏻
@karthimass5210
@karthimass5210 10 ай бұрын
தமிழ்நாட்டை தமிழன் ஆள வேண்டும்.
@MAHALINGAMRAMASAMY-ew1pu
@MAHALINGAMRAMASAMY-ew1pu 10 ай бұрын
வடக்கன் அட்டகாசம் அதிகமாகி கொண்டே போகிறது
@sivakumarponnusamy4650
@sivakumarponnusamy4650 10 ай бұрын
அவர் அனைவரும் சிறை கழிவறையி வழுக்கி விழுந்து ....கையோ..காலோ ஒடிந்துவிடவேண்டும் என... இறைவனிடம் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.😅
@user-ou5mq9sh1y
@user-ou5mq9sh1y 10 ай бұрын
நம் தமிழர்கள் உழைப்பில் விருப்பம் கொள்ளவேண்டும் வடக்கணுக்கு by சொல்லுவோம்
@ananthkumarnamthamilaranan8029
@ananthkumarnamthamilaranan8029 10 ай бұрын
காவல் துறை க்கு அன்பு வேண்டுகோள் அவர்களுக்கு வழிக்கி விழுந்த மாவு கட்டு தேவை காவல் துறை யின் பாதுகாப்பில் வாழும் நபரக வேண்டுகோள் வைக்கிறேன்
@marinerseamansridharanbala3800
@marinerseamansridharanbala3800 10 ай бұрын
தண்டனை கடுமையாக இருக்க வேண்டும்
@Hemasworld599
@Hemasworld599 10 ай бұрын
சூப்பர் sir நீங்கள் செய்த காரியம் சரியானது
@idalwin8162
@idalwin8162 10 ай бұрын
தாக்குதல் நடத்தியவர்களுக்கு தமிழகத்தின் மாவுகட்டு வைத்தியம் கொடுக்கபட வேண்டும்.
@sathishkumar3972
@sathishkumar3972 10 ай бұрын
இதுல என்ன பரபரப்பு ஊடகவியலாளரே. வடக்கனா உறிச்சி விடனும் தமிழ்நாட்டுல இனி இப்படி எவனும் இப்படி பன்னனும்னு யோசிக்க கூட கூடாது
@Mohan-ux3wb
@Mohan-ux3wb 10 ай бұрын
அதென்னடா....வடமாநில இந்தியர்கள்...!!? நீ புதியதலைமுறை இல்லை புதிய தருதலை தொலைகாட்ச்சி...!! என்று சொல்வதை போல் உள்ளது😅
@sujaathaharan7039
@sujaathaharan7039 10 ай бұрын
Yes you are correct
@mskpianoversion2877
@mskpianoversion2877 10 ай бұрын
Yes correct sir
@ANBUASR-cl8ri
@ANBUASR-cl8ri 10 ай бұрын
வங்கதேசத்தினர் இல்லை என மறைமுகமாக சொல்கிறார்கள் வட இந்தியரை அப்புறம் எப்படிச்சொல்வது
@sankarmuthu
@sankarmuthu 10 ай бұрын
பீடா வாயன்ஸ் பீஹாரின்னு சொல்லுங்க ....
@dhajidheen8486
@dhajidheen8486 10 ай бұрын
மேலும் கரூர்,ஈரோடு, திருபூர்,கோவை,தங்கள் பணி தொடர வாழ்த்துகள் வடக்கா
@Brohomepaintingservices
@Brohomepaintingservices 10 ай бұрын
நம்ம போலீஸ் வண்டியை எடுத்துட்டு அலறி ஓடுனது பாத்திங்களா 😂 காவல் துறைக்கே இந்த நிலைமை 😂
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 7 МЛН
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 60 МЛН
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 55 МЛН