மகாகவிபாரதி, பாரதிதாசனுக்கு பின் தமிழ்போற்றும் ஒரே கவிஞர் கண்ணதாசன் தான் என ஒருமுறை சோ எழுதியுள்ளார்! ஜனநாயக அரசியலில் முகமூடி அரசியல் வாதிகளை பத்திரிக்கை&சினிமா இரண்டின் மூலமாக துணிச்சலாக கருத்துக்கள் சொன்னவர்கள் இருவருமேதான்! கவிஞர்&சோ மறக்கமுடியாத மாமேதைகள்!
@velayudhamv93394 жыл бұрын
கவியரசர் கண்ணதாசன் அவர்களைப்பற்றி தாங்கள் கூறும் நினைவலைகளை கேட்கும்போது மனதை வறுத்துகிறது. அவரைப்போன்ற கருத்தான பாடல்களைத்தர இந்த தலைமுறையினருக்கு கொடுத்து வைக்கவில்லையே என வருந்துகிறேன். அர்த்தமுள்ள இந்துமதத்தில் அவர் கூறிய சில குறிப்புகளை என் பேரக்குழந்தைகளுக்கு சொல்லி பெருமைப்படுவேன். ஆண்டவன் அவருக்கு நீண்ட ஆயுள் கொடுக்காமல் விட்டது வருந்தத்தக்கது. எனினும் அவர் படைப்புக்கள் என்றெனறும் நம்முடன் இருப்பது ஆறுதல் அளிக்கின்றன.
அந்தப் படைத்தவனே பார்த்து வியக்கும் இந்தப் படைப்பாளிக்கு பட்டமும் விருதும் அளிக்கப் பொருந்திய மேலும் ஒரு படைப்பாளியை இன்னும் அந்த படைப்பவன் படைக்கவில்லை...! அமிர்தத்தை மிஞ்சிய சுவையும் இல்லை... அழகியத் தமிழ்ப் பாட நமது கவிஞருக்கு எவரும் ஈடு இனை இல்லை...!
@saravanansaravanan-lh5ui4 жыл бұрын
துக்ளக் ல் கண்ணதாசன் எழுதிய என்னங்கள் ஆயிரம் புகழ் பெற்ற படைப்பு. தமிழ்வாணன்,msv, கண்ணதாசன்,ஜெயகாந்தன் எல்லோரும் ஒன்றாய் சந்திக்கும் நட்பு வட்டாரமமாம். நிச்சயம் சோ கண்ணதாசன் நட்பு சொல்லுவிஞனு எதிர்பார்த்தேன். அந்த காலங்கள் பொற்காலம் என்றே தோன்றுகிறது.
@pnethash22324 жыл бұрын
கண்ணதாசன் ஓர் அற்புத பிறவி தான்... நீங்கள் சொல்லும் தகவல் அனைத்தும் மெய்சிலிர்க்க வைக்கிறது 🔥.. நன்றி ஐயா,
@jayanthi48284 жыл бұрын
Wowwwwwwww !!!!! 💞 KAVIGNAR : CHO - VERSATILE COMBO ; POWER PACKED PATTAASU .. !!! I LOVE BOTH OF THEM 💖
@rathnavelnatarajan4 жыл бұрын
கண்ணதாசன்-சோ ஒரு அபூர்வ பிணைப்பு - அருமையான உரை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு Annadurai Kannadhasan
@murugesanpalaniappan54374 жыл бұрын
இன்றும் தமிழ்நாட்டில் டாக்டர் பட்டம் தர ஒரு கூட்டம் இருக்கிறது..
@senthilkumaranm81184 жыл бұрын
இரு மேதைகள்! வேறு வார்த்தை பொருந்தாது!
@krishnamoorthylmr13514 жыл бұрын
சோ& கண்ணதாசன் நல்லநல்ல மனிதர்கள்
@subramanianrs3182 ай бұрын
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - சத்தியமான வாசகம்! 👌
@mahadevans17974 жыл бұрын
THANKS ANNADURAI SIR, HAPPY TO HEAR FRO!M YOU THAT CHO RESPECTED KANNADASAN AND WAS ADVISOR TO HIM ! I ALSO FEEL HAPPY THAT KANNADASAN CHILDREN ARE FANTASTIC SPEAKERS INCLUDING YOU AND VISALI !
@saravanansaravanan-lh5ui4 жыл бұрын
நெகிழ்வான செய்திகள்.நன்றி.சோ கண்ணதாசன்,msv, நட்பில் பல சுவாரஸ்ய சம்பவங்கள் இருந்தாலும் இப்போதுபோல் மீடியா இல்லாத காலம் என்பதால் அவை மக்களுக்கு கிடைக்காமல் போனது.
@jagadheeshjagadheesh8872 жыл бұрын
அண்ணாதுரை கண்ணதாசன் ஐயா உங்களை பார்க்கும் பாக்கியம் எனக்கு வேண்டும் 🙏🏻
@sangeethadakshnamoorthy49424 жыл бұрын
எப்படி ஐயா ,இவ்வளவு பாடல்களை தங்களால் ஞாபகம் வைத்துக் கொள்ள முடிகிறது.
@DevDev-gb6sw4 жыл бұрын
2 brilliant people
@venkataramans.r.20984 жыл бұрын
Kanna u are legend and encyclopaedia. Iam proud I lived in your period
@arulball71294 жыл бұрын
Very very interesting story . Both are my favourite
@sakalam574 жыл бұрын
This was a treat. Two people in my list of "wish I had met them".
@subbusubramanian88194 жыл бұрын
Very nice, both of them are legends.
@sivamcollections4 жыл бұрын
தொடரும் சுவாரஸ்யம்...
@saraswathivenkatraman64133 жыл бұрын
மிகவும் அருமையான உங்கள் பேச்சு எப்படி உங்களால் எதார்த்தமாக இந்த அளவு கோர்வையாக எதையும் மறக்காமல் சொல்ல முடிகிறது மிகவும் அருமையான உங்கள் பேச்சு கேட்க வேண்டும் தொடரட்டும் உங்களின் இந்த பேச்சு நன்றி
@neelam53984 жыл бұрын
Good lessons for the future...to be careful of deceiving characters.
@bnand19724 жыл бұрын
இது போன்ற அரிய தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி , சொல்ல வார்த்தைகளே இல்லை , உங்கள் குரலில் கவியரசர் பற்றி கேட்கும்போது மிக நன்றாக இருக்கிறது , நீங்கள் விவரிக்கும் விதம் மிக அருமை ! தொடரட்டும் உங்கள் சேவை ! காத்திருக்கிறோம் இன்னும் இது போன்ற நிகழ்வுகளை நோக்கி !
@welcometovillage14704 жыл бұрын
My favourite lyrics kannadasan sir
@arulball71294 жыл бұрын
I love that song
@saravananloganathan24524 жыл бұрын
அருமை அருமை அண்ணா உங்கள் பதிவு பிரமாதம் அண்ணா. ஆவடி ட சரவணன்
@pdamarnath39424 жыл бұрын
Mr. Chi used to say that after bharathi era in Tamil, it is only kannadasan era. That is the respect chi had on kannadasan.
@ranjeetkumarediter4 жыл бұрын
Love the interview part sir 👌🏻👌🏻👌🏻 u had a grate memories in your life 🙏
@venkatr64814 жыл бұрын
I love kannadasan
@sridharmha19174 жыл бұрын
Kavinzar kannadasan is an extra ordinary poet.politician and multifaceted personality.
Dear Sir I remember after Kavizhar's demise, Cho only paid the best respect to him. On Thuglak magazine's front cover page Cho published the Kavizhar's photo and mentioned that Tamil language was doing slavery job for Kavizhar. It was one of the very rare occasion, the Thuglak magazine ever published the photo of any individual on their front cover page. I don't remember seeing any other individuals photo on Thuglak magazine's front cover page.
@AshokKumar-fm8ge4 жыл бұрын
Once in Mr. Nalla kannu communist leader birthday he publish his photo and Thuglak gave a flower cover and say birthday wishes to him.
@padmanabhann12504 жыл бұрын
Two legends. Cho and kannadasan
@sriramvijaykumar625819 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@GokelaPrakash4 жыл бұрын
Arumaiyaana pathivu mikka nantri
@rathnavelnatarajan4 жыл бұрын
அருமை
@karupayyakaliyan89813 жыл бұрын
மிக அருமைங்க சார் நன்றி
@ManiMani-yd7id4 жыл бұрын
TWO STALWARTS Of Tamilnadu. We missing both.
@narasaiahk.n62044 жыл бұрын
Great ayya Kannadasan
@parthibanparthi23143 жыл бұрын
அருமையான பதிவு
@aravindananda4 жыл бұрын
Dear Sir, can you share a dedicated and detailed experiences of Kavignar’s Vanavasam and Artham Ulla Hindu Madham?
@r.s.nathan67724 жыл бұрын
சோ அவர்கள் கவிஅரசர் பற்றி துக்ளக் பத்திரிகையில் எழுதியது. கவிஞர் கண்ணதாசன் இமையமலை. கவிஅரசரின் பாடல்கள் பிறந்த விதத்தை பற்றி சொல்லுங்கள் நண்பரே.
@sampoornamr71544 жыл бұрын
Ĺĺĺ
@TheThirumangai4 жыл бұрын
Those were the days Perhaps after lockdown the host of this programme can go talk to instrument experts of how they gelled to get the tunes Unknown backhand people Their thoughts their emotions It's just a suggestion
@SK-ss2dg4 жыл бұрын
சோ மிகப்பெரிய தீர்க்கதரிசி
@clevermurugesan77264 жыл бұрын
ஏற்கனவே கேட்டவை
@saravanankumar1904 жыл бұрын
Thank you sir
@umameenakshi12004 жыл бұрын
Opening song is good. But it is very loud.
@karupayyakaliyan89813 жыл бұрын
மிக்க நன்றி சார்
@solai19634 жыл бұрын
அருமையான பதிவு, விருதுகளால் கவியரசர் கௌரவப்படவில்லை கவியரசரால் தான் விருதுகளுக்கு கௌரவம் கிடைத்தது.. சக மனிதர்களை மதித்தவர், நன்றிமிக்கவர். கவியரசரின் புதல்வர் மூலம் தான் பல தகவல்களையும், உண்மைகளையும் தெரிந்து கொள்ள முடிகிறது...நன்றி சார். சில பாடல்களை இயற்றியது கவியரசரா அல்லது பஞ்சு அருணாசலமா என்ற சர்ச்சைகள் இன்றும் தொடருகிறது, அது பற்றிய ஒரு பதிவை வரும் நாட்களில் தாருங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் சார்.
@mahabalan59954 жыл бұрын
வனவாசம் நான் படித்து விட்டேன்.... அர்த்தமுள்ள இந்து மதம் பத்து ஒன்பது பாகம் என்னிடம் உள்ளது.
@tamilgiri71294 жыл бұрын
சரி epo enna
@tamilgiri71294 жыл бұрын
Po da
@balrajg28544 жыл бұрын
Sir excellent oru small request sir video end la adutha video pathi solli end pannina antha trailer expectation irukkume
@akrakr20683 жыл бұрын
கண்ணதாசன் ஐயா அவர்கள் இறந்தபின் அவரின் படத்தை முகப்பில் (அட்டை படமாக)போட்டதுடன் தலையங்கம் எழுதி அவருக்கு புகழ் அஞ்சலி செலுத்தினார் சோ அவர்கள் தம் துக்ளக் மாத இதழில்(அக்கால கட்டத்தில் துக்ளக் மாத இதழ்
@abdulthayub31864 жыл бұрын
வணக்கம், பிரான்ஸ் இல் இருந்து அப்துல்,, கவிரசுவை பற்றிய அருமையான தகவல்கள், மிக்க நன்றி அய்யா, கவியரசு அவர்களின் கட்டில் அவரின் மரணத்திற்கு பின் அவரின் சிதையோடு எரிக்கப்பட்டதாக அறிந்தோம், அது உண்மையா ? தெரிவிப்பீர்களா? நன்றி,அன்புடன்,அப்துல்
@balasubramaniansethurathin92634 жыл бұрын
Aiyya! Makkalidaiyae Kavignar endra pattaththudanaeye vazhndhu maraindha, indralavum anaivarin manangalilum neenga idam pettra thangalin thandhaikku veru endha pattamum thaevaiyae illai!
@Kumar-xl1uv4 жыл бұрын
கவிஞர் அவர்கள் பாடல் வரிகள் மேல் விருதுகள் ஒன்றும் பெரிதல்ல அவருடைய பாடல் வரிகள் மிகப்பெரிய விருது kzbin.info/www/bejne/nJ6mfnh8odZ5j9U
@ramganesan922 ай бұрын
Kavinagar
@elamvaluthis72684 жыл бұрын
சோ சொன்ன கருத்தில் இது மட்டும் உண்மை
@jongayya98314 жыл бұрын
Is it true that Kannadhasan and A.M.Rajah had some clash during the composition for the movie Then Nilavu?
@MrEranyanathan4 жыл бұрын
வணக்கம் அண்ணா..ஒவ்வொரு முறையும் உங்கள் பதிவைக் கேட்டவுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும்படி ஏதோ ஒரு விஷயம் நினைவுக்கு வந்து விடுகிறது. நந்தம்பாக்கத்திலிருந்த சர்ஜிகல் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் ப்ளான்டில் SIP அறுபதுகளில் வேலையில் இருந்தபோது சோவின் முகம்மது பின் துக்ளக் நாடகத்தை எங்கள் தொழிலாளர் நலம் பேணும் மன்றத்திற்காக நடித்துத்தர சோ சம்மதித்தார். எதிர்பார்த்த அளவு வசூல் இல்லை. கையை பிசைந்து கொண்டு கிரீன் ரூமுக்கு போனேன். சோ அவருக்கே உரித்தான மாடுலேஷனில் வாய்யா கலெக்ஷன் குறைஞ்சுடுத்தா..போய் ரங்காசாரியை போய் பார்..கொஞ்சம் கொறச்சுப்பான்...என்றார். சோ ஜீனியஸ் மட்டுமல்ல, மனிதானமிக்க மனிதருங்கூட. நன்றி..
@ramansoundar4 жыл бұрын
Hi dear Durai! Baiya (Rajan) here. sowkiyama. How are you? how is ayyasami ( I was his tenant). regards baiya (rajan)
@LenovoA-hd2br4 жыл бұрын
Vanavasam.enggukidaigum.aaya
@musicmate7934 жыл бұрын
இன்னைக்கு யார் யாரோ வாங்குகிறார்கள், தகுதி அடிப்படையில் கண்டிப்பாக இல்லை,, வியாபாரம் ஆக மாறிவிட்டது,, தகுதி பட்டயங்கள் எல்லாம்,,,
@rajashiva794 жыл бұрын
எந்த comments க்கும் உங்கள் பதில் இல்லையே ?
@r.s.nathan67724 жыл бұрын
அன்பருக்கு வணக்கம். கவிஅரசர் எழுதிய பாடலில் வரும் ஒரு வரிக்கு சரியான பொருள் புரியவில்லை. இது தான் வரி. தாமரை மலரில் மனதினை எடுத்து தனியே வைத்திருந்தேன். என்ன பொருள். தயவுசெய்து விளக்கவும்.
@brindarao294 жыл бұрын
எப்படி தாமரை மலர் தண்ணீரில் இருந்தும் ஒட்டாமல் இருக்கிறதோ அதுபோல நாயகியின் உலகத்தோடு ஒன்றாத தன் மனதைக் காட்டுகிறது...