Рет қаралды 9,073
யார் இல்லை என்றாலும் நாம்தமிழர் இலக்கை நோக்கி செல்லும்...! - NTK Karthik Interview
நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சுகள் வேண்டும் என்றே தவறாக திரித்துப் பரப்பப்படுகிறது, குறிப்பாக திமுக ஆதரவாளர்கள் உள்நோக்கத்தோடு இந்த செயலில் ஈடுபடுகின்றனர். கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து தனித்து போட்டியிடும் ஒரு கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே. காங்கிரஸ் எம்பி ஜோதிமணி என்ன நிதிபதியா, வேண்டும் என்றே போகிற போக்கில் சீமான் மீது குற்றச்சாட்டை வைக்கின்றார்கள். தொல் திருமா மீதோ அல்லது பிற தலைவர்கள் மீதோ இவ்வாறு ஒரு குற்றச்சாட்டை வைத்தால் விடுவார்களா. தேவையற்ற ஒரு குற்றச்சாட்டை வைத்தால் அதற்கான எதிர்வினையை சந்தித்து தான் ஆக வேண்டும்.
ராஜீவ் காந்தி படுகொலை சம்பவம் குறித்து எங்களை மன்னிப்பதற்கு ராகுல் காந்தி யார், இந்திரா காந்தியை படுகொலை செய்ததற்காக ஒரு இனத்தை யாரும் குறிவைத்து பழி சுமத்தவில்லை ஆனால் தமிழர்களுக்கு மட்டும் வேறு நியாமா என்றும் ராஜீவ் கொலை வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தற்போதைய நிலைப்பாடு என்ன, கட்சியில் இருந்து வெளியே வரும் பிரமுகர்கள் போன்றவை குறித்து இந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இடும்பாவனம் கார்த்தி. மேலும் தெரிந்து கொள்ள இந்த காணொளியை பார்க்கவும்.
Kana Kaanum Kalangal Live Link - www.hotstar.com...
#Idumbavanamkarthick #Ntk #Seeman #ibctamil #mkstalin #bjp #dmk #srilanka #modi #annamalai
Join our official Telegram Channel: t.me/ibctamil
---------------------------
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilmedia
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamil