பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசிகளுக்கு பல விதங்களில் வெளிப்பட்ட வார்த்தையாகிய யெஹோவா தேவன் இயேசு கிறிஸ்துவாகா பூமியில் அவதரித்தார்
Пікірлер: 110
@vijilraj87504 жыл бұрын
காணக்கூடாத உலகில் அவர் பிதா,(யேகோவா) காணக்கூடிய பூமிக்கு அவர் குமாரன் (இயேசு)
@technicalpro57183 жыл бұрын
Amen
@Rosie-hi2ytАй бұрын
Amen
@campelnova5 жыл бұрын
நீங்கள் என் சமீபத்தில் வந்து, நான் சொல்வதைக் கேளுங்கள், நான்(குமாரன்) ஆதிமுதற்கொண்டு அந்தரங்கத்தில் பேசவில்லை, அது உண்டான காலந்துவக்கி அங்கே நான் இருந்தேன், இப்பொழுதோ கர்த்தராகிய ஆண்டவரும்(பிதா), அவருடைய ஆவியும்(பரிசுத்த ஆவியும்) என்னை அனுப்புகிறார். ஏசாயா 48:16 16 Come ye near unto me, hear ye this; I have not spoken in secret from the beginning; from the time that it was, there am I: and now the Lord GOD, and his Spirit, hath sent me. Isaiah 48:16
@a.subbuesther7658 Жыл бұрын
நான் இந்து குடும்பத்தில் வந்தேன் இயேசுவை பிரகாசமான சூரியனை போல் கண்டேன் அநேக கிறிஸ்தவர்கள் இந்த கிருஷ்ணர் எங்கிக்கிற வஞ்சிக்கிற ஆவியினாலே வஞ்சிக்கப் பட்டு போவார்கள் என்று தேவன் வெளிப்படுத்தினார் எல்லாரும் ஒரு முறையாவது இயேசுவை பார்த்திட வேண்டும் தந்தை முகம் அறியாத பிள்ளையாக இருக்க கூடாது அநேக இருந்தால் அநேக ஆவிகளும் அறியாத ஜனங்களும் நம்மை குழப்பி விடுவார்கள் நமக்கு இயேசுவின் போத்தனைதான் முக்கியம் குமாரணை வுடையவன் பிதாவை வுடையவன் குமாரணை அறியாதவன் பிதாவயும் அறியான்
@s.arulananthusavariyar1423 жыл бұрын
ஏசு நானே உலகத்தின் ஒலியாய்யிர்க்கின்றேன் என்னை பின்பற்றுபவன் இருழில் நடவாமல் ஜிவ ஒலியை அடைந்துயிர்ப்பான்
அருமையான விளக்கம் சகோதரரே. சில முஸ்லிம் நண்பர்கள் வேதத்தை அரைகுறையாக படித்து விட்டு அவர்கள் என்னிடம் விவாதத்திற்கு வருகிறார்கள். அவர்களுக்குப் பதில் கொடுக்கும்படியாக உங்களுடைய நிகழ்ச்சி அமைந்துள்ளது. மிக்க நன்றி. ஆமென்
@s.arulananthusavariyar1423 жыл бұрын
ஆதியுல்லே வார்த்தை இருந்தது அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது வார்த்தை தேவனாகவே இருந்தது ஏசு வார்த்தையானவர் மனிதர்ஆனார்
@esakkirajl53156 жыл бұрын
Praise the Lord Very very use full message brother God bless you
@johnsondaniel63517 жыл бұрын
nice explaine pastors.god you and your teams
@technicalpro57183 жыл бұрын
Lord YAHOWAH is Jesus Lord our God is One., but No Trinity Trinity is Cult., God the Father is Jesus
@Deiveegen Жыл бұрын
God bless you brothers 🙏❤💙🙌♥💯
@chaarlesplato86936 жыл бұрын
glory to god
@ברקיסר-כ4ו8 жыл бұрын
JESUS BLESS YOU ALL
@vijilraj87504 жыл бұрын
யேகோவா என்றால் தமிழில் நான் என்று அர்த்தம் இந்த வார்த்தை தான் மாமிசமாக வந்தது
@shriram90113 жыл бұрын
Praise the Lord Thank you Jesus Thank you Pastors REALLY CHRIST HAVANA IS ORIGINAL INIYA ANUPAVAM
@Deiveegen Жыл бұрын
Jesus is true God
@honeykarna95759 жыл бұрын
thanks brother
@suryarock16806 жыл бұрын
Price the Lord
@asolomon6644 жыл бұрын
Alleluia
@johnvetri32005 жыл бұрын
praise the lord
@selvapunitha91716 жыл бұрын
Wow super vilakam bro
@brightssinghsingh8618 жыл бұрын
thanks bro
@davidakshay76026 жыл бұрын
arumai anna 😍😍 very great explanation
@karthinagai82835 жыл бұрын
Jehovah is almighty God and Jesus is son of God this is true see bible
@j.xaviermanoharmanohar80978 жыл бұрын
Amen. praise the lord Jesus Christ
@pronoob24976 жыл бұрын
Arumaiyana vilakkam bro god bleas you aleiluiya amen
@PremKumar-bi4wu4 жыл бұрын
யெகோவா தேவன் யெசுவாவாக வந்தாரா???? அப்படியென்றால்,யெகோவா தேவன் தானாகவே,*சுயமாகவே* யெசுவாவாக வந்தார்.சரிதான பிரதர்? ஆனால், யோவான் 8 : 42 இயேசு அவர்களை நோக்கி: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; *நான் சுயமாய் வரவில்லை*, அவரே என்னை அனுப்பினார். இந்த வசனம் உங்க போதனைக்கு எதிராக இருப்பதை உணரவில்லையா பிரதர்????? யெகோவா தேவனே யெசுவாவாக வந்திருந்தால் ஆண்டவர் இயேசு பேசின வார்த்தைகள் அவரின் சொந்த வார்த்தைகள்தானே. ஆனால், யோவான் 12 : 49 *நான் சுயமாய்ப் பேசவில்லை*, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார். இந்த வசனமும் உங்க போதனைக்கு எதிராக இருப்பதை உணரவில்லையா பிரதர்???? *யெகோவா தேவன் தன்னுடைய குமாரனை யெசுவாவாக அனுப்பினார்*என்பதே பரிசுத்த வேதத்தின் சத்தியம். பொய்யா சொல்லாதிங்க பிரதர் ...........
@selvarajuanthony1075 Жыл бұрын
குமாரன் என்பது தேவனுடைய சரீரமாகும்
@PremKumar-bi4wu4 жыл бұрын
*கன்மலை* என்கிற வார்த்தை ஆண்டவர் இயேசுவுக்கும் சொல்லப்பட்டுள்ளது.பிதாவுக்கும் சொல்லப்பட்டுள்ளது. *கன்மலை* என்கிற வார்த்தையை பிடித்துக்கொண்டு இவர்தான் அவர்.அவர்தான் இவர் என சொல்றீங்களே என்னா பிரதர்? *கன்மலை* என்கிற வார்த்தை மனிதனாகிய யோசேப்புக்கும் சொல்லப்பட்டுள்ளதே!!!!!!! ஆனாலும், அவனுடைய வில் உறுதியாய் நின்றது; அவன் புயங்கள் யாக்கோபுடைய வல்லவரின் கரங்களால் பலத்தன; இதினால் அவன் மேய்ப்பனும் *இஸ்ரவேலின் கன்மலையும்* ஆனான். ஆதியாகமம் 49 : 24 யோசேப்பு *இஸ்ரயேலின் கன்மலை* என சொல்லப்பட்டுள்ளதால்,யோசேப்பு யெகோவா தேவன்னு சொல்ல முடியுமா பிரதர்ஸ்????? அதுபோல, கன்மலை என்கிற வார்த்தை ஆண்டவர் இயேசுவுக்கும் சொல்லப்பட்டதால்,ஆ இங்க பாருங்க இங்க பாருங்க. இவருக்கு கன்மலை என்கிற வார்த்தை சொல்லப்பட்டதால இயேசுவே யெகோவா என நீங்க சொல்வது வேடிக்கையாகவும் வேனையாகவும் உள்ளது.
@allvideos33233 жыл бұрын
PRAISE THE LORD. Message super brother.
@ninaarmel52506 жыл бұрын
5. பிசாசு அவர்களிடம்: "சபை இரட்சிப்பதில்லை! நீங்கள் இயேசுவில் விசுவாசம் கொண்டவர்களாய், உங்களை நீங்களே பரிசுத்தமாக்கினால், அது தான் முக்கியமாக காரியம்!" என்று கூறுகிறான். இப்பேர்ப்பட்ட ஒரு வார்த்தை யாருடைய வாயிலிருந்து புறப்படுகிறதோ அவன் சபிக்கப்பட்டவனாக இருக்கிறான். [ஆசிரியர் குறிப்பு: சபையினர் "ஆமென்!" என்கின்றனர்]. பிசாசு அவர்களிடம்: "நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் அல்லது பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றாலும், அது ஒரே காரியம் தான்" என்று சொல்கிறான், அப்படியானால் நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்; இப்பேர்ப்பட்ட வார்த்தை யாருடைய வாயிலிருந்து புறப்படுகிறதோ அவன் சபிக்கப்பட்டவனாக இருக்கிறான்! .... பிசாசு அவர்களிடம்: "அங்கே பெண்களுக்கான கால்சட்டை மாதிரிகள் இருக்கின்றன," என்று சொல்கிறான், அப்படியானால் நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்; சாத்தானின் இந்த கண்டுபிடிப்புகளை மனிதன்கூட அணிய கூடாது. பிசாசு அவர்களிடம்: "சாயங்கால செய்தி சபைகளில் கிரியை செய்கிற ஆவியை பரிசுத்த ஆவி!" என்று சொல்கிறான், அப்படியானால் நீங்கள் சபிக்கப்பட்டவர்கள். பிசாசு அவர்களிடம், "ஆப்பிரிக்கன் ஒரு தீர்க்கதரிசியாக இருக்க முடியாது, ஏனென்றால் அவர் காமின் சந்ததியார்!" என்று சொல்கிறான், அப்படியானால் நீங்கள் சபிக்கப்பட்டவர்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையினர் "ஆமென்!" என்கின்றனர்].
@PremKumar-bi4wu4 жыл бұрын
கவனிங்க திரித்துவர்களே 1. அவன் தாயின் கர்ப்பத்திலே தன் சகோதரனுடைய குதிகாலைப் பிடித்தான், தன் பெலத்தினால் *தேவனோடே* போராடினான். ஓசியா 12:3ல் உள்ள தேவன் என்கிற வார்த்தையின் மூல வார்த்தை *எலோகிம்*. இந்த *எலோகிம்* என்கிற வார்த்தை திரித்துவ தேவனையே குறிக்கும் என அநேகர் போதீக்கிறார்கள். எலோகிம் என்கிற வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு.தேவ தூதருக்கும்,வல்லமையுள்ளவர்களுக்கும் எலோகிம் என்கிற வார்த்தை பரிசுத்த வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. 👇👇 📖சங்கீதம் 8 : 5 நீர் அவனை *தேவதூதரிலும்-(எலோகிம்)* சற்று சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர். 5 For thou hast made him a little H4592 lower H2637 than the """angels H430""", and hast crowned H5849 him with glory H3519 and honour H1926 H430 Original: אלהים Transliteration: 'ĕlôhı̂ym Phonetic: el-o-heem' ///// அவன் தாயின் கர்ப்பத்திலே தன் சகோதரனுடைய குதிகாலைப் பிடித்தான், தன் பெலத்தினால் *தூதரோடே* போராடினான்.///// என்பதே சரியான மொழிபெயர்பு. இப்படியாக தூதரானவரோடே போராடி தூதரையே யாக்கோபு மேற்கொண்டார். அதெல்லாம் இல்ல.யெகோவா தேவன்தான் தூதராக வந்தார் என அடம்பிடித்து உருளுகிற உங்களுக்கு ஒரு கேள்வி. சர்வாங்க தகன பலி யெகோவா தேவனுக்கு மட்டுமே செலுத்த வேண்டும்.சரிதான திரித்துவர்ஸ்? நியா 13:16 கர்த்தருடைய தூதனானவர் மனோவாவை நோக்கி: நீ என்னை இருக்கச் சொன்னாலும் நான் உன் உணவைப் புசியேன்; 🌟*நீ சர்வாங்க தகனபலி இடவேண்டுமானால், அதை நீ கர்த்தருக்குச் செலுத்துவாயாக*🌟 என்றார். பாத்திங்களா ,வந்தது யெகோவா தேவனாக இருந்தால்,சர்வாங்க தகனபலியை ஏற்றுக்கொண்டிருப்பாரே!!!!!!!ஆனால், ///சர்வாங்க தகன பலியை தேவனுக்கு செலுத்து என்கிற வார்த்தைகளிலிருந்து/// கர்த்தருடைய தூதனானவர் யெகோவா தேவனல்ல.யெகோவா தேவனிடத்திலிருந்து வந்தவரே இந்த தூதரானவர்.
@selvakumarsn35425 жыл бұрын
God,s son Jesus
@lefilsdumessage79826 жыл бұрын
18. நல்லது! மத்தேயு 25:6 ... இரட்சிப்பினுடைய சரித்திரத்தின் மற்றொரு காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். பளிங்கு, கம்பளங்கள், காற்றுச்சீரமைப்பிகள் மற்றும் பெரிய ஒலி கருவிகளுடன் கூடிய பெரிய மற்றும் கம்பீரமான மத கட்டிடங்களை ஏழுப்புவதற்கு இது நேரம் இல்லை. தேவனின் மனிதன் வீடுகளை, வாகனங்களை இன்னும் மற்றவைகளை நினைத்துக் கொண்டிருப்பதற்கு இனிமேலும் நேரம் இல்லை. ஆனால் இந்த எழுப்புதல் காரணமாக, ஒவ்வொரு முயற்சியும், ஒவ்வொரு பொருளாதார பங்களிப்பும், இந்த சத்தியத்தை பரப்புவதற்கான அர்த்தத்தில் நேரடியாக செல்கிறது. 19. இங்கே தேவன் செய்கிற காரியத்தின் எதிரொலியாக இராமல், பூமியின் முகத்திலெங்கும் ஒருவனும் தேவனை சேவிக்க முடியாது. அதனால்தான் நான் சுவிசேஷக சபையினர்களுக்கு, பாப்டிஸ்டுகளுக்கு, நாற்சதுர சபையினர்களுக்கு மற்றும் பலவற்றிற்கு எதிராக இருக்கிறேன் ... அவர்களுக்கு எதிராக நான் உங்களை எச்சரிக்கிறேன்! நமக்கு அவர்களுடன் எவ்வித பங்கும் இல்லை! மாய்மாலக்காரர்களாக, எங்களுக்கு எதிராக மற்றுமொரு போர்முனையை நிறுவாதே. அவர்கள் காகங்கள். கழுகுகள் சப்த்தமிட்டால், காகங்கள் மௌனமாயிருக்கக் கடவது. [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமென்!" என்கிறது]. நீங்கள் ஒரு முஸ்லீமை அல்லது ஒரு கத்தோலிக்கனை உங்கள் மார்க்கத்தானாக்கி, பாப்டிஸ்ட் அல்லது பெந்தேகோஸ்தே சபைக்கு அனுப்பிவைத்தால், நீங்கள் என்ன செய்தீர்கள்? நீங்கள் ஒரு கைதியின் சிறை அறையை மட்டுமே மாறியுள்ளீர்கள். அது சாத்தானின் அதே அடைப்புவட்டம் தான். தேவன் இங்கே என்ன செய்கிறாரோ அதற்கு எதிரான முரண்பாட்டுச் சத்தமாக நீங்கள் இருக்கிறீர்கள். 20. மத்தேயு 25:6-7,... தேசமெங்கும் சஞ்சரித்து பிரசங்கிக்கிற ஊழியர்களுடைய நேரம் மறுபடியும் திரும்ப வந்திருக்கிறது, மேலும் அது அப்போஸ்தல விசுவாசத்தின் பாலம். தேவன் ஒரு பிச்சைக்காரன் அல்ல! சபைகளின் சங்கங்கள் மற்றும் சம்மேளனங்கள் அரசியலின் கருவிகளும், பிச்சைக்காரர்களுக்கு மற்றும் மானியங்களுக்கு கூடைகளாக இருக்கிறது, அவைகளின் உண்மையான முகத்தை வெளியரங்கமாக்கவும்; கத்தோலிக்க, புரொட்டஸ்டன்ட், சுவிசேஷக, பிரன்ஹாமிஸ்டு சபைகள், இஸ்லாம் மற்றும் யூத மதம் உள்பட... செயல்படும் ஆவிகள் அனைத்தும் பரிசுத்த ஆவி அல்ல ஆனால் பிசாசின் ஆவி என்றும்; அந்த சுவிசேஷக சபைகளின் தீர்க்கதரிசிகள் பாரம்பரிய விக்கிரக பூசாரிகளை போலவே குறிசொல்லும் தந்திரக்காரர்கள் மட்டுமே என்றும், அனைத்து மாமிசங்களுக்கும் வெளிப்படுத்த நாட்டுப்புறங்கள், நகரங்கள் மற்றும் நாடுகளின் வழியாக எவ்விடங்களுக்கும் சில பிரசங்கிகள் செல்வார்கள். [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமென்!" என்கிறது].
@PremKumar-bi4wu4 жыл бұрын
கவனிங்க திரித்துவர்களே 2: ஓசியா 12:4 அவன் தூதனானவரோடே போராடி மேற்கொண்டான் , """""*அழுது அவரை நோக்கிக் கெஞ்சினான்*""""; பெத்தேலிலே அவர் அவனைக் கண்டு சந்தித்து, அவ்விடத்திலும் நம்மோடே பேசினார். இந்த வசனத்தை மேலோட்டமாக படித்துவிட்டு, தூதரானவரிடமே யாக்கோபு கதறி அழுதார் என தவறாக புரிந்துகொண்டார்கள். யாக்கோபு யாரிடத்தில் அழுது கெஞ்சினார்?????????? யாக்கோபு 32: 7 -அப்பொழுது யாக்கோபு மிகவும் "பயந்து", *வியாகுலப்பட்டு*, 11 - என் சகோதரனாகிய ஏசாவின் கைக்கு என்னைத் தப்புவியும், அவன் வந்து என்னையும் பிள்ளைகளையும் தாய்மார்களையும் முறிய அடிப்பான் என்று நான் **அவனுக்குப் பயந்திருக்கிறேன்**. 9 - பின்பு யாக்கோபு: என் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும், என் தகப்பனாகிய ஈசாக்கின் தேவனுமாய் இருக்கிறவரே: உன் தேசத்துக்கும் உன் இனத்தாரிடத்துக்கும் திரும்பிப்போ, உனக்கு நன்மை செய்வேன் என்று என்னுடனே சொல்லியிருக்கிற கர்த்தாவே, யாக்கோபுக்கு தன் சகோதரரான ஏசாவை நினைத்து **மரண பயம் வந்தது**. நம் அன்பின் ஆண்டவர் இயேசு, கெத்சமனே தோட்டத்தில் ////தன்னை மரணத்திலிருந்து இரட்சிக்க வல்லவரை நோக்கி////கண்ணீரோடே ஜெபித்தார். அதைப்போல யாகோபும் தன்னை மரணத்திலிருந்து இரட்சிக்க வல்லவரான யெகோவா தேவனை நோக்கி கண்ணீரோடே ஜெபித்தார். இந்த ஜெபத்தை யாக்கோபு தூதரானவரிடத்தில் ஏறெடுத்தாரா?????? இல்லை.அந்த நேரத்தில் எந்த தூதரும் அங்கு இல்லை.யாக்கோபு தூதரை சந்திப்பதற்கு முன்பே, யாக்கோபு **சர்வ வவல்லமையுள்ள** தேவனை நோக்கியே ஜெபித்தார். அப்படியென்றால் ஓசியா 12:4ல் உள்ள **அவரை நோக்கி** என்கிற வார்த்தை சர்வ வவல்லமையுள்ள யெகோவா தேவனையே குறிக்கும்.தூதரை குறிக்காது. ////இப்படியாக யாக்கோபு கண்ணீரோடே யாரிடம் ஜெபித்தாரோ,அவரே யெகோவா தேவன் என ஓசியா சொல்கிறார்.//// மாறாக தூதரின் நாமம் யெகோவா என ஓசியா தீர்க்கதரிசி சொல்லவில்லை. யாக்கோபின் ஜெபத்தைக் கேட்டு சர்வ வல்லமையுள்ள தேவன் தன்னுடைய தூதரை அனுப்பினார். தான் ஆராதிக்கிற கடவுளுடைய நாமம் சர்வ வவல்லமையுள்ளவர் என்பது யாக்கோபுக்கு நன்றாகத் தெரியும்.ஆனால் தன்னிடத்தில் வந்த தூதரின் நாமம் தெரியாது.அதனால் அந்த தூதரின் நாமத்தை யாக்கோபு அறிந்துகொள்ள விரும்பியதால், உம்முடைய நாமம் என்னவென்று யாக்கோபு தூதரிடம் கேட்டார்.
@dayakarrao22065 жыл бұрын
No equal to Jehovah, agree. Because He is our Maker the creator. No equal to Jesus, agree. Because He is our Maker, through Him the whole creation is. He is the saviour, no one comes to the Father but by Jesus. We have Jehovah because of Jesus. We see exact two persons. President of India & I, not equal but both are human. Lucifer is equal by devils.
@jayarajthomas40343 жыл бұрын
Bro யெஹோவா என்பது வேரே கிறிஸ்து என்பது வேரே ஆதி வேதத்தில் யாவேல் ஆங்கிலத்தில் யெஹோவா என்று மாற்றினார்கள் பின் யெஹோவாவும் இயேசுகிறிஸ்துவும் ஒருத்தர் தான் என்று சர்ச்சை வந்தது பின்பு அதை கர்த்தர் என்று மாற்றினார்கள் கிறிஸ்து இந்த பூமிக்கு வந்து உங்கள் பிதா என் பிதா என் பிதா உங்கள் பிதா என்று பிதா(யெஹோவா)நம் தேவனாகிய பிதா பற்றி கூறினார் ஏசாயா: 34: 16. 45: 19 பிலி: 2: 11 1கொரி: 6:11 மத்:5:16
@mariatpaul59976 жыл бұрын
Jehovah is almighty God. Jesus Christ is son of God. please read the Bible correctly. You don't teach wrongly.. in the lost days Lord will deny you for false teaching and guiding people wrongly.
@kumarkumar22926 жыл бұрын
Are u jwt
@mohamedrifai88775 жыл бұрын
Jesus is almighty god.
@josephxavier56158 жыл бұрын
Hello Br.how r u
@kavinraj93585 жыл бұрын
யோவான் 17:3மற்றும் மத்தேயு 11:25,26,27இந்த வசனத்தை தயவு செய்து தியானிக்கவும்
@baskerbasker53544 жыл бұрын
Kavin Raj இன்னும் வளருவீர்.வெளிப்படும்.
@PremKumar-bi4wu4 жыл бұрын
2.மனோவா யாருடைய நாமத்தை கேட்டார்: நியாதிபதிகள் 13:21 அப்பொழுது அவர் (வந்திருப்பவர்)*கர்த்தருடைய தூதன் என்று மனோவா அறிந்து. பாத்திங்களா, வந்திருப்பவர் யெகோவா தேவனுடைய தூதர்களில் ஒருவர் என்பது மனோவாவிற்கு நன்றாகத்தெரியும். அப்படியென்றால் அந்த தூதரை *தேவன்* என மனோவா ஏன் சொன்னார்?????????????? அன்பானவர்களே,அந்த தூதரானவரை தேவன் என *மனோவா சொல்லவேயில்லை*.அப்படிச்சொன்னதாக மொழிபெயர்த்திருக்கிறார்கள். கொஞ்சம் வசனங்களுக்கு உள்ள போய் ஆராயலாமா??????? நியாதிபதிகள் 13:17ல் உள்ள தேவன் என்கிற வார்த்தையின் மூல வார்த்தை *எலோகிம்*. இந்த *எலோகிம்* என்கிற வார்த்தை திரித்துவ தேவனையே குறிக்கும் என அநேகர் போதீக்கிறார்கள். எலோகிம் என்கிற வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு.தேவ தூதருக்கும்,வல்லமையுள்ளவர்களுக்கும் எலோகிம் என்கிற வார்த்தை பரிசுத்த வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. 👇👇 📖சங்கீதம் 8 : 5 நீர் அவனை *தேவதூதரிலும்-(எலோகிம்)* சற்று சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர். 5 For thou hast made him a little H4592 lower H2637 than the """angels H430""", and hast crowned H5849 him with glory H3519 and honour H1926 H430 Original: אלהים Transliteration: 'ĕlôhı̂ym Phonetic: el-o-heem' BDB Definition: மேலேயுள்ள வசனத்திலுள்ள """"தேவதூதரிலும்"""" என்கிற வார்த்தையின் மூல வார்த்தை *எலோகிம்*.ஆராய்ந்து பாருங்க.மத்தவங்க சொல்றதையே நம்பிக்கிட்டு இருக்காதிங்க. அப்போ நியாதிபதிகள் 13:17ல் மனோவா *வல்லமையுடைய தூதரைக்கண்டோம்*நாம் சாகவே சாவோம் என பயந்துபோய், மிரண்டுபோய் சொன்னார்.என்பதே சரியான மொழிபெயர்ப்பு. //////எலோகிம் என்கிற வார்த்தையை இடத்திற்கு தகுந்ததுபோல மொழிபெயர்ப்பு செய்வதில் மொழிபெயர்ப்பாளர்கள் தவறு செய்திருக்கிறார்கள்.////// மனோவாவிடம் பேசியது யெகோவா தேவனல்ல என்பதற்கு பலமான சாட்சி👇 நியாதிபதிகள் 13:16 கர்த்தருடைய தூதனானவர் மனோவாவை நோக்கி: நீ என்னை இருக்கச் சொன்னாலும் நான் உன் உணவைப் புசியேன்; நீ சர்வாங்க தகனபலி இடவேண்டுமானால், அதை நீ *கர்த்தருக்குச் *செலுத்துவாயாக(எனக்கு செலுத்த வேண்டாம்) என்றார். அவர் கர்த்தருடைய தூதன்(பல தூதர்களில் ஒருவர்,ஆனால் விசேஷித்த தூதர்) என்று மனோவா அறியாதிருந்தான். பாத்திங்களா அன்பானவர்களே. வந்தது யெகோவா தேவனாக இருந்திருந்தால் மனோவாவின் சர்வாங்க தகனபலியை ஏற்றுக்கொண்டிருப்பாரே!!!!!!!!.ஆனால் அந்த தகன பலியை ,(என்னை அனுப்பின)*யெகோவா* தேவனுக்கு செலுத்து என்று சொல்கிறார். அப்படியென்றால் கர்த்தருடைய தூதரானவர் யெகோவா தேவன் அல்ல என்பது தெளிவாகிறது அல்லவா!!!!!.யெகோவா தேவனின் ஒரேபேரான குமாரனே பழைய ஏற்பாட்டின் நாட்களிலும் மனிதர்களிடம் ஊழியம் செய்தார். ஏசாயா 42 : 19 என் தாசனையல்லாமால் குருடன் யார்? *நான் அனுப்பிய(பூமியில் மனிதனாக) தூதனையல்லாமல்* செவிடன் யார்? உத்தமனையல்லாமல் குருடன் யார்? கர்த்தருடைய ஊழியக்காரனையல்லாமல் அந்தகன் யார்? யெகோவா தேவனுடைய குமாரனே,தாசனே,ஊழியக்காரரே,பழைய ஏற்பாட்டில் தூதராகவும்,புதிய ஏற்பாட்டில் மனிதராகவும் *அனுப்பப்பட்டார்*. 1 கொரி 10ல் சொல்லப்பட்ட கிறிஸ்து என்பவர் யெகோவா தேவனுடைய தாசன்,குமாரன்,ஊழியக்காரர். 1கொரி 10:4ல் அவர்களோடேகூடச் சென்றவர் என சொல்லப்பட்ட தூதர், யாத் 13:20ல் வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம்பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, *நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன். என்று சொல்லி அனுப்பப்பட்ட தூதரே கிறிஸ்து. ///யெகோவா தேவனோ ஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வாசம் செய்கிறவர்.////
@zackk_gaming3512 жыл бұрын
Aadiyagam 22-14 wasanam thelawaga ulladu Abraham anda edatthukku yegowaira andru payar soottinar andu adan porul ,kartarudaya parwatthile (malayele) partukollapadum(kappatthapadum) andu thane idula anga eyesukristhu aan indda tadumattham wengathseh .
@samidosssamidoss85816 жыл бұрын
who is Paul. is he a god
@PremKumar-bi4wu4 жыл бұрын
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரரே 🙏. இப்ப, உங்களுக்கு விவாதங்கள் என்பது இல்லை.கொஞ்சம் Freeயா இருக்கீங்கனு நினைக்கிறேன். சில வருடங்களுக்கு முன்பு TCAN எனும் தலைப்பில் நீங்க ஊழியம் செய்தீங்க.அப்போ நான் உங்களுடைய DVD ஒன்றை பார்த்தேன். அதாவது நீங்களும்,பிரதர் *வினயட் ஸ்டாலின்* அவர்களும் சேர்ந்து பேசியிருந்தீங்க. *யெகோவா* எனும் நாமம் பிதாவுக்கு உரியதல்ல.குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமமே யெகோவா .என்று பிரதர் பேசியிருந்தார். பிறருடைய தவறுகளையே பார்க்கிறவர்களுக்கு தன் குறைவுகளை கண்டுகொள்வது சிரமம்.சரிதான பிரதர். உங்களிடம் சில நியாயமான கேள்விகளை கேட்கிறேன். வானத்துக்கு ஏறியிறங்கினவர் யார்? காற்றைத் தமது கைப்பிடிகளில் அடக்கினவர் யார்? தண்ணீர்களை வஸ்திரத்தில் கட்டினவர் யார்? பூமியின் எல்லைகளையெல்லாம் ஸ்தாபித்தவர் யார்? *அவருடைய நாமம் என்ன*? *அவர் குமாரனுடைய நாமம் என்ன*? அதை அறிவாயோ? நீதி 30:4 அதாவது இந்த வசனம் *எல்லாவற்றையும் படைத்தவரின் நாமம் என்ன*? என்று கேள்வி கேட்பதாக இருக்கிறது.வேதத்தில் ஒரு கேள்வி ஏற்பட்டால் அதற்கான பதிலும் வேதத்திலேயே இருக்கும் என்பதை நீங்களூம் அறிவீர்கள். இந்த வசனத்திற்கான பதில் மிகத்தெளிவாக எரேமியா 10:12-16வசனப்பகுதிகளில் உள்ளது. 12 அவரே பூமியைத் தம்முடைய வல்லமையினால் உண்டாக்கி, பூச்சக்கரத்தைத் தம்முடைய ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தம்முடைய அறிவினால் விரித்தார். 13 அவர் சத்தமிடுகையில் வானத்திலே திரளான தண்ணீர் உண்டாகிறது; அவர் பூமியின் கடையாந்தரத்திலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணி, மழையுடனே மின்னல்களை உண்டாக்கி, காற்றைத் தமது பண்டகசாலைகளிலிருந்து புறப்படப்பண்ணுகிறார். பாத்திங்களா பிரதர். இப்படியே தொடர்ந்து படிக்கும்போது 16வது வசனம் சொல்கிறது👇 16 யாக்கோபின் பங்காயிருக்கிறவர் அவைகளைப்போல் அல்ல, *அவர் சர்வத்தையும் உருவாக்கினவர்*; இஸ்ரவேல் அவருடைய சுதந்தரமான கோத்திரம்; சேனைகளின் *கர்த்தர்* என்பது அவருடைய நாமம். மூலமொழியில் இந்த *கர்த்தர்* என்கிற வார்த்தை *யெகோவா* என உள்ளது. அப்படியானால் எரேமியா 10:16ன்படீ சகலத்தையும் படைத்தவர் யெகோவா தேவன் என பரிசுத்த வேதம் சொல்கிறது.இல்லனு சொல்வீங்களா???? அப்போ நீதிமொழிகள் 30:4ம் வசனத்திலுள்ள *அவருடைய நாமம் என்ன*? என்கிற கேள்விக்கு பதில், அவருடைய நாமம் *யெகோவா* என்பதே.(எரேமியா 10:16ன்படீ) சரி.அவருடைய குமாரனுடைய நாமம் என்ன? லூக்கா 1:31,32 இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்; அவருக்கு *இயேசு* என்று பேரிடுவாயாக. அவர் பெரியவராயிருப்பார், *உன்னதமானவருடைய குமாரன்* என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். இந்த வசனங்களின்படீ,நீதிமொழிகள் 30:4ம் வசனத்தின் இரண்டாவது கேள்விக்கான பதிலும் கிடைத்துவிட்டது.அவருடைய குமாரனின் நாமம் *இயேசு* ////மிகத்தெளிவாக நீதிமொழிகள் 30:4ன்படீ, சகலத்தையும் படைத்தவரின் நாமம் *யெகோவா* (பிதா). அந்த யெகோவா தேவனின் குமாரனுடைய நாமம் *இயேசு*/////என அறிகிறோம். ஆனால் நீங்க எப்படீ விசுவாசிக்கிறீங்க????? இப்போ, உங்களுடைய குதர்கமான நம்பிக்கையை நீதிமொழிகள் 30:4ம் வசனத்திற்கு பொருத்திப்பார்க்கலாம். *நீங்கதான் சொல்றீங்க யெகோவா என்பது இயேசுவே என்று*. சரி.உங்க நம்பிக்கைப்படீ எரேமியா 10:16ம் வசனத்திலுள்ள எல்லாவற்றையும் படைத்தவரின் நாமம் *யெகோவா* என்கிற இடத்தில் இயேசு எனபோட்டுக்கொள்ளலாம். ஏனென்றால், இயேசுவே யெகோவா என்பதுததான உங்க நம்பிக்கை. இப்போது வசனம் எப்படீ வருகிறது? நீதிமொழிகள் 30:4 வானத்துக்கு ஏறியிறங்கினவர் யார்? காற்றைத் தமது கைப்பிடிகளில் அடக்கினவர் யார்? தண்ணீர்களை வஸ்திரத்தில் கட்டினவர் யார்? பூமியின் எல்லைகளையெல்லாம் ஸ்தாபித்தவர் யார்? ////*அவருடைய நாமம் இயேசு(யெகோவா-எரேமியா 10-16ன்படி-உங்க நம்பிக்கைப்படி).அவர்(இயேசுவின்) குமாரனுடைய நாமம் என்ன? அதை அறிவாயோ?//// இப்போ எல்லாத்தையும் படைத்த யெகோவா தேவனே இயேசு என வைத்துக்கொண்டால், சகலத்தையும் படைத்த இயேசுவின் குமாரனின் நாமம் என்ன என்று கேட்பதாக நீதி 30:4ம் வசனத்தின் கடைசி வரிகள் வருகிறதே!!!!!!!!!!புரிகிறதா பிரதர்????? அப்போ ஆண்டவர் இயேசுவுக்கு ஒரு குமாரன் இருக்கிறாரா பிரதர்?????????????? நல்லா பாருங்க பிரதர். இயேசுவே யெகோவா தேவன் என்கிற உங்க கொள்கை நீதிமொழிகள் 30:4ம் வசனத்திற்கு முரணாக இருக்கிறதே.சிந்தியுங்கள்.......
@arivarasanatla96612 жыл бұрын
யெகோவா பிதா என்று வேதத்தில் எங்க இருக்கு?
@mascomanirajadurai75997 ай бұрын
In OT times only Angels appeared to many ( Jesus is son/Angel) Jehova has revealed only to Moses. Please avoid equating Jehovah and Jesus which can never be true Jehovah can not change. Please read Rev 1:1 to know information flow from Father Jehovah and Son Jesus. Please analyse what you teach about Jehovah GOD 1Cor 8 5:6 NT Scriptures of 1st Century always mentions 2 Father and son together. Now if you go to heaven you can see Jehovah and Jesus. Please read Revelation chapters especially Equating any thing to Jehovah is idolatory and blashphemy Rev 1:1 defeat all your explanation and analysis of verses to prove Jesus is Jehovah , universal false teaching. Please do not undermine Jehovah Jehovah is like President Jesus is like Prime minister Pl avoid speading blasphemy
@mascomanirajadurai75997 ай бұрын
He struggled with Angel
@mascomanirajadurai75997 ай бұрын
Please do not forget Angels in heaven Angels are not Jehovah. Jehovah did not come as Angels. Jehovah sent Angelic creatures to do his work in OT NT Times. Jehovah need not come to earth to execute his plans for earth.
@kisvanth86557 жыл бұрын
Venkadasan brother, Michel Anglelum Yessu vum onnam... Yessu Sellvai yel araiyavelaiyam.... Kaluku marathile adikapattaram.... Evarru naraiya bibleku ether aka poi sollukirargal....
@user-gh7hq5ie2m6 жыл бұрын
கிஷ்வந்த், உங்ககிட்ட ஒரு கேள்வி . கடவுளுன்னா முக்காலமும் அறிஞ்சவர்தானே,? இயேசு கடவுளுன்னா முடிவுகாலத்துல என்ன நடக்குமுன்னு ஏன்அவருக்கு தெரியல? முடிந்தால் பதில் சொல்லுங்க. முடியலைன்னா உங்க வெங்கடேசன் Br கிடட கேளுங்க
@rishikeshan12778 жыл бұрын
இயேசு - கடவுளின்குழந்தை & கிருஷ்ணா - எல்லோரின்தந்தை Father of Jesus is Lord Krishna Jesus is Son of God (Krishna) ,&Krishna is the father of all. இயேசு கிறிஸ்து (jesus Christ) என்பதில் இயேசு(Jesus) என்பது அவர், கிறிஸ்து (Christ) என்பது அவர் பிதாவின் பெயர். இதையே நாம் பிதாவின் குமாரன் என்கிறோம் (son of god) .ஆதலால் இயேசு என்பவர் பிதா (father or god) அல்ல என்பது தெரியவரும்.. இதில் கிறிஸ்து (christ) என்பதன் பொருள் 'annointed one' இது கிரேக்க வடிவமான 'கிறிஸ்தோஸ்' (Christos) என்பதிலிருந்து வந்தது. ஆனால் இதன் சமஸ்க்ருத வடிவம் 'கிருஷ்டோ' (kristo) என்பதாகும். இந்த 'கிருஷ்டோ' (kristo) என்பதன் அர்த்தம் எல்லோரையும் வசீகரிப்பவர்'. இதன் மற்றொரு வடிவமே 'கிருஷ்ணா' (krishna). அதாவது கிறிஸ்து (christ), கிறிஸ்தோஸ்' (Christos), கிருஷ்டோ' (kristo) ஆகிய இவைகள் எல்லாம் கிருஷ்ணா (krishna) என்பதின் பல வடிவங்களே. கிருஷ்ணா என்பதன் பொருள் எல்லோரையும் வசீகரிப்பவர்' ஆகும். அவர் 6 வித குணங்களை முழுமையாக உடையவர் ஆவார். வேதங்களில் - இறைவன் 6 குணங்கள் - முழுமையான அழகு, அறிவு, செல்வம், வீரம், புகழ், துறவு என்று கூறுகிறது. அதாவது எல்லாம் முழுமையாக உடையவர் - பகவான். இயேசு கூறுகிறார் 'என்னுடைய பிதா பரலோகத்தில் இருக்கிறார் என்றும்.அவருடைய நாமம் 'கிறிஸ்தோஸ்' (Christos) என்றும் கூறுகிறார். ஆகவே நாம் பிதாவின் நாமங்களை புகழ வேண்டும் என்றும் கூறுகிறார். இயேசு பைபிளில் தன்னை ஆயிரம் தடவைகள் 'நான்பிதாவின் பிள்ளை' (son of god) என்று கூறுகிறார், அதே போல் தன் தந்தையை 'பிதா' என்று 200 தடவைகள் கூறுகிறார். இயேசு பொதுவாக தன் தந்தையை 'பிதா' என்றுதான் பைபிளில் கூறுகிறார். ஆனால், பிதாவின் பெயர் 'கிறிஸ்தோஸ்' (Christos) என்றும் கூறுகிறார். இயேசு கூறுகிறார் 'Hallowed by name' என்றும் சொல்கிறார். அதாவது பிதாவிற்கு பெயர் உண்டு என்றும், அந்த பெயரை அவர் எல்லோருக்கும் கூறவில்லை, காரணம் மக்கள் அதை சரியாக புரிந்து கொள்ள முடியாதது தான். 'உங்களுக்கு சொல்லஏராளமான விஷயங்கள் என்னிடம் உள்ளன, ஆனால் உங்கள் காதுகள் அவற்றை ஏற்க்கமாட்டா" - யோவான் -16-12 "இவ்வுலகவிசயங்களை குறித்து நான் சொல்வதை நீங்கள் நம்பவில்லை எனில், ஆன்மீக விசயங்களை குறித்து நான் சொன்னால் நீங்கள் எப்படி நம்ப போகிறீர்கள்" - யோவான் -3-12 "கடவுளின் ராஜ்யத்தின் ரகசியங்கள் உங்களுக்கு நான் கூறினேன், ஆனால் வெளியில் உள்ள மக்களுக்கு எல்லாம் சிறு சிறுகதைகள் (உவமைகளாக) மட்டுமே கூறினேன்" - மார்க்கு 4-11 “இயேசு கூறுகிறார் 'கடவுள்ஒருவரே' என்றும், நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள் என் றும் கூறுகிறார். மேலும் எவர்கள் இறைவனுடைய சக்தியினால் நடத்தபடுகிறார்கள், அவர்கள் இறைவனின் குழந்தைகளாக இருக்கிறார்கள்”.- ரோமர் 8-14 "என்னை அனுப்பிய பிதாதாமே என்னை குறித்து சாட்சி கொடுத்து இருக்கிறார், நீங்கள் ஒரு போதும் அவர் குரலை கேட்டதும் இல்லை, அவர் உருவத்தை கண்டதும் இல்லை" - யோவான் -5-37 இறைவனிடத்தில் இருந்து வந்தவரை தவிர, வேறொருவரும் பிதாவை கண்டதில்லை" - யோவான் -6-48 இறைவன் உங்கள் பிதாவாக இருந்தால் என்னிடம் அன்பாக இருங்கள், ஏனெனில் நான் அவரிடத்தில் இருந்து வந்தேன். நான் சுயமாக வரவில்லை, அவரே(பிதா) என்னை இங்கு அனுப்பினார்" - யோவான் -8-42 " பரலோகத்தில் இருக்கிற என் பிதாவின் சித்தத்தின் படி செய்கிறவனே பரலோகத்தில் போக முடியும், அது அல்லாது என்னை(இயேசுவை) பார்த்து இறைவனே(கர்த்தாவே)! இறைவனே(கர்த்தாவே)! என்று சொல்பவன் ஒரு போதும் அங்கு போக முடியாது' - மத்தேயு 7-21 மேற்கூறிய வசனங்களை பார்த்தால் புரியும், இயேசு இறைவன் அல்ல என்று, மேலும் எவன் என்னை இறைவன்(கர்த்தா) என்று சொல்பவன், கடவுளின் ராஜ்யத்தில் (பரலோகம் அல்லது வைகுண்ட லோகம் ) போக முடியாது என்று நேரிடையாகவே கூறுகிறார். "நான் பிதாவின் இடத்திற்கு போவேன் என்றும், பிதா என்னை விட மிக பெரியவராக இருக்கிறார்." - யோவான் -14-28 கிறிஸ்தோஸ் ' (Christos), கிருஷ்டோ' (kristo) ஆகிய பெயரின் ஆதி பெயர் 'கிருஷ்ணா' ஆகும், பகவானுக்கு பல பெயர்கள் உள்ளன, பழைய ஏற்ப்பாடு (bibble) என்பதில் 'ஜெகோவ' (jahovah) என்கிறது, ஹிந்து மதத்தில் ராம என்கிறது .அதாவது கடவுள் ஒன்று என்றும், அதை பல மொழி, கலாச்சாரத்தில் பல பெயர்கள் வைத்து மக்கள் அழைகிறார்கள். , Eg .தந்தையை - மகள் - அப்பா என்றும், மனைவி - கணவன் என்றும், இன்னும் பல (சித்தப்பா, பெரியப்பா, தாத்தா....) .அது போலவே இறைவனை, ஏசு கிறிஸ்து - பிதா என்றும், முகமதுநபி - அல்லா என்றும், இப்படி பல மதங்களில் பல பெயர்களில் அழைக்கிறார்கள். "ஒரு உண்மையே உள்ளன, அது பல பெயர்களில் அழைக்கபடுகிறது." - ரிக்வேதா -1.164.46. சனாதன தர்மத்தின் வேதாந்தசூத்திரம் 1.1.2 -'எங்கிருந்து எல்லாம் வந்தது, அதுவே இறைவன்", இதையே கிறிஸ்தவர்கள் - பிதா, ஜகோவாஹ், என்றும், முஸ்லிம்கள் 'அல்லா' என்றும், சனதான தர்மத்தில் 'கிருஷ்ணா' என்றும் கூறுகிறார்கள். 'எல்லா பொருள்களின் மூலம் நானே, எல்லாம் என்னிடமிருந்தே வந்தது ' - பகவான் கிருஷ்ணர் , பகவத்கீதா 7.6, குந்தியின் மைந்தனே, எல்லா உயிரினங்களும் இவ்வுலகில் பிறப்பினால் சாத்தியமாக்கப்படுகின்றன. மேலும், நானே விதை அளிக்கும் தந்தை என்பதும் புரிந்து கொள்ளப்படவேண்டும். - பகவத்கீதா 14-4 இந்த அகிலத்தின் தந்தையும் தாயும் காப்பவனும் பாட்டனாரும் நானே. பகவத்கீதா 9-17 முழுமுதற் கடவுள் கிருஷ்ணரே எல்லா உயிர்வாழிகளுக்கும் உண்மையான தந்தை என்பது இப்பதத்தில் மிகத்தெளிவாக விளக்கப்பட்டுள்ளது எல்லா விதமான மத நெறிகளையும் துறந்து, என்னிடம் (கிருஷ்ணரிடம்) மட்டுமே சரணடையவாயாக. உன்னை எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் நான் விடுவிக்கின்றேன், பயப்படாதே. - பகவான்கிருஷ்ணர் -பகவத்கீதா 18-66. அனைத்து விதமான மத நெறிகளையும் துறந்து, தன்னிடம் மட்டும் சரணடைந்தால் போதும் என்று கிருஷ்ணர் கூறுகின்றார். அந்த சரணாகதி அவனை எல்லா பாவவிளைவுகளிலிருந்தும் காக்கும்; ஏனெனில், இறைவன் தாமே அவனைப்பாதுகாப்பதாக சத்தியம் செய்கின்றார். பாவவிளைவுகளிலிருந்து தன்னை விடுதலை செய்து கொள்வதற்கு கடினமான முயற்சிகள் அவசியமில்லை. எல்லா உயிர்வாழிகளின் உன்னதஇரட்சகர்கிருஷ்ணரே என்பதை ஒருவன் தயக்கமின்றி ஏற்றுக்கொள்ளவேண்டும். அன்புடனும் நம்பிக்கையுடனும் அவரிடம் சரணடையவேண்டும்.
@prtibrahim20028 жыл бұрын
I like your comment
@AMS_SPARTENS7 жыл бұрын
Bible la enga pithavin peru Christos entu irrukirathu...summa ethavathu solla kudathu..
@jesuscomingsoon38117 жыл бұрын
இது என்ன புது கதையா ... இருக்கு ...... யப்பா .........
@jesuscomingsoon38117 жыл бұрын
இது என்ன புது கதையா ... இருக்கு ...... யப்பா .........
@keirthanambbs84167 жыл бұрын
கர்த்தர் விரைவில் உங்களுக்கு தகுந்த பதில் அளிப்பார்
@PremKumar-bi4wu4 жыл бұрын
*கன்மலை* என்கிற வார்த்தை ஆண்டவர் இயேசுவுக்கும் சொல்லப்பட்டுள்ளது.பிதாவுக்கும் சொல்லப்பட்டுள்ளது. *கன்மலை* என்கிற வார்த்தையை பிடித்துக்கொண்டு இவர்தான் அவர்.அவர்தான் இவர் என சொல்றீங்களே என்னா பிரதர்? *கன்மலை* என்கிற வார்த்தை மனிதனாகிய யோசேப்புக்கும் சொல்லப்பட்டுள்ளதே!!!!!!! ஆனாலும், அவனுடைய வில் உறுதியாய் நின்றது; அவன் புயங்கள் யாக்கோபுடைய வல்லவரின் கரங்களால் பலத்தன; இதினால் அவன் மேய்ப்பனும் *இஸ்ரவேலின் கன்மலையும்* ஆனான். ஆதியாகமம் 49 : 24 யோசேப்பு *இஸ்ரயேலின் கன்மலை* என சொல்லப்பட்டுள்ளதால்,யோசேப்பு யெகோவா தேவன்னு சொல்ல முடியுமா பிரதர்ஸ்????? அதுபோல, கன்மலை என்கிற வார்த்தை ஆண்டவர் இயேசுவுக்கும் சொல்லப்பட்டதால்,ஆ இங்க பாருங்க இங்க பாருங்க. இவருக்கு கன்மலை என்கிற வார்த்தை சொல்லப்பட்டதால இயேசுவே யெகோவா என நீங்க சொல்வது வேடிக்கையாகவும் வேனையாகவும் உள்ளது.