Рет қаралды 41,500
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே.... உலகத்திலும் அதிலுள்ளவைகளிலும் அன்பு கூர்ந்து, முக்கோடி அந்நிய தேவர்களையும் போற்றி, புகழ் பாடிக்கொண்டிருந்த என்னை சங்கீதம் 40:2-3 வசனங்களின் படி என்னை சந்தித்து, இரட்சித்து, அபிஷேகித்து, முழு நேரமாய் தேவ ஊழியத்தை செய்யும் பாக்கியத்தை தந்தார்.
பாடல், ஆராதனை, தேவ வார்த்தைகள் மூலமாக அடிமையை தேசமெங்கிலும் பயன்படுத்தி வருகிறார் . இந்த தொகுப்பில் பாடியுள்ள பாடல்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு விசேஷித்த ஆசிர்வாதத்தை கொண்டு வரும். எனக்காக, என் மனைவி, இரு மகள்கள், மற்றும் ஊழியங்களுக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள். நாங்களும் உங்களுக்காக குடும்பமாய் ஜெபிக்கின்றொம். கர்த்தர் தாமே உங்களையும், உங்களுக்குண்டான யாவற்றையும் ஆசிர்வதித்து காப்பாராக ஆமென்.
எங்கள் முகவரி :
இயேசு என் அஸ்திபாரம், சுவி.கன்மலை ஜோசப்,
எழதையடி, பார்வதி புரம், நாகர் கோவில் - 3
அலைபேசி - 09865508354