பாடல் கவிஞர் கண்ணதாசன்.அருமையான வரிகள் .காலத்தால் அழியாதது.
@rajaramb651321 күн бұрын
" அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை " சோர்வடைந்த மனதிற்கு தெம்பையும் உற்சாகத்தையும் தரும் சக்தி வாய்ந்த குரல் ... டிஎம்எஸ் ஐயாவிற்கு இறைவன் தந்த வரம்..❤
@SubramaniSR561218 күн бұрын
மிகச் சரியாகச் சொன்னீர்கள் சகோ.
@MVALLI0419 күн бұрын
Number 1 song
@padmaparthan21 күн бұрын
1965 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் தேதி வெளியான திரைப்படம் 'ஆயிரத்தில் ஒருவன்'. 'நாடோடி மன்னன்', 'மன்னாதி மன்னன்', 'அடிமைப் பெண்', 'எங்கவீட்டுபிள்ளை', 'அன்பே வா’', 'படகோட்டி', 'உலகம் சுற்றும் வாலிபன்', போன்ற மிகப் பிரமாண்டமான படம் என்று முத்திரை பதித்த படங்களில் ஒன்று தான் 'ஆயிரத்தில் ஒருவன்'. திரையில் ஜொலித்த 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 58 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் நிறைவடைந்துள்ளது. அதாவது 1965ம் ஆண்டு ஜூலை 9ந் தேதி இதே நாளில் இந்தப் படம் ரிலீஸாகியது.கிட்டத்தட்ட, 58 வருடங்களாகிவிட்டன. ஆனால் அந்த பாடல்கள் எதுவும் பழசாகவில்லையே. அது என்ன மாயம் என்று நீங்களே சொல்லுங்கள். இந்த பாடல் சங்கராபரணம் ராகத்தில் போடப்பட்டுள்ளது. ஸ்வர கோர்வைகள் அபாரமாக இருக்கும். இப்பாடலதான் இப்படதின் பிரம்மாண்டம், உயிர்நாடி, superhit பாடல். எல்லாம். கச்சேரிகளில் யாரும் சரியாக பாடி பெயர் வாங்க முடியாத பாடல் இது.
@SubramaniSR561218 күн бұрын
அருமை, அருமை பார்த்தன் சார். காவியப் பாடலுக்கு உரிய முறையில் பாராட்டுப் பத்திரம் வாசித்தீர்கள். வாழ்க உங்கள் ரசிகத் தன்மை.