Пікірлер
@Arutperuveli
@Arutperuveli 39 минут бұрын
அற்புதம் அற்புதம் அற்புதம் ஐயா புகழேந்தி ஐயா ஆகச்சிறந்த தெளிவான விளக்கம், நீண்ட உழைப்பை கொடுத்து இருக்கின்றீர்கள் இன்னும் நமது சுத்த சன்மார்க்க அன்பர்கள் மிகவும் தெளிவு பெற்றிருப்பார்கள் நானும் தெளிவு பெற்றேன், மனமார்ந்த ஆன்ம உறக்கத்துடன் வாழ்த்துகிறேன் ஐயா, தங்களது பணி மேலும் சிறக்க எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் செய்வார். இப்போது இந்த உடம்பில் இருக்கிறேன் இனி எல்லா உடம்புகளிலும் புகழ்ந்து கொள்வேன் சிதம்பரம் ராமலிங்க சுவாமிகள் (எ) வள்ளல் பெருமான் சன்மார்க்கத்தின் உண்மையை ஒவ்வொரு ஆன்மாக்கள் மூலமாக விரைந்து அருள் விளக்கம் செய்து கொண்டிருக்கின்றார். தங்களது அற்புத அருள்பணி சிறக்க குருவருளும், திருவருளும் பரிபூரணமாக நின்று விளங்கும், அருட்பெருவெளி நடம் சேனல் மூலமாக தங்களை மனதார வாழ்த்துகிறேன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி❤
@laxmehassanarl4937
@laxmehassanarl4937 Сағат бұрын
புகழேந்தி சாமி அனைத்து இறைவரீரும் உண்மையானவர்களே.தரக்கத்தை நிறுத்தவும்.அனைத்தும் இறை செயல்.நேர்மையுடன் நம் கடமைகளை செயல்படுத்துவது நலம் அப்பா.
@user-dp2ve5br3q
@user-dp2ve5br3q Сағат бұрын
Ungal appa veroruvar endru naan sonnal. Ungalalum niroobikka mudiyathu ennalum niroobika mudiyaathu. Athu pol than irukkirethu beengal pesuvethu. Muttal thanaththin uchcham neer.
@sankarramadoss6809
@sankarramadoss6809 Сағат бұрын
Koomuttai, you don't know anything
@muthuramanmuthuraman4691
@muthuramanmuthuraman4691 Сағат бұрын
அவன் யாருனு சொல்லுங்களாயா
@pugazhenthis8663
@pugazhenthis8663 Сағат бұрын
Video இருக்கு parunga
@muthuramanmuthuraman4691
@muthuramanmuthuraman4691 Сағат бұрын
அவன் யாருனு சொல்லுங்க
@pugazhenthis8663
@pugazhenthis8663 28 минут бұрын
சேனலின் உள்ளே ஆதியில் மறைத்த வல்லவன் என்ற பெயரில் காணொளி உள்ளது சென்று பாருங்கள்
@Arun_Prakash2024
@Arun_Prakash2024 Сағат бұрын
❤❤❤
@aranga.giridharan5531
@aranga.giridharan5531 2 сағат бұрын
அருட்பெருஞ் ஜோதி அபயம் அபயம்
@siddharthramalingam6079
@siddharthramalingam6079 2 сағат бұрын
புகழேந்தி ஐயா மற்றும் பெருவெளி இரகசியம் குழுவினர் மிகச்சிறப்பான காணொளியைத் தந்து என்னைப் போன்றோருக்கு மிகப்பெரும் சன்மார்க்க அறிவுத் தொண்டு செய்துள்ளீர்கள்..அனைவருக்கும் மிக்க நன்றி🙏🙏🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏
@READYTOSPARKLE
@READYTOSPARKLE 2 сағат бұрын
யோகம் செய்து வெற்றி அடைந்தால் எந்த வெளியில் சிக்கிக்கொள்வோம்? தயவுசெய்து எனக்கு விளக்கம் சொல்லுங்கள்.
@sargunadhandapani9786
@sargunadhandapani9786 3 сағат бұрын
What I tell your job is excellent every thing is showing God is here
@kshanmugapriya1256
@kshanmugapriya1256 3 сағат бұрын
Brother suryanil irunthu vanthu kontirrikirsr
@sivapuramsithargal4126
@sivapuramsithargal4126 6 сағат бұрын
திருவாசகம் காப்பி.... போற்றி திரு அகவல்.... திருந்துங்கள் மக்களே.... சொந்தமாக எதுவுமே இல்லையா..... டைட்டில்லேர்ந்து, கருத்துகள். உணர்வுகள் எல்லாமே திருட்டு தான்....😂😂😂
@MohanRaj-rc5kd
@MohanRaj-rc5kd 6 сағат бұрын
Nee oru aluthan video poduriya matha ellam video paaru
@MohanRaj-rc5kd
@MohanRaj-rc5kd 6 сағат бұрын
Unaku vera vela ellaya poi poyya sollikitu migaperiya thavarana video
@LSENTERPRISE-gk2qp
@LSENTERPRISE-gk2qp 6 сағат бұрын
Please tell me the book name clearly.please
@LSENTERPRISE-gk2qp
@LSENTERPRISE-gk2qp 6 сағат бұрын
Please tell me the book name clearly.please
@muruganandammuruganandam8554
@muruganandammuruganandam8554 8 сағат бұрын
அருட்பெருஞ்சோதி 🔥🙏💕
@vasumathimvasu
@vasumathimvasu 8 сағат бұрын
🙏🙏🙏
@user-kz2lf7dl6z
@user-kz2lf7dl6z 8 сағат бұрын
வள்ளலார் கூறுவது உண்மையாகவே இருந்தாலும்; விபூதி அணியும் போது ஐஸ்வர்யம் உண்டாவதுடன் புத்துணர்ச்சி ஏற்படுகிறது.மேலும் மற்றவர்களின் எதிர் மறையான எண்ணங்கள் நமது ஆகர்சன சக்தி குவியும் இடமாகிய நெற்றிப் பொட்டை தாக்காத வாறு விபூதி குங்குமம் தடுத்தாட் கொள்கிறது.அது போல் குங்குமம் மங்களத்தை தருகிறது.குங்குமம் இட்ட பெண்களை ஆதி சக்தியின் வடிவமாக பார்த்து மனதிற்குள் மகிழ்ச்சி ஏற்படுகிறது.குங்குமம் இடாத பெண்களை பார்க்கும் போது ஒருவித வித்தியாசம் தெரியும்.ஆதலால் விபூதி குங்குமம் ஒரு பாதுகாப்பு கவசமே அன்றி மதச்சார்பாக பார்க்க வேண்டாம்.வள்ளலார் கூறினார் என்பதற்காக ;ஏன் கடவுளே சொன்னாலும் உண்மை நிலை உணர்ந்து ஒழுகுவதே நன்று.
@kamalahasanp1315
@kamalahasanp1315 9 сағат бұрын
இந்து தவிர மற்ற மதங்களில் உள்ள சின்னங்கள் மற்றும் வேதங்கள் பற்றி என்ன கூறினார். அதையும் பதிவிடுங்கள். ஏனெனில் 1874 காலங்களில் வெவ்வேறு மதங்களும் சமயங்களும் இருந்திருக்கும்.
@pugazhenthis8663
@pugazhenthis8663 9 сағат бұрын
ஏற்கனவே பதிவிடப்பட்டுள்ளது சென்று பார்க்கவும் Arunprakash youtube channel
@pugazhenthis8663
@pugazhenthis8663 8 сағат бұрын
kzbin.info/www/bejne/g6GseKljhctjmcUsi=DNd2QabeWToXvvYP
@rathidevi7197
@rathidevi7197 9 сағат бұрын
அப்புறம் எதுக்குய்யா உலகம் புல்லா சிவன் கோயில் கட்டி கும்பாபிஷேகம் பண்ணி பூஜை புனஸ்காரங்கள் எல்லாம் மன்னர்கள் எல்லாம் பண்ணி இருக்காங்களே திடீர்னு வந்து இதெல்லாம் இல்லைன்னு சொன்னா என்ன பண்றது ஐயா என்ன பண்றது இதை எல்லாம் சொன்னா நம்ப மாட்டாங்களே😢
@JEEVAKAARUNYAM
@JEEVAKAARUNYAM 9 сағат бұрын
இதெல்லாம் பேசவே பயமா இருக்கு
@Siddhar1990
@Siddhar1990 9 сағат бұрын
Viyasaga muni poi solla yenna Karanam Sollunga ayya
@pugazhenthis8663
@pugazhenthis8663 9 сағат бұрын
மூவர்களுக்கு ஏவல் செய்ய காரணம் தான்... பிரம்மா விஷ்ணு சிவன் மூவரும் இயற்கை உண்மை கடவுளை நோக்கி தவம் செய்து ஐந்து தொழிலை பெற்றுக்கொண்டனர்... பிறகு உண்மை கடவுளை மறைத்து இந்த பூமியில் சமய மதங்களை தோற்றுவித்தனர்... அதற்கு உறுதுணையாக இருந்தவர்தான் வேதவியாசர். இவருடைய பத பிரார்த்தியை அவர் லேசம் அனுபவிக்கலாம் என்ற எண்ணமே....
@மூ.மு.திருநாவுக்கரசுநவநீதன்
@மூ.மு.திருநாவுக்கரசுநவநீதன் 9 сағат бұрын
நன்றி நன்றி
@கர்மயோகி
@கர்மயோகி 10 сағат бұрын
கடவுளை வெளியில் தேடாதே..! உனக்குள் இருக்கும் இறைவனைத் தேடு... "உள் கட வுள்"
@jayavarma6674
@jayavarma6674 9 сағат бұрын
தம்பி 😂 இந்த டெபனிஷன் எல்லாம் நாங்க ஒண்ணா கிளாஸ் லயே பாத்துட்டோம்!
@கர்மயோகி
@கர்மயோகி 8 сағат бұрын
@@jayavarma6674 சரிங்க அண்ணா, நான் இப்போது தான் படித்துக்கொண்டு இருக்கிறேன். எனக்கும் சொல்லிகொடுங்கள்
@jayavarma6674
@jayavarma6674 2 сағат бұрын
@@கர்மயோகி நம் பிறப்பின் நோக்கம், நமக்கு மரணம் ஏன் வருகிறது மற்றும் உண்மை கடவுளுக்கு கை கால் இருக்க வேண்டிய அவசியம் என்ன என்று சத்விசாரம் செயுங்கள்
@PravinKumar-hr1qi
@PravinKumar-hr1qi 10 сағат бұрын
உண்மையை உரைக்க சொல்ல உங்களைப் போல் தைரியம் வேண்டும் 👏👏👏
@PravinKumar-hr1qi
@PravinKumar-hr1qi 10 сағат бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@PravinKumar-hr1qi
@PravinKumar-hr1qi 10 сағат бұрын
😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇
@sooriyangaming5363
@sooriyangaming5363 10 сағат бұрын
Arutperumjodhi
@sooriyangaming5363
@sooriyangaming5363 10 сағат бұрын
Arumai
@Vallalar-gw7cy
@Vallalar-gw7cy 10 сағат бұрын
💛
@SangeethaD-ss3hz
@SangeethaD-ss3hz 10 сағат бұрын
அருட்பெருஞ்ஜோதி 🔥 அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெருங்கருணை 🌳 அருட்பெருஞ்ஜோதி 🔥
@sivapuramsithargal4126
@sivapuramsithargal4126 11 сағат бұрын
உங்க ரெண்டு பேரோட முழியும் சரி இல்லையே.. ஏதோ திருடிட்டூ மாட்டிக்கொண்டு முழிக்கிற மாதிரி இருக்கு... போதும்... பொய் சொல்லி வாய் வலிக்க போகுது....
@SSabarinathan-s7o
@SSabarinathan-s7o 11 сағат бұрын
Thiruvanamalai pathi correctaa sollaaa meega
@vmgt2737
@vmgt2737 12 сағат бұрын
👍👍👍👏👏
@ganesanr3553
@ganesanr3553 13 сағат бұрын
🙏🙏🙏
@user-kz2lf7dl6z
@user-kz2lf7dl6z 13 сағат бұрын
அவனவனுக்கு தோன்றிய கருத்துக்களே அனைத்தும்.எதுவும் உண்மையாய் இருந்தால் ஏற்புடையதே.இயற்கை உண்மை பெரும் பதி ஒலி ஒளி இணைந்த ஆதிபகவனாகிய அம்மையப்பனாகிய அருள் பெரும் ஜோதி அணுவிற்குள் அணுவில் அணுவாய் ஒளி நடம் புரியும் ஒளியே என்பதை ஜோதியுள் ஜோதியுள் ஜோதி என்று வள்ளளார் குறிப்பிடுகிறார்.தற்காலத்தில் மக்கள் வணங்கும் அனைத்தும் அவரவர்களுக்கு விருப்பப் பட்டதே.
@sidhang2272
@sidhang2272 13 сағат бұрын
ஆன்மாவிழிப்படைய செயயும் பணி தொடரட்டும் சகோதரரே
@Raja_Rajamanickam2024
@Raja_Rajamanickam2024 17 сағат бұрын
🎉🎉🎉🎉
@dinusoul
@dinusoul 17 сағат бұрын
Nandri pugazh❤
@haridhakshna6612
@haridhakshna6612 20 сағат бұрын
ஐயா உங்கள் பணி மிகவும் சிறப்பு வாய்ந்தது ❤அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க ❤❤
@Raja_Rajamanickam2024
@Raja_Rajamanickam2024 20 сағат бұрын
அருமை அருமை அருமை
@RAVICHANDRAN-rd6by
@RAVICHANDRAN-rd6by 21 сағат бұрын
தம்பி அருட் பெருஞ் ஜோதி... அருட் பெருஞ் ஜோதி தனிப் பெருங் கருணை அருட் பெருஞ் ஜோதி... இதற்கு விளக்கம் தேவை பகருங்கள் ஐயா....
@Tenpowergod
@Tenpowergod 21 сағат бұрын
நன்று ❤@pugazhenthis8663
@mrtamilan8631
@mrtamilan8631 21 сағат бұрын
முருகன் குறவன் என்பது தெளிவாக தெரிகிறது நன்றி அய்யா
@user-mc7ex8cp1y
@user-mc7ex8cp1y 22 сағат бұрын
🙏🙏🙏🙏🙏